புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
5 Posts - 71%
Manimegala
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
11 Posts - 4%
prajai
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
9 Posts - 4%
Jenila
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
4 Posts - 2%
Rutu
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
2 Posts - 1%
Barushree
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
2 Posts - 1%
jairam
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Aug 17, 2012 5:03 pm

அணு சக்தியை மக்களின் தேவைக்காகத்தான் பயன்படுத்துகிறோம் என்று கூறும் மத்திய அரசு, அது தொடர்பான அச்சுறுத்தும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஓடுவது ஏன்? நா‌ம் த‌மிழ‌ர் க‌ட்‌சி‌‌யி‌ன் தலைமை ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் ‌சீமா‌ன் கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு மின் உலைகளால் தங்கள் வாழ்விற்கும், வாழ்வாதரங்களுக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்று கூறி, அப்பகுதி மக்கள் தொடங்கிய போராட்டம் ஓர் ஆண்டுக் காலம் ஆகிய பின்னரும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அணு மின் நிலைய நிர்வாகமோ அல்லது மத்திய, மாநில அரசுகளோ அவர்களின் நியாயமான ஐயங்களுக்கு விடையளிக்காமல் காலத்தை கடத்திக் கொண்டிருப்பது மட்டுமின்றி, சட்ட ரீதியாக நடத்த வேண்டிய அவசர நிலை பயிற்சியையும் நடத்தாமல், அணு மின் நிலையத்தை இயக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இது மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்காத, ஜனநாயகத்திற்கு எதிரான போக்காகும். நக்கநேரி என்று ஒரு கிராமத்தில் மட்டும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஒரு விளகக்கத்தை மட்டும் அப்பகுதி மக்களுக்கு அளித்துவிட்டு, கூடங்குளம் அணு மின் நிலையத்தை சுற்றியுள்ள அனைத்து மக்களுக்கும் பேரிடர் பயிற்சி நடத்திவிட்டதாக இந்திய அணு மின் கழகம் கூறியிருப்பது, மக்களை ஏமாற்றும் மோசடியாகும். மக்கள் நலனில் தங்களுக்கு எவ்வித அக்கறையுமில்லை என்பதையே இந்திய அணு மின் கழக்கத்தின் நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு அணு உலைகளைத் தயாரித்தும் தரும் இரஷ்ய நாட்டிற்கும், ஆட்டம்ஸ்ட்ராய் நிறுவனத்திற்கும்தான் மத்திய அரசின் அணு சக்திக் கழகம் மதிப்பளிக்கிறதே தவிர, கூடங்குளம் மக்களின் எதிர்பார்ப்பிற்கு எந்த மரியாதையும் அளிக்கப்படவில்லை. அணு சக்தியை மக்களின் தேவைக்காகத்தான் பயன்படுத்துகிறோம் என்று கூறும் மத்திய அரசு, அது தொடர்பான அச்சுறுத்தும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஓடுவது ஏன்? என்பது புரியவில்லை.

அணு உலைகள் தொடர்பான உண்மைகளை மக்களிடம் பகிர்ந்துகொண்டால் அது அயல் நாட்டு நிறுவனங்களிடமிருந்து பெரும் எண்ணிக்கையில் அணு உலைகளை வாங்கி நிறுவும் தங்களின் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாகிவிடும் என்று மத்திய அரசு அஞ்சுகிறதா என்று நாம் தமிழர் கேள்வி எழுப்புகிறது.

நாட்டு மக்களின் தேவைக்காகவே தாங்கள் அணு உலைகளை நிறுவி, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது தங்களின் நோக்கம் என்பதில் மத்திய அரசு உண்மையாக இருந்தால், கூடங்குளத்தில் கடந்த ஒராண்டுக் காலமாக போராடிவரும் அவர்களுக்கு மதிப்பளித்து, அவர்களின் அச்சத்தைப் போக்கும் நடவடிக்கைகளை இதற்கு மேலாவது மேற்கொள்ள வேண்டும். அதனைச் செய்யாமல், அப்பகுதி மக்களின் போராட்டத்தை வலிமையிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அது மத்திய அரசின் நோக்கத்தின் மீது ஐயத்தை வலிமையாக்கும் என்பதை நாம் தமிழர் கட்சி எச்சரிக்கையுடன் கூறிக்கொள்கிறது எ‌ன்று ‌‌சீமா‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்

--
வெப் துனியா

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Fri Aug 17, 2012 5:13 pm

இவர்கள் மக்களின் பிணங்களின் மீது நவீனமயமாக்கப்பட்ட, தொழிலமயமாக்கப்பட்ட நாட்டை நிறுவப்போகிறார்கள். இயந்திரங்கள் மட்டுமே இருக்கும் ஒரு சுடுகாடுதான் வருங்கால இந்தியா.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக