புதிய பதிவுகள்
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 20:45
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 19:32
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 18:55
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 18:54
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 18:53
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 18:52
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 18:50
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 18:47
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 18:43
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:40
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 18:40
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 17:01
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:50
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:48
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:46
by ayyasamy ram Today at 20:45
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 19:32
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 18:55
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 18:54
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 18:53
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 18:52
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 18:50
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 18:47
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 18:43
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:40
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 18:40
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 17:01
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:50
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:48
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:46
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் இலக்கியக் கலை நூல்கள்!
Page 1 of 1 •
"ஓவிய நூல்' என்ற சித்திரக் கலையை விளக்கும் நூல் பழங்காலத்தில் இருந்தது. "ஓவியச் செந்நூலுரை நூல் கிடக்கை' என்று மணிமேகலை கூறுகிறது. பெருங்கதை மற்றும் சீவகசிந்தாமணியில், அக்கால அரண்மனைகளில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டதை அறியலாம். திருப்பரங்குன்றம் கோவில் சுவர்களில் வண்ண ஓவியங்கள் இருந்ததைப் பரிபாடல் கூறுகிறது.
நன்னூல் மயிலை நாதர் உரையின் வாயிலாக "எண்ணூல்' என்ற பெயரில் அளவை நூல் இருந்தது என்பதை அறிய முடிகிறது. "அளவை நூல்' என்ற பெயரில் ஒரு நூல் இருந்ததைப் பழைய உரைகளால் அறிகிறோம்.
இரத்தினம் போன்ற கற்களைப் பரீட்சித்துப் பார்க்கவென பல நூல்கள் தமிழில் இருந்தன என்பதை சிலப்பதிகார உரை, வேம்பத்தூரார் திருவிளையாடல் புராணம், கல்லாடத்தின் உரை முதலியவற்றால் உணரலாம். இதற்கு "நவமணி இலக்கணம்' என்று பெயர்.
தேரையார் என்ற சித்தர் எழுதிய நூலுக்கு "தேரையர் வெண்பா' என்று பெயர். ஆரூடம் என்ற பெயரில் ஜோதிடக் கலை தொடர்பான நூல்களும் இருந்தன என்பதை அறிகிறோம். "சினேந்திரமாலை' என்ற ஜோதிட நூல் பற்றி நச்சினார்க்கினியர் உரை மூலமாக அறிய முடிகிறது. தும்மல் போன்ற செயல்களுக்குப் பலன் கூறும் "நிமித்த நூல்', "சகுன சாஸ்திரம்' போன்றவையும் இருந்தன.
திருடுவதற்குரிய வழிவகைகளைக் கூறும் நூலும் அன்று இருந்தது. "களவும் கற்று மற' என்பதற்கேற்ப, திருடரைக் கண்டுபிடிக்கவே "கரவட நூல்' (கரவடம் - திருட்டு) எழுதப்பட்டது. அதன் ஆசிரியர் கருணீசுதர். இதுபற்றிய விவரம் மதுரைக் காஞ்சி உரையின் மூலம் தெரியவருகிறது.
கனவுகளுக்குப் பலன் சொல்லும் நூலான "கனா நூல்' இருந்தது என்பதை அடியார்க்கு நல்லார் உரை மூலம் அறிய முடிகிறது.
சீவகசிந்தாமணியில், பதுமையைப் பாம்பு தீண்ட, பாம்பின் அறுவகைக் குணம் அறிந்த சீவகன், விடத்தை நீக்கி அவளை உயிர்ப்பித்தான். பாம்பு எப்போதெல்லாம் ஒருவரைத் தீண்டும் என்று சீவகன் விளக்குவான். அத்தகைய பாம்பின் தன்மை, குணம் முதலியவற்றைக் கூறும் "சித்தராரூடம்' என்ற நூல் ஒன்று சிந்து வடிவில் இருந்தது.
குதிரைகளின் இலக்கணம் பற்றிக் கூறுவது, "பரி நூல்'. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் குதிரைகளின் தன்மை விளக்கப்பட்டிருக்கும்.
சிற்ப நூல் எனப்படும் சிற்ப சாஸ்திர நூல்கள் தமிழில் நிறைய இருந்தன. அதில் கூறியுள்ளபடி சிற்பமோ, ஊரோ அமைந்திருந்தால் அந்தக் கோயிலும், ஊரும் செழித்து வளருமாம்.
வேதத்திற்கு விரோதமான கருத்துகளைக் கூறும் "பாசண்டம்' என்ற ஒரு நூல் இருந்ததை சேந்தன் திவாகரம் மூலம் அறிகிறோம். தொண்ணூற்று அறுபத்தாறு வகை தருக்கம் பற்றி இந்நூல் பேசுகிறது.
பூமியில் இன்ன இடத்தில் இன்ன புதையல் உண்டு என்பதைக் கூறும் "புதையல் நூல்' ஒன்றும் இருந்துள்ளது.
"கேட்டரிங்' பற்றி இப்போது விரிவாகப் பேசப்படுகிறது. நள பாகம், பீம பாகம் என்று புகழ்கிறோம். தமிழில் "மடை நூல்' என்ற ஒரு நூல் இருந்ததை சிறுபாணாற்றுப்படை மூலம் அறியமுடிகிறது.
சிலப்பதிகார உரையின் மூலம் "யோக நூல்' என்ற ஓர் அருமையான தமிழ் நூல் இருந்ததாகத் தெரிய வருகிறது.
யானைகளின் குணங்களைப் பேசும் "யானை நூல்' அந்தக் காலத்தில் இருந்தது.
எந்த நாளில் என்ன செய்ய வேண்டும்?, நேரம், காலம் பார்த்துச் செய்ய வேண்டியவை பற்றி "நாழிகைப் பறை', "சாமப்பறை' ஆகிய நூல்களில் அறிய முடிகிறது.
"கடவுள் இல்லை' என்று கூறும் நாத்திகவாதம் பற்றி அன்றே ஒரு நூல் செய்யப்பட்டிருந்தது. அதற்கு "உலகாயதம்' என்று பெயர்.
(நன்றி - தினமணி)
நன்னூல் மயிலை நாதர் உரையின் வாயிலாக "எண்ணூல்' என்ற பெயரில் அளவை நூல் இருந்தது என்பதை அறிய முடிகிறது. "அளவை நூல்' என்ற பெயரில் ஒரு நூல் இருந்ததைப் பழைய உரைகளால் அறிகிறோம்.
இரத்தினம் போன்ற கற்களைப் பரீட்சித்துப் பார்க்கவென பல நூல்கள் தமிழில் இருந்தன என்பதை சிலப்பதிகார உரை, வேம்பத்தூரார் திருவிளையாடல் புராணம், கல்லாடத்தின் உரை முதலியவற்றால் உணரலாம். இதற்கு "நவமணி இலக்கணம்' என்று பெயர்.
தேரையார் என்ற சித்தர் எழுதிய நூலுக்கு "தேரையர் வெண்பா' என்று பெயர். ஆரூடம் என்ற பெயரில் ஜோதிடக் கலை தொடர்பான நூல்களும் இருந்தன என்பதை அறிகிறோம். "சினேந்திரமாலை' என்ற ஜோதிட நூல் பற்றி நச்சினார்க்கினியர் உரை மூலமாக அறிய முடிகிறது. தும்மல் போன்ற செயல்களுக்குப் பலன் கூறும் "நிமித்த நூல்', "சகுன சாஸ்திரம்' போன்றவையும் இருந்தன.
திருடுவதற்குரிய வழிவகைகளைக் கூறும் நூலும் அன்று இருந்தது. "களவும் கற்று மற' என்பதற்கேற்ப, திருடரைக் கண்டுபிடிக்கவே "கரவட நூல்' (கரவடம் - திருட்டு) எழுதப்பட்டது. அதன் ஆசிரியர் கருணீசுதர். இதுபற்றிய விவரம் மதுரைக் காஞ்சி உரையின் மூலம் தெரியவருகிறது.
கனவுகளுக்குப் பலன் சொல்லும் நூலான "கனா நூல்' இருந்தது என்பதை அடியார்க்கு நல்லார் உரை மூலம் அறிய முடிகிறது.
சீவகசிந்தாமணியில், பதுமையைப் பாம்பு தீண்ட, பாம்பின் அறுவகைக் குணம் அறிந்த சீவகன், விடத்தை நீக்கி அவளை உயிர்ப்பித்தான். பாம்பு எப்போதெல்லாம் ஒருவரைத் தீண்டும் என்று சீவகன் விளக்குவான். அத்தகைய பாம்பின் தன்மை, குணம் முதலியவற்றைக் கூறும் "சித்தராரூடம்' என்ற நூல் ஒன்று சிந்து வடிவில் இருந்தது.
குதிரைகளின் இலக்கணம் பற்றிக் கூறுவது, "பரி நூல்'. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் குதிரைகளின் தன்மை விளக்கப்பட்டிருக்கும்.
சிற்ப நூல் எனப்படும் சிற்ப சாஸ்திர நூல்கள் தமிழில் நிறைய இருந்தன. அதில் கூறியுள்ளபடி சிற்பமோ, ஊரோ அமைந்திருந்தால் அந்தக் கோயிலும், ஊரும் செழித்து வளருமாம்.
வேதத்திற்கு விரோதமான கருத்துகளைக் கூறும் "பாசண்டம்' என்ற ஒரு நூல் இருந்ததை சேந்தன் திவாகரம் மூலம் அறிகிறோம். தொண்ணூற்று அறுபத்தாறு வகை தருக்கம் பற்றி இந்நூல் பேசுகிறது.
பூமியில் இன்ன இடத்தில் இன்ன புதையல் உண்டு என்பதைக் கூறும் "புதையல் நூல்' ஒன்றும் இருந்துள்ளது.
"கேட்டரிங்' பற்றி இப்போது விரிவாகப் பேசப்படுகிறது. நள பாகம், பீம பாகம் என்று புகழ்கிறோம். தமிழில் "மடை நூல்' என்ற ஒரு நூல் இருந்ததை சிறுபாணாற்றுப்படை மூலம் அறியமுடிகிறது.
சிலப்பதிகார உரையின் மூலம் "யோக நூல்' என்ற ஓர் அருமையான தமிழ் நூல் இருந்ததாகத் தெரிய வருகிறது.
யானைகளின் குணங்களைப் பேசும் "யானை நூல்' அந்தக் காலத்தில் இருந்தது.
எந்த நாளில் என்ன செய்ய வேண்டும்?, நேரம், காலம் பார்த்துச் செய்ய வேண்டியவை பற்றி "நாழிகைப் பறை', "சாமப்பறை' ஆகிய நூல்களில் அறிய முடிகிறது.
"கடவுள் இல்லை' என்று கூறும் நாத்திகவாதம் பற்றி அன்றே ஒரு நூல் செய்யப்பட்டிருந்தது. அதற்கு "உலகாயதம்' என்று பெயர்.
(நன்றி - தினமணி)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி சாமி
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அட அட அட
[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அரிய தகவலை அறிய கிடைத்தமைக்கு நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- பத்மநாபன்பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
தமிழில் இல்லாத நூல்களே இல்லை போல!!!
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அரிதான தகவல் தந்தமைக்கு நன்றி சாமி...
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஈகரையில் தோன்றும் இது போன்ற அரிதான தகவல்களை 50 நகல்கள் அச்சிட்டு தமிழிறிந்த நண்பர்களிடம் கொடுத்து வருகிறேன்.
மேலும் நல்ல கிடைப்பதற்கறிய தகவல்களை தந்துதவுங்கள்.
நன்றி நண்பரே.
மேலும் நல்ல கிடைப்பதற்கறிய தகவல்களை தந்துதவுங்கள்.
நன்றி நண்பரே.
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
பகிர்வுக்கு நன்றி தோழரே
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|