புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10 
41 Posts - 56%
heezulia
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10 
24 Posts - 33%
mohamed nizamudeen
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Barushree
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
cordiac
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Geethmuru
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10 
168 Posts - 55%
heezulia
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10 
107 Posts - 35%
mohamed nizamudeen
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10 
11 Posts - 4%
T.N.Balasubramanian
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10 
1 Post - 0%
cordiac
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..!


   
   

Page 2 of 2 Previous  1, 2

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 09, 2012 2:38 pm

First topic message reminder :

சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். தெனாலி ராமனுக்குப் பள்ளி சென்று படிப்பது என்பது வேப்பங்காயாகக் கசந்தது. ஆனால் மிகவும் அறிவுக்கூர்மையும் நகைச் சுவையாகப் பேசக்கூடிய திறனும் இயற்கையாகவே பெற்றிருந்தான். வீட்டுத்தலைவர் இல்லாத காரணத்தால் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை தெனாலி ராமனுக்கு ஏற்பட்டது. அதனால் என்ன செய்வது என்ற கவலை அவனை வாட்டியது.

ஒருநாள் தெனாலிக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் இராமனின் நிலையைக்கண்டு அவனுக்கு ஒரு மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். அந்த மந்திரத்தை பக்தியுடன் ஜபித்தால் காளி பிரசன்ன மாவாள் என்றும் சொல்லிச் சென்றார். அதன்படியே இராமனும் ஊருக்கு வெளியே இருந்த காளி கோயிலுக்குச் சென்று முனிவர் கற்றுக் கொடுத்த மந்திரத்தை நூற்றியெட்டு முறை ஜெபித்தான். காளி பிரசன்னமாகவில்லை. இராமன் யோசித்தான். சட்டென்று அவனுக்கு நினைவுக்கு வந்தது. முனிவர் சொன்னது ஆயிரத்துஎட்டு முறை என்பது. உடனே மீண்டும் கண்களை மூடிக் கொண்டு காளியை ஜெபிக்கத் தொடங்கினான்.

இரவும் வந்து விட்டது. ஆனாலும் இராமன் காளி கோயிலை விட்டு அகலவில்லை. திடீரென்று காளி அவன் எதிரே தோன்றினாள்.

"என்னை ஏன் அழைத்தாய்? உனக்கு என்ன வேண்டும்?" என்று கோபமாகக் கேட்டாள் காளி. அவளை வணங்கி எழுந்த இராமன் கைகளைக் கூப்பித் தொழுதவாறே கேட்டான்.

"தாயே நானோ வறுமையில் வாடுகிறேன். என் வறுமை அகலும் வழியும் எனக்கு நல்லறிவும் தரவேண்டுகிறேன். காளி பெரிதாகச் சிரித்தாள்.

" உனக்குப் பேராசைதான். கல்வியும் வேண்டும் செல்வமும் வேண்டுமா?"

"ஆம் தாயே. புகழடையக் கல்வி வேண்டும். வறுமை நீங்கப் பொருள் வேண்டும். இரண்டையும் தந்து அருள் செய்ய வேண்டும்." என்றான் இராமன்.

காளி புன்னகையுடன் தன் இரண்டு கரங்களை நீட்டினாள். அதில் இரண்டு கிண்ணங்கள் பாலுடன் வந்தன. அந்தக் கிண்ணங்களை இராமனிடம் தந்தாள் காளி.

"இராமா! இந்த இரண்டு கிண்ணங்களிலும் உள்ள பால் மிகவும் விசேஷமானது. வலது கிண்ணம் கல்வி. இடது கிண்ணம் செல்வம். நீ ஒரு கிண்ணத்திலுள்ள பாலை மட்டுமே குடிக்க வேண்டும். உனக்கு எது மிகவும் தேவையோ அந்தக் கிண்ணத்தின் பாலை மட்டும் குடி" என்றாள் புன்னகையுடன்.

இராமன் " என்ன தாயே! நான் இரண்டையும் தானே கேட்டேன்.ஒரு கிண்ணத்தை மட்டும் அருந்தச் சொல்கிறாயே. நான் எதை அருந்துவது தெரியவில்லையே" என்று சற்று நேரம் சிந்திப்பது போல நின்றான். பிறகு சட்டென்று இடது கரத்திலிருந்த பாலை வலது கரத்திலிருந்த கிண்ணத்தில் கொட்டிவிட்டு அந்தக் கிண்ணத்துப் பாலை மடமடவெனக் குடித்து விட்டுச் சிரித்தான். காளி திகைத்து நின்றாள்.

"நான் உன்னை ஒரு கிண்ணத்திலுள்ள பாலைத்தானே குடிக்கச் சொன்னேன்!"

"ஆம் தாயே, நானும் ஒரு கிண்ணத்துப் பாலைத்தானே குடித்தேன்." என்றான்.

"ஏன் இரண்டையும் ஒன்றாகக் கலந்தாய்?"

"கலக்கக் கூடாது என்று நீ சொல்லவில்லையே தாயே!"

காளி புன்னகை புரிந்தாள். "இராமா! என்னையே ஏமாற்றி விட்டாய். நீ பெரும் புலவன் என்று பெயர் பெறாமல் விகடகவி என்றே பெயர் பெறுவாய்." என்று வரம் தந்து விட்டு மறைந்தாள்.

இராமன் விகடகவி என்று சொல்லிப் பார்த்துச் சிரித்துக் கொண்டான். திருப்பிப் படித்தாலும் விகடகவி என்றே வருகிறதே என்று மகிழ்ந்தான்.

தமிழ் களஞ்சியம்.!


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Aug 12, 2012 6:37 am

நம்ம ஈகரைல ஒரு தெனாலி(முள்ளி) இருப்பதை ஒருத்தருக்கும் தெரியலையா?! சிரி சிரி



விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 154550விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 154550விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 154550விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 154550விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
Guest
Guest

PostGuest Sun Aug 12, 2012 12:39 pm

சார்லஸ் mc wrote:நம்ம ஈகரைல ஒரு தெனாலி(முள்ளி) இருப்பதை ஒருத்தருக்கும் தெரியலையா?! சிரி சிரி

சிரி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 12, 2024 1:13 pm

சிரி சிரி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக