புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_m10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10 
15 Posts - 88%
Manimegala
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_m10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_m10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_m10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_m10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10 
98 Posts - 37%
mohamed nizamudeen
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_m10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10 
11 Posts - 4%
prajai
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_m10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_m10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_m10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_m10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10 
2 Posts - 1%
jairam
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_m10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_m10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_m10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள்


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Aug 07, 2012 9:14 am

உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Tamil_News_large_523886

ஆதி திராவிட மாணவர்களுக்கு வழங்கிய கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாய் மோசடியின் தொடர்ச்சியாக, பள்ளிக் கல்வித் துறை, கோவை மண்டல தணிக்கை பிரிவு அலுவலர்கள், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 12 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் திடீர் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒரு சில பள்ளிகளில், ஆதி திராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்காத அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 வரை பயிலும், ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு, 1,850 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை, துப்புரவு உள்ளிட்ட சுகாதாரமற்ற தொழில் செய்யும் ஆதி திராவிட பெற்றோரது குழந்தைகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

77 பேர் இடைநீக்கம்: அதன்படி, 2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாயை பள்ளி தலைமையாசிரியர்கள், "கையாடல்' செய்ததாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் உத்தரவுப்படி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி விசாரணை நடத்தினார். விசாரணையில் கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாயையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்காமல், "ஏப்பம்' விட்டது உறுதி செய்யப்பட்டது. கையாடலில் ஈடுபட்ட, 77 பள்ளி தலைமையாசிரியர்களை, ஆகஸ்ட் 3ம் தேதி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி, "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

அடுத்த புகார்: இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கும், மேற்குறிப்பிட்ட கல்வி உதவித் தொகை, 1,850 ரூபாய் வழங்கப்படவில்லை. அத்தொகையையும், பள்ளி தலைமையாசிரியர்கள் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. சென்ற 4ம் தேதி, பள்ளிக் கல்வித் துறை கோவை மண்டல தணிக்கை பிரிவு கணக்கு அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையில், மூன்று பேர் கொண்ட குழுவினர் நாமக்கல் வந்தனர். அக்குழுவினர் மாவட்ட ஆதி திராவிட நலத்துறை அலுவலகத்துக்குச் சென்று, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு வழங்கிய கல்வி உதவித் தொகை விவரத்தை சேகரித்தனர்.

நேரடி விசாரணை: அதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வந்த தணிக்கை பிரிவு கணக்கு அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையிலான குழுவினர், பள்ளி தலைமை ஆசிரியர்களை நேரடியாக வரவழைத்து விசாரித்தனர். மாவட்டம் முழுவதும், 146 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 12 பள்ளி தலைமையாசிரியர்கள் மட்டும் நேரடியாக வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், ஒரு சில பள்ளிகளில் மட்டுமே, ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு, மேற்குறிப்பிட்ட, 1,850 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டிருந்தது.

ஆய்வில் அதிர்ச்சி: பெரும்பாலான பள்ளி நிர்வாகத்தினர், அந்த உதவித் தொகையை சம்பந்தப்பட்ட துறையினரிடம் இருந்து பெற்று, மாணவர்களுக்கு வழங்கவில்லை என்ற விவரம் தெரியவந்தது. இது, விசாரணை நடத்திய தணிக்கை பிரிவு கணக்கு அலுவலர் குழுவினரை, அதிர்ச்சியடையச் செய்தது. அதையடுத்து, 6ம் தேதி (நேற்று) முதல், மாவட்டம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு அக்குழுவினர் நேரடியாக விசாரணை செய்ய முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் திடீரென அக்குழுவினர், விசாரணை எதுவும் செய்யாமல் கோவை திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்னையா கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு வழங்கிய கல்வி உதவித் தொகையில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை அறிய, கோவை மண்டல பள்ளிக் கல்வித் துறை தணிக்கை பிரிவு அலுவலர்களை, நாங்களாக வரவழைத்து ஆய்வு செய்தோம். மொத்தம், 12 பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டன. அதில் ஒரு சில பள்ளிகளில் கல்வி உதவித் தொகை வழங்காதது தெரியவந்தது. இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படும். இயக்குனர் அலுவலகத்தில் இருந்து மேற்கொண்டு விசாரிக்க உத்தரவு பிறப்பித்தால், பள்ளிகளில் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு பொன்னையா கூறினார்.

நன்றி தினமலர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Aug 07, 2012 9:36 am

இதுபோல் தவறிழைக்கும் ஆசிரியர்கள் அலுவலக உதவியாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை நடுத்தெருவில் வைத்து சவுக்கடி கொடுக்க வேன்டும்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Aug 07, 2012 2:20 pm

அசுரன் wrote:இதுபோல் தவறிழைக்கும் ஆசிரியர்கள் அலுவலக உதவியாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை நடுத்தெருவில் வைத்து சவுக்கடி கொடுக்க வேன்டும்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
எங்கும் ஊழல் ,எதிலும் ஊழல் எங்கே சென்றுக்கொண்டிருக்கிறது நம் நாடு சோகம்



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக