புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
11 Posts - 4%
prajai
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
9 Posts - 4%
Jenila
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
4 Posts - 2%
Rutu
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
3 Posts - 1%
jairam
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிகளில் வேலை செய்யும் .சில ஆசிரியர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வார்களா?


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Aug 05, 2012 12:02 pm

 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? 557531_350310888376702_461081949_n
பள்ளிக்குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம், அதனை தடுக்கும் பள்ளி ஆசிரியர்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும். சமீபத்தில் கரூரில் நண்பரின் மகன் 5 ம் வகுப்பு படிப்பவனுக்கு சிறுநீர் இரண்டு நாட்களாகியும் வரவில்லையென்று அவர்கள் மருத்துவமனைக்கு சென்றவுடன் டியூப் மூலமாக சிறுநீர் வெளியேற்றப்பட்டது. மருத்துவரும் பள்ளியில் விசாரிக்க சொன்னார். விசாரித்ததில் அதிர்ச்சியான விசயம், இந்த சிறுவர்கள் பள்ளி நேரத்தில் வெளியே போகவேண்டும என்று கேட்டால் ஆசிரியர்கள் விடுவதில்லையாம். இது நாளடைவில் இப்படி கொண்டு விடுகிறது. பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் இனிமேலாவது கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளுவார்கள் என்று எதிர்பார்ப்போம்



செந்தில்குமார்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 05, 2012 12:10 pm

எங்கோ யாரோ ஒரு சிறுவனுக்கு இப்படி ஆனதால் மொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் உங்கள் தலைப்பால் சாடியுள்ளீர்களே செந்தில்.

மேலும் இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதையாவது எழுதுவது பேஷனாகி விட்டது..

நானும் எனது மாணவர்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க அனுப்புவது இல்லைதான். அதற்கும் மனிதாபிமானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. சுயக்கட்டுப்பாடு இல்லாமல் ஒரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மாணவன் தண்ணீர் குடிக்கவும் ஒன்னுக்கு போகவும் அனுப்பிக்கொண்டே இருந்தால் அவன் முதலில் தனது உடல் கட்டுப்பாட்டை அல்லவா இழக்கிறான். மிக மிக அவசரம் என்றால் எந்த ஒரு அனுபவ ஆசிரியரும் கண்டுப்பிடித்து விடுவார்கள் அவர்கள் அனுப்ப தயங்குவதும் இல்லை. நானும் அப்படித்தான்.

எத்தணை பிள்ளைகள் காலை கடனை முடிக்காமல் பள்ளி வருகிறார்கள் தெரியுமா? நான் தினமும் முதல் மற்றும் இரண்டாவது பீரியட் களில் இதுபோன்ற மாணவர்களின் பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். வீட்டில் டாய்லெட் செல்வதில்லை. எழுந்திரித்தவுடன் அவனை ரெடியாக்கி பள்ளி வேனில் தள்ளிவிட வேன்டியது. பிறகு அவனுக்கு பள்ளி வந்தவுடன் வயிறு வலிக்கும். பிறகு அவனுக்கு பள்ளியில் குடிக்க நிறைய தண்ணீர் கொடுத்து பின்னர் அவனை டாய்லெட் அனுப்ப வேன்டும்.

இதுபோல் கடமை தவறும் பெற்றோர்களை பற்றி யாரும் எழுதுவதும் கிடையாது. மாணவனுக்கு எது நடந்தாலும் ஆசிரியர்களையே சாடும் பழக்கம் சமீபகாலமாக நடைமுறையில் உள்ளது. இது எங்கு சென்று முடியுமோ தெரியல....

காய்சல் இருமல் மூச்சிரைப்பு வயிற்று வலி கால் கைகளில் புண் மற்றும் சில சிறிய சிறிய விசயங்களை பெற்றோர் கவனிக்காமல் பள்ளிக்கு அனுப்புவதால் அதிகம் தொல்லைகளை சந்திப்பது ஆசிரியர்களே... கொடுக்கப்பட்டிருக்கும் நாற்பது நிமிடத்தில் எதையெல்லாம் பார்ப்பது.


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 05, 2012 12:14 pm

ஆமாம் அசுரன் சார். ஒரு மாணவனை அனுமதிக்கும் போது பாடத்தில் இருந்து தப்பிக்க மாணவர்கள் ஒவ்வொருவராக கேட்க ஆரம்பிப்பார்கள்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 05, 2012 12:20 pm

மகா பிரபு wrote:ஆமாம் அசுரன் சார். ஒரு மாணவனை அனுமதிக்கும் போது பாடத்தில் இருந்து தப்பிக்க மாணவர்கள் ஒவ்வொருவராக கேட்க ஆரம்பிப்பார்கள்.
உண்மையிலேயே அடிக்கடி சிறுநீர்கழிக்கும் மாணவர்களை பெற்றவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள், அவர்கள் பள்ளி முதல்வரிடமோ அல்லது ஆசிரியரிடமோ ஒரு வார்த்தை சொல்லியிருந்தாலோ போதும். அதை மறப்பதும் கூட தவறு தானே.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 05, 2012 12:24 pm

ஆமாம் சார். சர்க்கரை வியாதி இருந்தால் இந்த பிரச்சணை ஏற்படும். இவர்கள் முன்கூட்டியே த.ஆசிரியரிடம் முறையிடுதல் அவசியம்.

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Aug 05, 2012 12:32 pm

தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், பெரும்பாலும் மாணவர்களிடம் கண்டிப்பு எனும் பெயரில் ஆசிரியர்கள் அவர்களின் துன்பங்களை புரிந்துக்கொள்வதில்லை என்பதை வலியுறுத்தியே அவ்வாறு பதிவிட்டேன் :bball:



செந்தில்குமார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 05, 2012 12:42 pm

எத்தணை பிள்ளைகள் காலை கடனை முடிக்காமல் பள்ளி வருகிறார்கள் தெரியுமா? நான் தினமும் முதல் மற்றும் இரண்டாவது பீரியட் களில் இதுபோன்ற மாணவர்களின் பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். வீட்டில் டாய்லெட் செல்வதில்லை. எழுந்திரித்தவுடன் அவனை ரெடியாக்கி பள்ளி வேனில் தள்ளிவிட வேன்டியது. பிறகு அவனுக்கு பள்ளி வந்தவுடன் வயிறு வலிக்கும்
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக