புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யோகம் 7 ஞான விஞ்ஞான யோகம் !!
Page 1 of 1 •
கீதை 7:1 இறை தூதர் கிருஷ்ணர் கூறினார் : பிரதாவின் மகனே ! கடவுளை பற்றிய முழுஉணர்வில் நிரம்பி எவ்வாறு யோகத்தை அப்பியாசிப்பது ? கடவுளை பற்றிப்பிடித்த மன நிலையால் சந்தேகமற அவரை எவ்வாறு உணர்ந்தறிவது என்பதைப்பற்றி இப்போது கேள் !!
கீதை 7:2 எதை அறிந்தால் இனிமேலும் நீ அறியவேண்டுவது ஏதுமில்லையோ அந்த முற்றறிவை இப்போது உனக்கு அறிவிப்பேன் !!
கீதை 7:3 ஆயிரம் பேரில் ஒருவனே ஞானம் சித்திக்க தகுதியடைகிறான் ! அப்படி ஞானம் சித்திக்க பெற்றவர்களிலும் மிக கடிணமாக ஒருவனே கடவுளையும் என்னையையும் பற்றிய உண்மையை கண்டறிகிறான் !!
கீதை 7:4 நீர் , நிலம் , நெருப்பு , காற்று , ஆகாயம் . மனம் , மதிநுட்பம் , மற்றும் கேடான அஹம்பாவம் ஆகிய எட்டு அடிப்படைகளும் கடவுளிளிருந்தே தோன்றிய ஜட சக்திகளாகும் !!
கீதை 7:5 இந்த ஜட சக்திகளையும் ; இவற்றை சுரண்டியே வாழும் தாழ்ந்த தன்மையுள்ள உயிரிணங்கள் அனைத்தையும் தன்னகத்தே உறையவைத்தும் தாங்கியும் வருகிற இவற்றையும் விட மேலான சக்தியும் ஒன்று உள்ளது அர்ச்சுனா ! அதுவே கடவுளின் தெய்வீக சக்தி என்பதை அறிவாய் !!
கீதை 7:6 படைப்பினங்கள் அனைத்தும் இந்த இரண்டு சக்திகளிளிருந்தே தங்களின் ஆற்றலை பெறுகின்றன ! லவ்கீகமானவைகள் ஜட சக்திகளிலிருதும் ஆன்மீகத்தில் விளைந்தவைகள் தெய்வீக சக்தியிலிருந்தும் ஆற்றலை பெறுகின்றன ! இரண்டு வகை உயிரினங்களுக்கும் ஆதியும் அந்தமும் கடவுளே என்பதை அறிவாய் !!
கீதை 7:7 செல்வத்தில் திளைப்பவனே ! கடவுளை விட மேலான உண்மை ஏதுமில்லை ! எல்லாமே கடவுளிலே நிலைத்தும் ஊசலாடியும் வருகின்றன ! சாரத்தில் தொங்கும் முத்துகளை போலவே ஊசலாடுகின்றன !!
கீதை 7:8 குந்தியின் மகனே ! தண்ணீரின் சுவையும் ; சூரியன் சந்திரனின் வெளிச்சமும் ; வேத வாக்கியங்களில் ஓம் என்ற அட்சரமும் ; ஆகாயத்தின் பிராணசத்தமும் ; மனிதனுக்குள்ளிருக்கும் வல்லமையும் கடவுளே என்பதை அறிக !!
கீதை 7:9 நிலத்தின் பூர்வீக வாசனையும் ; தீயின் வெப்பமும் ; எல்லா உயிரினங்களின் உயிரும் ; தவம் செய்வோரின் தவயோகமும் கடவுளே !!
கீதை 7:10 இருப்பவைகளின் மூல வித்தும் ; அறிஞர்களின் ஞானமும் ; அதிகாரம் உடைய மனிதர்களின் அதிகாரமும் கடவுளே !!
கீதை 7:11 பலவான்களின் பலமும் ; தாபத்தால் தவிக்காத ஆசையும் ; பொறுமை மீறாத தேவையும் ; சமூக ஒழுங்கு கெடாத உடலுறவும் கடவுளே !!
கீதை 7:12 எல்லா வாழ்வு நிலைகளும் ; இருப்புகளும் அவை சத்துவம் ; ரஜஸ் ; தமஸ் எவையாகிலும் கடவுளின் சக்தியிலிருந்தே உண்டானைவையே ! ஒரு விதத்தில் எல்லாம் கடவுளே ! ஆனாலும் எல்லாமும் கடந்த தனித்தன்மையானவரும் கூட ! ஜட இயற்கை முக்குனங்களுக்கு அவர் உட்பட்டவறல்ல ! மாறாக அவை அவரிலிந்தே விளைந்தவை !!
கீதை 7:13 சத்துவம் ; ரஜஸ் ;தமஸ் என்ற முக்குனத்தால் கலப்படைந்து உலகம் முழுமையும் கடவுளை உணர முடியாமல் --அவர் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர் ; எல்லையற்றவர் ; தனித்தவர் என உணரமுடியாமல் மயங்கிக்கிடக்கிறது ! தன்னைப்போலவே அவரை கற்பித்துகொள்ள முயலுகிறது !!
கீதை 7:14 லவ்கீக உலகின் மூவகை இயல்புகளை தன்னகத்தே கொண்ட மாயை எண்ணும் சக்தி வெல்லுவதற்கரியது ! ஆனால் யார் கடவுளிடம் சரணாகதி அடைகிறானோ அவனால் மட்டுமே மாயைகளை ஒவ்வொன்றாக எளிதில் கடற முடியும் !!
கீதை 7:15 பூமியில் தீமைகளை விளைவிக்கும் முழு மூடர்களும் ; மனித தன்மையில் கடை நிலையில் உள்ளோரும் ; மாயைகளால் கவரப்பட்ட அறிவுடையோரும் ; ஆவி மண்டல அசுரர்களின் ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்தோரும் கடவுளை சரணடைவதில்லை !!
கீதை 7:16 பாரதவர்களில் சிறந்தவனே ! நால் வகையான நல்லோர்கள் கடவுளுக்கு பக்தி தொண்டாற்ற தொடங்குகின்றனர் ! துயறத்திற்கு ஆட்பட்டோர் ; சமூக நல் வாழ்வை விரும்புவோர் ; தத்துவ விசாரம் உள்ளோர் ; ஞானம் விளைந்ததால் பூரண ஞானத்தை நாடி வளர்வோர் தாமாகவே கடவுளுக்கு பக்தி தொண்டாற்றும் நிலைக்கு வந்து சேருவார்கள் !!
கீதை 7:17 இவர்களுள் யார் பூரண ஞானத்தை எய்தியதால் எதை செய்தாலும் அதை கடவுளுக்கு பக்தி தொண்டாகவே பாவித்து செய்யும் மன நிலையை அடைகிறானோ அவனே கடவுளுக்கும் எனக்கும் பிரியமானவன் !! அவன் எங்களிடத்தும் நாங்கள் அவனிடத்தும் வாசமாயிருப்போம் !!
கீதை 7:18 இந்த பக்தர்கள் எல்லோரும் ஐயமற பெருந்தகையாளர்களே ! இருப்பினும் யார் என்னைப்பற்றிய (யுக புருஷன் ) அறிவில் தெளிந்தவனோ அவனை நானாகவே கருதி என் குருகுலத்தில் காத்து கொள்ளுகிறேன் ! என் உபதேசத்தின் படி உண்ணதமான யோகத்தை பக்திதொண்டாக செய்கிறவன் நிச்சயமாக கடவுளை அடைந்து உயர்வான பூரணத்தை எட்டுவான் !!
கீதை 7:19 பலமுறை பிறந்தும் இறந்தும் வாழ்வில் கடவுளை சரணடைய தெளிவடைந்தவன் ; எல்லா விளைவுகளுக்கும் விளைவானவராகவும் எல்லாமுமானவராகவும் கடவுளை கண்டுணர்வான் ! அத்தகைய மகாத்துமா பிறவியெடுப்பது மிக ஆபூர்வமானது !!
கீதை 7:20 யாருடைய மதிநுட்பம் லவ்கீக ஆசைகளால் கவரப்பட்டுள்ளதோ ; அவர்கள் தங்கள் தேவைகள் நிறைவேற அசுரர்களை சரணடைகிறார்கள் ! அவர்களை பிரியப்படுத்த சடங்குகளையும் வழிபாடுகளையும் மதமாச்சரியங்களையும் உருவாக்கி சிறையாகி கொள்ளுகின்றனர் !!
கீதை 7:21 எல்லோரின் இதயத்திலும் பரமாத்துமாவாய் வாசம் செய்யும் கடவுள் ; ஒருவன் அசுரர்களை பின்பற்ற தொடங்கியதும் அவன் எதை நினைக்கிறானோ அதுவாகவே ஆகும் படி விட்டு விடுகிறார் !!
கீதை 7:22 எதை விரும்புகிறானோ ; அதற்கான அசுரனை பின்பற்றி அதையும் அடைந்து கொள்ளுகிறான் ! எதை நினைக்கிறானோ அதுவாகவே ஆகும் படி கடவுள் தான் அனுமதித்தார் என்பதை அறியாமலேயே போகிறான் !!
கீதை 7:23 சிற்றின்ப நாட்டமுள்ள சிறு மதியுடையோர் ; அது அதற்கான அசுரனை வழிபட்டு அதனை அடைந்து கொண்டாலும் ; அந்த பலன்கலெல்லாம் தற்காலிகமானவையும் குறைந்த நிம்மதியை தறுபவை ஆகும் ! அவர்கள் பூமிக்குரியவைகளை நாடி பூமியிலேயே பிறந்து பிறந்து இளைக்கிறார்கள் ! ஆனால் எனது சீடர்களோ உண்ணதமான கடவுளின் பரலோகத்தை அடைவார்கள் !!
கீதை 7:24 ஞானமற்ற மனிதர்கள் என்னை பூரணமாக அறிந்து கொள்ள முடியாமல் நான் இதற்கு முன்பு இல்லாமலிருந்து இப்போது இறைதூதர் கிரிஷ்னர் என்ற நபராக வந்திருப்பதாக நினைக்கிறார்கள் ! அவர்களின் சிற்றறிவால் எனது அழிவற்ற நித்திய ஜீவனையும் ; யுக புருஷன் என்ற உண்ணத தன்மையையும் உணராதவர்களாக இருக்கிறார்கள் !!
கீதை 7:25 மூடர்களுக்கும் ஞானமற்றவர்களுக்கும் என்னை நான் வெளிப்படுத்தி கொள்ளுவதில்லை ! அவர்களுக்கு எனது உள்ளார்ந்த தன்மை மறைக்க பட்டுள்ளது ! ஆகவே நான் பிறப்பு இறப்பு அற்றவன் என்பதை அறியார்கள் !!
கீதை 7:26 அர்ச்சுணா ! யுக புருஷன் என்ற நிலையால் இதுவரை நடந்தது அனைத்தும் நான் அறிவேன் ! இப்போது நடந்து கொண்டிருப்பதும் இனிமேல் நடக்க போவதும் கடவுளால் எனக்கு மறைக்க படவில்லை !! அனைத்து உயிரிணங்களையும் நான் அறிவேன் ; ஆனால் அவைகளோ என்னை அறியாமலிருக்கின்றன !!
கீதை 7:27 பரத குலத்தோன்றலே ! எதிரிகளை வெல்வோனே ! எல்லா ஜீவாத்துமாக்களும் மயங்கிய நிலையிலேயே பிறந்துள்ளன ! அவை விருப்பு ; வெறுப்பு என்னும் இருமைகளால் குழம்பியுள்ளன !!
கீதை 7:28 ஜீவாத்துமாக்களில் எவை முந்தய பிறவிகளில் நன்மைகளையே செய்து இப்பிறவியிலும் நல் வழியில் நடக்கிறார்களோ அதனால் பாவங்கள் முற்றிலுமாக துடைக்கப்பட்டால் மயக்கத்தின் இருமைகளை கடறுகிறார்கள் ! அவர்களே எனது வழியில் திட மனதுடன் கடவுளுக்கு பக்தி தொண்டாற்ற தொடங்குகிறார்கள் !!
கீதை 7:29 ஞானம் விளையப்பெற்றோர் பிறப்பு இறப்பு தளையிலிருந்து வீடு பேறடைய என் குருகுலத்தில் புகளிடம் தேடி பக்தி தொண்டாற்றுவர் ! அவர்களே உண்மையான பிராமனர்கள் ! எனென்றால் அவர்களே உண்ணதமான யோக வாழ்வின் நெறி முறைகள் அனைத்துமறிந்து கடைபிடிப்பவர்கள் !!
கீதை 7:30 அவர்கள் கடவுளையும் என்னையும் பற்றிய முழு உண்மையை --இப்பூவுலகம் என் மூலமாகவே படைக்க பட்டு எனது ஆளுமையிலேயே வைக்கபட்டு உள்ளது ; கலகம் செய்யும் அசுரர்களின் குழப்பங்களிலிருந்து விடுபட்டு அனைத்து விதமான வழிபாடுகளும் யாகங்களும் யோகங்களும் என் மூலமாகவே உண்ணதமான கடவுளுக்கு செலுத்தப்பட வேண்டும் என்பதை இறக்கும் தருவாயிலாவது அறிந்தால் நித்திய ஜீவனை பெறுவார்கள் !!
கீதை 7:2 எதை அறிந்தால் இனிமேலும் நீ அறியவேண்டுவது ஏதுமில்லையோ அந்த முற்றறிவை இப்போது உனக்கு அறிவிப்பேன் !!
கீதை 7:3 ஆயிரம் பேரில் ஒருவனே ஞானம் சித்திக்க தகுதியடைகிறான் ! அப்படி ஞானம் சித்திக்க பெற்றவர்களிலும் மிக கடிணமாக ஒருவனே கடவுளையும் என்னையையும் பற்றிய உண்மையை கண்டறிகிறான் !!
கீதை 7:4 நீர் , நிலம் , நெருப்பு , காற்று , ஆகாயம் . மனம் , மதிநுட்பம் , மற்றும் கேடான அஹம்பாவம் ஆகிய எட்டு அடிப்படைகளும் கடவுளிளிருந்தே தோன்றிய ஜட சக்திகளாகும் !!
கீதை 7:5 இந்த ஜட சக்திகளையும் ; இவற்றை சுரண்டியே வாழும் தாழ்ந்த தன்மையுள்ள உயிரிணங்கள் அனைத்தையும் தன்னகத்தே உறையவைத்தும் தாங்கியும் வருகிற இவற்றையும் விட மேலான சக்தியும் ஒன்று உள்ளது அர்ச்சுனா ! அதுவே கடவுளின் தெய்வீக சக்தி என்பதை அறிவாய் !!
கீதை 7:6 படைப்பினங்கள் அனைத்தும் இந்த இரண்டு சக்திகளிளிருந்தே தங்களின் ஆற்றலை பெறுகின்றன ! லவ்கீகமானவைகள் ஜட சக்திகளிலிருதும் ஆன்மீகத்தில் விளைந்தவைகள் தெய்வீக சக்தியிலிருந்தும் ஆற்றலை பெறுகின்றன ! இரண்டு வகை உயிரினங்களுக்கும் ஆதியும் அந்தமும் கடவுளே என்பதை அறிவாய் !!
கீதை 7:7 செல்வத்தில் திளைப்பவனே ! கடவுளை விட மேலான உண்மை ஏதுமில்லை ! எல்லாமே கடவுளிலே நிலைத்தும் ஊசலாடியும் வருகின்றன ! சாரத்தில் தொங்கும் முத்துகளை போலவே ஊசலாடுகின்றன !!
கீதை 7:8 குந்தியின் மகனே ! தண்ணீரின் சுவையும் ; சூரியன் சந்திரனின் வெளிச்சமும் ; வேத வாக்கியங்களில் ஓம் என்ற அட்சரமும் ; ஆகாயத்தின் பிராணசத்தமும் ; மனிதனுக்குள்ளிருக்கும் வல்லமையும் கடவுளே என்பதை அறிக !!
கீதை 7:9 நிலத்தின் பூர்வீக வாசனையும் ; தீயின் வெப்பமும் ; எல்லா உயிரினங்களின் உயிரும் ; தவம் செய்வோரின் தவயோகமும் கடவுளே !!
கீதை 7:10 இருப்பவைகளின் மூல வித்தும் ; அறிஞர்களின் ஞானமும் ; அதிகாரம் உடைய மனிதர்களின் அதிகாரமும் கடவுளே !!
கீதை 7:11 பலவான்களின் பலமும் ; தாபத்தால் தவிக்காத ஆசையும் ; பொறுமை மீறாத தேவையும் ; சமூக ஒழுங்கு கெடாத உடலுறவும் கடவுளே !!
கீதை 7:12 எல்லா வாழ்வு நிலைகளும் ; இருப்புகளும் அவை சத்துவம் ; ரஜஸ் ; தமஸ் எவையாகிலும் கடவுளின் சக்தியிலிருந்தே உண்டானைவையே ! ஒரு விதத்தில் எல்லாம் கடவுளே ! ஆனாலும் எல்லாமும் கடந்த தனித்தன்மையானவரும் கூட ! ஜட இயற்கை முக்குனங்களுக்கு அவர் உட்பட்டவறல்ல ! மாறாக அவை அவரிலிந்தே விளைந்தவை !!
கீதை 7:13 சத்துவம் ; ரஜஸ் ;தமஸ் என்ற முக்குனத்தால் கலப்படைந்து உலகம் முழுமையும் கடவுளை உணர முடியாமல் --அவர் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர் ; எல்லையற்றவர் ; தனித்தவர் என உணரமுடியாமல் மயங்கிக்கிடக்கிறது ! தன்னைப்போலவே அவரை கற்பித்துகொள்ள முயலுகிறது !!
கீதை 7:14 லவ்கீக உலகின் மூவகை இயல்புகளை தன்னகத்தே கொண்ட மாயை எண்ணும் சக்தி வெல்லுவதற்கரியது ! ஆனால் யார் கடவுளிடம் சரணாகதி அடைகிறானோ அவனால் மட்டுமே மாயைகளை ஒவ்வொன்றாக எளிதில் கடற முடியும் !!
கீதை 7:15 பூமியில் தீமைகளை விளைவிக்கும் முழு மூடர்களும் ; மனித தன்மையில் கடை நிலையில் உள்ளோரும் ; மாயைகளால் கவரப்பட்ட அறிவுடையோரும் ; ஆவி மண்டல அசுரர்களின் ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்தோரும் கடவுளை சரணடைவதில்லை !!
கீதை 7:16 பாரதவர்களில் சிறந்தவனே ! நால் வகையான நல்லோர்கள் கடவுளுக்கு பக்தி தொண்டாற்ற தொடங்குகின்றனர் ! துயறத்திற்கு ஆட்பட்டோர் ; சமூக நல் வாழ்வை விரும்புவோர் ; தத்துவ விசாரம் உள்ளோர் ; ஞானம் விளைந்ததால் பூரண ஞானத்தை நாடி வளர்வோர் தாமாகவே கடவுளுக்கு பக்தி தொண்டாற்றும் நிலைக்கு வந்து சேருவார்கள் !!
கீதை 7:17 இவர்களுள் யார் பூரண ஞானத்தை எய்தியதால் எதை செய்தாலும் அதை கடவுளுக்கு பக்தி தொண்டாகவே பாவித்து செய்யும் மன நிலையை அடைகிறானோ அவனே கடவுளுக்கும் எனக்கும் பிரியமானவன் !! அவன் எங்களிடத்தும் நாங்கள் அவனிடத்தும் வாசமாயிருப்போம் !!
கீதை 7:18 இந்த பக்தர்கள் எல்லோரும் ஐயமற பெருந்தகையாளர்களே ! இருப்பினும் யார் என்னைப்பற்றிய (யுக புருஷன் ) அறிவில் தெளிந்தவனோ அவனை நானாகவே கருதி என் குருகுலத்தில் காத்து கொள்ளுகிறேன் ! என் உபதேசத்தின் படி உண்ணதமான யோகத்தை பக்திதொண்டாக செய்கிறவன் நிச்சயமாக கடவுளை அடைந்து உயர்வான பூரணத்தை எட்டுவான் !!
கீதை 7:19 பலமுறை பிறந்தும் இறந்தும் வாழ்வில் கடவுளை சரணடைய தெளிவடைந்தவன் ; எல்லா விளைவுகளுக்கும் விளைவானவராகவும் எல்லாமுமானவராகவும் கடவுளை கண்டுணர்வான் ! அத்தகைய மகாத்துமா பிறவியெடுப்பது மிக ஆபூர்வமானது !!
கீதை 7:20 யாருடைய மதிநுட்பம் லவ்கீக ஆசைகளால் கவரப்பட்டுள்ளதோ ; அவர்கள் தங்கள் தேவைகள் நிறைவேற அசுரர்களை சரணடைகிறார்கள் ! அவர்களை பிரியப்படுத்த சடங்குகளையும் வழிபாடுகளையும் மதமாச்சரியங்களையும் உருவாக்கி சிறையாகி கொள்ளுகின்றனர் !!
கீதை 7:21 எல்லோரின் இதயத்திலும் பரமாத்துமாவாய் வாசம் செய்யும் கடவுள் ; ஒருவன் அசுரர்களை பின்பற்ற தொடங்கியதும் அவன் எதை நினைக்கிறானோ அதுவாகவே ஆகும் படி விட்டு விடுகிறார் !!
கீதை 7:22 எதை விரும்புகிறானோ ; அதற்கான அசுரனை பின்பற்றி அதையும் அடைந்து கொள்ளுகிறான் ! எதை நினைக்கிறானோ அதுவாகவே ஆகும் படி கடவுள் தான் அனுமதித்தார் என்பதை அறியாமலேயே போகிறான் !!
கீதை 7:23 சிற்றின்ப நாட்டமுள்ள சிறு மதியுடையோர் ; அது அதற்கான அசுரனை வழிபட்டு அதனை அடைந்து கொண்டாலும் ; அந்த பலன்கலெல்லாம் தற்காலிகமானவையும் குறைந்த நிம்மதியை தறுபவை ஆகும் ! அவர்கள் பூமிக்குரியவைகளை நாடி பூமியிலேயே பிறந்து பிறந்து இளைக்கிறார்கள் ! ஆனால் எனது சீடர்களோ உண்ணதமான கடவுளின் பரலோகத்தை அடைவார்கள் !!
கீதை 7:24 ஞானமற்ற மனிதர்கள் என்னை பூரணமாக அறிந்து கொள்ள முடியாமல் நான் இதற்கு முன்பு இல்லாமலிருந்து இப்போது இறைதூதர் கிரிஷ்னர் என்ற நபராக வந்திருப்பதாக நினைக்கிறார்கள் ! அவர்களின் சிற்றறிவால் எனது அழிவற்ற நித்திய ஜீவனையும் ; யுக புருஷன் என்ற உண்ணத தன்மையையும் உணராதவர்களாக இருக்கிறார்கள் !!
கீதை 7:25 மூடர்களுக்கும் ஞானமற்றவர்களுக்கும் என்னை நான் வெளிப்படுத்தி கொள்ளுவதில்லை ! அவர்களுக்கு எனது உள்ளார்ந்த தன்மை மறைக்க பட்டுள்ளது ! ஆகவே நான் பிறப்பு இறப்பு அற்றவன் என்பதை அறியார்கள் !!
கீதை 7:26 அர்ச்சுணா ! யுக புருஷன் என்ற நிலையால் இதுவரை நடந்தது அனைத்தும் நான் அறிவேன் ! இப்போது நடந்து கொண்டிருப்பதும் இனிமேல் நடக்க போவதும் கடவுளால் எனக்கு மறைக்க படவில்லை !! அனைத்து உயிரிணங்களையும் நான் அறிவேன் ; ஆனால் அவைகளோ என்னை அறியாமலிருக்கின்றன !!
கீதை 7:27 பரத குலத்தோன்றலே ! எதிரிகளை வெல்வோனே ! எல்லா ஜீவாத்துமாக்களும் மயங்கிய நிலையிலேயே பிறந்துள்ளன ! அவை விருப்பு ; வெறுப்பு என்னும் இருமைகளால் குழம்பியுள்ளன !!
கீதை 7:28 ஜீவாத்துமாக்களில் எவை முந்தய பிறவிகளில் நன்மைகளையே செய்து இப்பிறவியிலும் நல் வழியில் நடக்கிறார்களோ அதனால் பாவங்கள் முற்றிலுமாக துடைக்கப்பட்டால் மயக்கத்தின் இருமைகளை கடறுகிறார்கள் ! அவர்களே எனது வழியில் திட மனதுடன் கடவுளுக்கு பக்தி தொண்டாற்ற தொடங்குகிறார்கள் !!
கீதை 7:29 ஞானம் விளையப்பெற்றோர் பிறப்பு இறப்பு தளையிலிருந்து வீடு பேறடைய என் குருகுலத்தில் புகளிடம் தேடி பக்தி தொண்டாற்றுவர் ! அவர்களே உண்மையான பிராமனர்கள் ! எனென்றால் அவர்களே உண்ணதமான யோக வாழ்வின் நெறி முறைகள் அனைத்துமறிந்து கடைபிடிப்பவர்கள் !!
கீதை 7:30 அவர்கள் கடவுளையும் என்னையும் பற்றிய முழு உண்மையை --இப்பூவுலகம் என் மூலமாகவே படைக்க பட்டு எனது ஆளுமையிலேயே வைக்கபட்டு உள்ளது ; கலகம் செய்யும் அசுரர்களின் குழப்பங்களிலிருந்து விடுபட்டு அனைத்து விதமான வழிபாடுகளும் யாகங்களும் யோகங்களும் என் மூலமாகவே உண்ணதமான கடவுளுக்கு செலுத்தப்பட வேண்டும் என்பதை இறக்கும் தருவாயிலாவது அறிந்தால் நித்திய ஜீவனை பெறுவார்கள் !!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|