புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» கருத்துப்படம் 18/04/2024
by mohamed nizamudeen Yesterday at 12:28 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_m10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10 
46 Posts - 48%
ayyasamy ram
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_m10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_m10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_m10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_m10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10 
3 Posts - 3%
prajai
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_m10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10 
3 Posts - 3%
manikavi
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_m10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_m10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10 
2 Posts - 2%
Rutu
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_m10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10 
1 Post - 1%
Kavithas
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_m10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_m10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10 
214 Posts - 42%
heezulia
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_m10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_m10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_m10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10 
17 Posts - 3%
sugumaran
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_m10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_m10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10 
6 Posts - 1%
manikavi
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_m10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10 
4 Posts - 1%
prajai
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_m10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_m10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_m10காடும் செடியும் 'காரிகை' கற்றன..! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காடும் செடியும் 'காரிகை' கற்றன..!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 19, 2012 6:35 am

பட்டி தொட்டி எங்கும் நடந்துபோய்ப் பாடிக்களிப்பவர் படிக்காசுப் புலவர். இவரும் பன்னூல் அறிஞர் சதாசிவ சற்குரு தேசிகரும் ஒருசாலை மாணவர்கள்.

காலங்கள் உருண்டோடின. வாழ்க்கைப் பாதைகள் வழிமாறிப்போயின. ஆனாலும் வண்டமிழ்க் கவிதைகளை விட்டு விலகிப்போகாதவர்களாவே இருவரும் வாழ்ந்தனர். மலரும் நினைவுகளுடன், பால்ய சிநேகிதர்களைத் தேடிப்போய்ப் பார்த்து வருவதைப் பெருவழக்காகவே கொண்டிருந்தார் படிக்காசுப் புலவர். அப்படி ஒருநாள், "செம்மற்பட்டி' என்னும் சிற்றூரில் வாழ்ந்து வந்த "செந்தமிழ்க்கிழார்' சதாசிவ சற்குரு தேசிகரைப் பார்த்துவரப் புறப்பட்டார்.

"செம்மற்பட்டி' ஒரு குக்கிராமம். ஆனால், அங்கு வந்து தேசிகரிடம் பாடம் கேட்டுப் பாண்டியத்தியம் பெற்றவர்களுக்கு அது ஒரு "பல்கலைக்கழகம்'. காடும் செடியும் கடந்து நடந்து, கால்கள் ஓயும் நேரம் "செம்மற்பட்டி'க்குச் சென்று சேர்ந்தார் புலவர். போகும் வழித்தடங்களில் பசுமை நிறைந்த செடி கொடிகளில் காய்த்துத் தொங்கும் "தூதுவிளங்காய்களை' சிலர் பறித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை உற்றுக் கவனித்தார் புலவர். கைகள், காய்களைப் பறித்தாலும், அவர்களின் வாய், "யாப்பருங்கலக் காரிகை'யின் சூத்திரச் செய்யுளை மனப்பாடமாக ஒப்பித்துக்கொண்டே இருந்ததைக் கண்டார். வியப்படைந்த புலவர் வினவியபோது, அவர்கள் சொன்ன பதில் அவருக்கு பெரும் வியப்பைத்தந்தது.

"பெரும் புலவராம் எம் ஆசான் தேசிகரிடம் பாடம் கேட்டுப் பயிலும் மாணவர்கள் யாம்'' என்று பணிவுடன் கூறினர். புலவருக்குத் தாமும் தேசிகரும் ஒருசேர திண்ணைப் பள்ளியில் அமர்ந்து தேசிகரின் தந்தையாரிடம் ("இலக்கண விளக்கம்' இயற்றிய திருவாரூர் வைத்தியநாத தேசிகர்) இலக்கணம் பயின்ற அந்த இளைமைக்கால நினைவுகள் எழுந்தோடி வந்தன. இன்று இவரின் மாணவர்கள், "காரிகை' கற்று சூத்திரங்களைச் சொல்லிக்கொண்டே "தூதுவிளங்காய்' பறிக்கும் காட்சி, கண்ணிரண்டில் வந்து விரிந்தது. உடனே, செந்தமிழ்க் கவிதையொன்றும் சிந்தையில் வந்து படர்ந்தது.

"சதாசிவ சற்குருவே! அன்றைக்கு பைந்தமிழ் அரங்குகளில் பாடிப்புகழ்பெற கவிவாரணங்கள் நடைபோட்டு வந்தன. புலமைச் செருக்கு மிகுந்த அந்த யானைகளை, நும் பாட்டுத் திறத்தால் நீங்கள் பாடிப் புறந்தள்ளிப் புரட்டி எடுத்தீர்கள். வீரத்தமிழ்ச் சிங்கம் என விளங்கினீர்கள். ஆம், அன்று நும் தந்தையாரிடம் தமிழ்ப்பாடம் கற்றோம். அதனால், இன்று நாம் பாடும் புலவர்கள் ஆனோம். இன்றோ, நம்மிடம் கேட்டுப் பயில்கின்றனர் மாணவப் பிள்ளைகள். இவர்களிடம் அச் "செம்மற்பட்டி' காடும், செடியும் "காரிகை' கேட்டுக் கற்பதை நேரில் கண்ணாறக் கண்டேனே...! என்னே தமிழின் இனிமை!'' என்னும் பொருள்படப் பாடி முடித்தார் படிக்காசுப் புலவர்.

கூடும் சபையில் கவிவா ரணங்களைக் கோளரிபோல்
சாடும் சதாசிவ சற்குருவே! முன்உன் தந்தைதம்மால்
பாடும் புலவர்கள் ஆனோம்; இன்று இச்செம்மற் பட்டியெங்கும்
காடும் செடியும் என்னோ தமிழ்க் காரிகை கற்றதுவே!


(நன்றி-தினமணி)

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 19, 2012 6:59 am

அறியத்தந்தமைக்கு மிகவும் நன்று சாமி... மகிழ்ச்சி

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Mon Aug 20, 2012 11:53 am

என்னே தமிழின் இனிமை!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக