புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
30 Posts - 57%
heezulia
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
21 Posts - 40%
Manimegala
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
151 Posts - 51%
ayyasamy ram
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
11 Posts - 4%
prajai
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
3 Posts - 1%
jairam
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாவதார ரகசியம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Aug 05, 2012 11:15 pm

கிருஷ்ணாவதார ரகசியம் BT_1343988062கிருஷ்ணாவதார ரகசியம் E_1343988259

தேவகி, வசுதேவர் மகனாக மதுராவில் அவதரித்த மதுசூதனன், பிறக்கும்போது நான்குதிருக்கரங்களுன் மகா விஷ்ணு வடிவாகவே காட்சி தந்தார். அதன் பிறகே சாதாரணக் குழந்தையாக மாறினாராம். வேறு எந்த அவதாரத்திலும் தான் மகாவிஷ்ணுவின் அம்சமே என்படைத உணர்த்தாத பகவான், கிருஷ்ணாவதாரத்தில் மட்டம் அப்படி செய்தது ஏன் தெரியுமா?
சுபதஸ் என்ற பிரஜாபதியும், ப்ருகனியும் தவம் செய்து மகாவிஷ்ணுவிடனம் வரம் பெற்றபோது அவர் தங்களுக்கு மகனாக பிறக்க வேண்டும் என மூன்று முறை கேட்டனர்.

எனவே அவர்கள் மகவாக மூன்று அவதாரங்களை நிகழ்த்தினார் மகாவிஷ்ணு. முதல்முறை அவ்விருவருக்குமே மகாவிஷ்ணு மகனாக பிறந்தார். அவர்கள் தங்களின் பிள்ளை மகாவிஷ்ணு என்பதை அறிந்து கொள்ள வில்லை. அடுத்து கஸ்யப்பர். அதிதியாக பிறந்த அவர்களுக்கு வாமனனாக மகாவிஷ்ணு பிறந்தார். அப்போதும் மகா விஷ்ணுவே தங்களுக்கு மகனாக பிறந்துள்ளான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. மூன்றாவது பிறவியில் அவுர்கள் வசுதேவர், தேவகியாக பிறந்தனர். அவர்களுக்கு மகாவிஷ்ணு கண்ணனாக பிறந்தார். இப்போதும் அவர்கள் தன்னை அறிந்து கொள்ளாமல் இருக்க கூடாது என்று தான் கண்ணன். மகாவிஷ்ணுவாக காட்சி கொடுத்து தான் யார் என்பதை உணர்த்தி தன்னை சேர்க்க வேண்டிய இடத்தையும் கூறினார். அதன்படியே வசுதேவர், கிருஷ்ணனை கோகுலத்தில் சேர்ப்பித்தார்.

கண்ணன் கோகுலத்தில் வளர்த்தற்கும் காரணம் உண்டு. எல்லோருக்கும் தெரிந்த காரணம், கம்சனால் கொல்லப்படக்கூடாது என்பதனால் அபபடி வளர்ந்தார் என்பது உண்மையான காரணம் என்ன தெரியுமா? துரோண முனிவரும் வசுமதியும் தங்களுக்கு மகா விஷ்ணுவே மகனாக பிறந்து வளரவேண்டுமென தவம் செய்தனர். யாருக்கு மகவாக பிறக்க வேண்டும் என நான் முன்பே முடிவெடுத்துவிட்டதால் அடுத்த பிறவியில் உங்களிடம் மகனாக வளர வருவேன் என அவர்களுக்கு வரம் கொடுத்தார். திருமால். துரோணரும், வசுமதியுமே நந்தகோபர். யசோதையாக பிறந்து கண்ணனை வளர்க்கும் பாக்கியத்தை பெற்றினர்.

- இரா. ராதாபாய், புதுவை.

நன்றி - குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக