புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
48 Posts - 45%
heezulia
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
6 Posts - 6%
ஜாஹீதாபானு
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
3 Posts - 3%
jairam
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
2 Posts - 2%
சிவா
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
Manimegala
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
14 Posts - 4%
prajai
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
6 Posts - 2%
Jenila
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
4 Posts - 1%
jairam
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
4 Posts - 1%
Rutu
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 01, 2009 6:52 pm

கொழும்பு: இலங்கை அரசு விதித்த 48 மணி நேர போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இலங்கைப் படைகள் மீண்டும் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் இரண்டரை லட்சம் தமிழர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. நேற்று நடந்த தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் 50 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் கொந்தளிப்பு, ஐ.நா. சபையின் நெருக்குதல் ஆகியவற்றால் இறங்கி வந்த இந்திய அரசு, இலங்கையிடம் போர் நிறுத்தம் செய்து அப்பாவி மக்கள் வெளியேற வழி செய்ய வேண்டும் என கூறியது. இதையடுத்து 48 மணி நேர போர் நிறுத்தத்தையும், புலிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்தார் அதிபர் ராஜபக்சே.

ஆனால் இந்தப் போர் நிறுத்தம் கண் துடைப்பு என விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். அதற்கேற்றபடி அப்பாவி மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது இலங்கை ராணுவம்.

மேலும், தமிழர்களிடையேயும் இந்த போர் நிறுத்தத்திற்கு ஆதரவு இல்லை. மொத்தமே 65 பேர்தான் அரசு அறிவித்த பாதுகாப்பு வளையப் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலையுடன் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து மீண்டும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது இலங்கை.

முல்லைத்தீவு, மூங்கிலாறு ஆகிய பகுதிகளில் தீவிரத் தாக்குதல் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அப்பகுதியில் தங்கியுள்ள பெரும் திரளான தமிழர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

இலங்கைப் படைகள் மூர்க்கமாக தாக்கி வருவதால் இரண்டரை லட்சம் தமிழர்களின் கதி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வளைய" பகுதி மீது இலங்கைப் படையினர் கடுமையான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களை நடத்தினர்.

மேலும், உடையார்கட்டு பகுதியில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 12 சிறுவர்கள் உட்பட 50 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 169 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சுதந்திரபுரத்தில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 22 பேர் காயமடைந்தனர்.

இதே பகுதியில் நடத்தப்பட்ட இரு வான் தாக்குதல்களில் 12 சிறுவர்கள் உட்பட 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அப்பகுதி மக்களின் குடியிருப்புக்கள் பெருமளவு அழிந்துள்ளதுடன் உடமைகள் மற்றும் ஊர்திகளும் நாசமாக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் போர் நிறுத்தம் அமலில் இருந்த நேற்று காலையும், பிற்பகலிலும் நடத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

உடையயார்கட்டுப் பகுதியில் நேற்று காலை முதலே தொடர்ச்சியாக இலங்கைப் படைகள் பீரங்கித் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதில் இதுவரை 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கியும் நேற்று காலை முதல் பீரங்கித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இதில் 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தேவிபுரம் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில், நேற்று காலை முதல் இலங்கைப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் காயமடைந்தனர்.

தேராவில் பகுதியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 4 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்.

மூங்கிலாறு பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கி நடந்த பீரங்கி தாக்குதலில், 3 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

வலைஞர்மடம் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கி நடந்த பீரங்கி தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக