புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
48 Posts - 45%
heezulia
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
6 Posts - 6%
ஜாஹீதாபானு
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
3 Posts - 3%
jairam
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
2 Posts - 2%
சிவா
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
14 Posts - 4%
prajai
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
6 Posts - 2%
jairam
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள்


   
   
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Sun Aug 12, 2012 2:39 pm

அரசு போக்குவரத்துக் கழகங்களில், பராமரிப்பு செய்யப்பட்டாத பஸ்களை இயக்கும் டிரைவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகி, பாதுகாப்பில்லாமல் பயணிகளை அழைத்துச் செல்லும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். "வருவாயை எதிர்பார்க்கும் நிர்வாகம், பஸ் பராமரிப்பில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை' என, தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.



மற்ற மாநில அரசு பஸ்களை காட்டிலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள், படுமோசமான நிலையில் உள்ளன. எட்டு மண்டலங்களில் இயக்கப்படும், 21 ஆயிரம் பஸ்களில், பாதிக்கு மேல் பாடாவதி பஸ்களாகி விட்டன.ஒவ்வொரு நாளும் பஸ்களை எடுக்கும் டிரைவர்கள், புலம்பலுடனேயே அவற்றை இயக்க வேண்டிய கட்டாயச் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். டீசல் சிக்கனத்தையும், அதிக வருவாயையும் எதிர்பார்க்கும் நிர்வாகம், பஸ் பராமரிப்பில் கவனம் எடுத்துக் கொள்வதில்லை.பெரும்பாலான டிப்போக்களில், பழுது நீக்குதல் பெயரில், போக்குவரத்து கழக அதிகாரிகள், மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம், மதுரை, விழுப்புரம், திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட நகரங்களில், அதிகாரிகளின் மோசமான செயல்பாடுகளால், ஒவ்வொரு டிப்போக்களிலும், நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள், இயக்கப்படாமல் ஓரம் கட்டப்பட்டுள்ளன.
தற்போதைய அரசு பஸ்களில், பராமரிப்பு என்ற பெயரில், "பெயின்ட்' மட்டுமே அடிக்கப்படுகிறது. பல பஸ்களில், பக்கவாட்டு கண்ணாடி இல்லாமலும், அதற்கு பதிலாக தகரம், அட்டை போன்றவற்றைப் பொருத்தியும் வைத்திருக்கின்றனர். பயணிகள், காற்றோட்டம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால், டிரைவர், கண்டக்டர்களிடம், பயணிகள், வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.



அது மட்டுமின்றி, பஸ்சின், "ஸ்பிரிங்' பட்டை உடைந்து கிடக்கிறது. சீட்டுகள் கிழிந்து, பயணிகளின் உடலை பதம் பார்க்கின்றன. பஸ்சின் கூரை, ஓட்டை, உடைசலாக இருப்பதால், மழைக் காலத்திலும், பனிக் காலத்திலும், கடும் குளிரில் மக்கள் அவதிப்படுகின்றனர்.எந்த, "ஸ்விட்சு'க்கும் ஒயர்கள் இல்லாமலோ, அறுந்த நிலையிலோ காணப்படுகின்றன.இதுபோன்ற பிரச்னைகளால், டிரைவர்கள் மிகுந்த மன உளைச்சலோடு, வண்டியை ஓட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். பாதுகாப்பில்லாமல், அரசு பஸ்களில் பயணம் செய்ய வேண்டிய சூழலுக்கு, பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.



பெயர் வெளியிட விரும்பாத, அரசு பஸ் டிரைவர்கள் கூறியதாவது:கடந்த காலங்களில் இருந்த நிலை, அரசு பஸ்சில் இப்போது இல்லை. நஷ்டத்தில் இயங்குகிறது என கூறி, தொழிலாளர்களை பாடாய் படுத்துகின்றனர். டிரைவர்கள் பஸ்சை எடுத்தால், இரண்டு நாள் தொடர்ச்சியாக இயக்க வேண்டும் என, அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். பஸ்சும், சரியான கண்டிஷன் இல்லாமல் இருப்பதால், நீண்ட தூரம் சென்று வருவதற்குள் நொந்து போகிறோம். ஏதாவது கேட்டால், டிரைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கின்றனர். டிப்போக்களில், பாடாவதி பஸ்கள் தான் அதிகம் உள்ளன. தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ காலங்களில், ஓட்டை பஸ்களை கொடுத்து, "கூடுதல், "டிரிப்' அடிக்க வேண்டும், அதிகப்படியான வசூலை தரவேண்டும்' என, கூறுகின்றனர். போக்குவரத்து கழகங்கள் மோசமான நிலையில் உள்ளன. தமிழக அரசு அவற்றை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்

தினமலர்



மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Signaturexn
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 12, 2012 3:38 pm

ஓஹோ மன உளைச்சலால் தான் கையில் ஒரு போன் காதில் ஒரு போன் என்று பேசிகிட்டு பேருந்து ஓட்டுகிறார்களா??

சுமார் 295 ஊழியர்கள் ஒரு வருடமாக பணிக்கு வரவில்லை என்று கூட ஒரு செய்தி படித்தேன் இவர்கள் கூட மன உளைச்சலால் தான் பாதிக்கபட்டிருப்பார்கள் போல சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 12, 2012 3:53 pm

அரசு பேருந்துகளின் தரம் என்னவோ மோசம் தான் ஆனா அதை காரணம் காட்டி இவங்க பண்ற அட்டகாசம் ரொம்பவே மோசம்.

இதனால பயணிகள் அவதிப்படும் மன உளைச்சலுக்கு என்ன செய்யறது?




avatar
Guest
Guest

PostGuest Sun Aug 12, 2012 6:12 pm

ராஜா wrote:ஓஹோ மன உளைச்சலால் தான் கையில் ஒரு போன் காதில் ஒரு போன் என்று பேசிகிட்டு பேருந்து ஓட்டுகிறார்களா??

சுமார் 295 ஊழியர்கள் ஒரு வருடமாக பணிக்கு வரவில்லை என்று கூட ஒரு செய்தி படித்தேன் இவர்கள் கூட மன உளைச்சலால் தான் பாதிக்கபட்டிருப்பார்கள் போல சிரி

சிரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக