புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
60 Posts - 48%
heezulia
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
17 Posts - 2%
prajai
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
5 Posts - 1%
jairam
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாவதார ரகசியம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Aug 05, 2012 11:15 pm

கிருஷ்ணாவதார ரகசியம் BT_1343988062கிருஷ்ணாவதார ரகசியம் E_1343988259

தேவகி, வசுதேவர் மகனாக மதுராவில் அவதரித்த மதுசூதனன், பிறக்கும்போது நான்குதிருக்கரங்களுன் மகா விஷ்ணு வடிவாகவே காட்சி தந்தார். அதன் பிறகே சாதாரணக் குழந்தையாக மாறினாராம். வேறு எந்த அவதாரத்திலும் தான் மகாவிஷ்ணுவின் அம்சமே என்படைத உணர்த்தாத பகவான், கிருஷ்ணாவதாரத்தில் மட்டம் அப்படி செய்தது ஏன் தெரியுமா?
சுபதஸ் என்ற பிரஜாபதியும், ப்ருகனியும் தவம் செய்து மகாவிஷ்ணுவிடனம் வரம் பெற்றபோது அவர் தங்களுக்கு மகனாக பிறக்க வேண்டும் என மூன்று முறை கேட்டனர்.

எனவே அவர்கள் மகவாக மூன்று அவதாரங்களை நிகழ்த்தினார் மகாவிஷ்ணு. முதல்முறை அவ்விருவருக்குமே மகாவிஷ்ணு மகனாக பிறந்தார். அவர்கள் தங்களின் பிள்ளை மகாவிஷ்ணு என்பதை அறிந்து கொள்ள வில்லை. அடுத்து கஸ்யப்பர். அதிதியாக பிறந்த அவர்களுக்கு வாமனனாக மகாவிஷ்ணு பிறந்தார். அப்போதும் மகா விஷ்ணுவே தங்களுக்கு மகனாக பிறந்துள்ளான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. மூன்றாவது பிறவியில் அவுர்கள் வசுதேவர், தேவகியாக பிறந்தனர். அவர்களுக்கு மகாவிஷ்ணு கண்ணனாக பிறந்தார். இப்போதும் அவர்கள் தன்னை அறிந்து கொள்ளாமல் இருக்க கூடாது என்று தான் கண்ணன். மகாவிஷ்ணுவாக காட்சி கொடுத்து தான் யார் என்பதை உணர்த்தி தன்னை சேர்க்க வேண்டிய இடத்தையும் கூறினார். அதன்படியே வசுதேவர், கிருஷ்ணனை கோகுலத்தில் சேர்ப்பித்தார்.

கண்ணன் கோகுலத்தில் வளர்த்தற்கும் காரணம் உண்டு. எல்லோருக்கும் தெரிந்த காரணம், கம்சனால் கொல்லப்படக்கூடாது என்பதனால் அபபடி வளர்ந்தார் என்பது உண்மையான காரணம் என்ன தெரியுமா? துரோண முனிவரும் வசுமதியும் தங்களுக்கு மகா விஷ்ணுவே மகனாக பிறந்து வளரவேண்டுமென தவம் செய்தனர். யாருக்கு மகவாக பிறக்க வேண்டும் என நான் முன்பே முடிவெடுத்துவிட்டதால் அடுத்த பிறவியில் உங்களிடம் மகனாக வளர வருவேன் என அவர்களுக்கு வரம் கொடுத்தார். திருமால். துரோணரும், வசுமதியுமே நந்தகோபர். யசோதையாக பிறந்து கண்ணனை வளர்க்கும் பாக்கியத்தை பெற்றினர்.

- இரா. ராதாபாய், புதுவை.

நன்றி - குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக