புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
4 Posts - 4%
prajai
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
1 Post - 1%
Rutu
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
1 Post - 1%
bala_t
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
1 Post - 1%
Pradepa
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
28 Posts - 3%
sugumaran
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
18 Posts - 2%
prajai
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
5 Posts - 0%
Rutu
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண பயத்தைப் போக்க என்ன வழி?


   
   
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Tue Sep 04, 2012 12:44 pm

மரண பயத்தைப் போக்க என்ன வழி?

மரணம் .. பிறக்கும் போதே நிச்சயக்கப்பட்ட ஒன்று. எங்கிருந்து வந்தோமோ அங்கேயே திரும்பச் செல்வது. இதற்காக ஏன் பயப்பட வேண்டும். எல்லோருக்கும் பொதுவான என்றாவது ஒருநாள் சந்திக்கக்கூடிய நிகழ்வுதானே அதற்காக ஏன் பயப்பட வேண்டும். நமக்காக எதுவும் காத்திருக்கப் போவதில்லை நாமும் யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை. வரும் போது நாம் எதையும் கொண்டு வருவதில்லை. போகும் போதும் எதுவும் உடன் வரப் போவதில்லை பிறகு ஏன் மரணத்தைக் கண்டு பயப்பட வேண்டும். மரணம் ஒன்றும் புதிதல்லவே. நமக்கு முன்னாலே நிறைய பேர் நமக்கு பின்னால் அனைவரும் வரத்தானே போகிறார்கள் பிறகு ஏன் பயப்படவேண்டும்.

இந்த வேதாதங்கள் எல்லாம் கேட்கச் சரியாகத்தான் உள்ளது. இருப்பினும் மிகக் கொடிய இந்த பயம் ஏன் மனிதனுக்கு வருகிறது. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது. இந்த பயத்தைப் போக்க என்ன வழி? ஞானியாக முற்றும் துறந்துவிட்டால் மரண பயம் போய்விடுமா? இறைவனையே பற்றிக் கொண்டால் மரண பயம் போயவிடுமா? மனதை பக்குவப்படுத்திக் கொண்டால் மரணத்தைப் புரிந்து கொண்டால் மரண பயம் போய்விடுமா? இதையெல்லாம் விட மரணத்தைக் கண்டு நாம் ஏன் பயப்படவேண்டும்? இப்படி அடுக்கடுக்காக கேள்விகள் மட்டுமே பிறக்கின்றன. பதில்கள் எதுவும் தெளிவாக இல்லை. நம்மை பக்குவப்படுத்துவதில்லை பயத்தைப் போக்கவில்லை ஏன்?. இதற்கு விடை எங்குதான் உள்ளது?.

இவற்றிற்கெல்லாம் ஒருவரியில் பதில் கூற வேண்டுமானால்

மரணத்தைக் கண்டு பயப்பட வேண்டாம். பழகிக் கொள்ளுங்கள் என்பது தான்.

பழகிக் கொள்ள இது என்ன அடிக்கடி செய்யும் செயலா? எப்படி பழகுவது?. பழகுவது என்றால் ஒரு செயலை தொடர்ந்து செய்வது. அப்படி பழகுவதால் அதன் மீது நமக்கு பயம் குறைகிறது. மரணம் ஒன்றும் நாம் செய்யும் செயலல்லவே, நம்மீது திணிக்கப்படும் ஒரு செயல் தானே, நாம் எவ்வாறு பழகுவது?. மரணத்தைப் பழக வேண்டாம். மரணத்தின் விளைவுகளை பழகிக் கொள்ளலாமே.

பயம் எதனால் வருகிறது? நம்மை மீறி எதுவும், நமக்கு பிடிக்காதது எதுவும் நடந்துவிடுமோ என்ற எண்ணம் தான் பயம். பயத்தின் விளைவுதான் மற்ற உணர்ச்சிகள். பயந்தவன் வலுவானவானால் அடுத்தவர்களை காயப்படுத்துகிறான். வலுகுறைந்தவன் தன்னையே காயப்படுத்திக் கொள்கிறான். மற்ற பயங்களைவிட மரணபயம் தான் மிகவும் கொடியதாகிறது. காரணம் மற்ற பயங்களை வெல்ல முடியும் என்று நினைக்கிறோம். மரணத்தை வெல்ல முடியாது என்ற எண்ணம் பயத்திற்கு வலு சேர்க்கிறது.

பயம்… கடந்தகாலத்தைப் பற்றி யாரும் பயப்படுவதில்லை. அனைவரும் எதிர்காலத்தைப் பற்றியே பயப்படுகிறோம். ஏன்.? நடந்து முடிந்த செயல்களின் விளைவுகளை நாம் அனுபவித்துவிட்டோம். ஆனால் நடக்க இருப்பதின் விளைவுகளை கற்பனை செய்கிறோம். நல்ல கற்பனை கூட நடக்குமா என்ற எண்ணம் வரும் போது பயம் வரத்தான் செய்கிறது. இதனைப் போக்க என்ன செய்வது?


நடக்க இருக்கும் செயல்களின் மீது முழுநம்பிக்கை வைப்பது. எப்பொழுது நம்பிக்கை வலுப்பெறும்?. எது நடக்கும் என்பது நிச்சயமாக தெரியவரும் போது. செயல்களின் மீது நம்பிக்கை வரும். முழுநம்பிக்கை வரும் போது செயல்களின் விளைவுகளை செயல்கள் நடக்கும் முன்பே நாம் உணரத் தொடங்கி விடுவோம். அதனால் உண்மையில் அந்தச் செயல் நடைபெறும் போது அதன் விளைவுகளின் பலன் நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றானாதால் பயம் நீங்கி செயல்களின் மீது கவனம் செல்கிறது.

மரணம். திரும்பி வர முடியாத இடம். நாம் சென்று விட்டால் நம் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்? அவர்கள் போய்விட்டால் நம்மால் எப்படி வாழ முடியும்? இந்தக் கேள்விகளை முன்கூட்டியே நாம் கேட்டுக்கொண்டால் அதற்குரிய பதிலை நாம் செயல்வடிவில் கொண்டுவரும் போது மரணத்தைப் பற்றிய பயத்திலிருந்து விடுதலைபெற முடியும். இதைத்தான் நாம் பழகிக் கொள்ள வேண்டும். அவர்கள் இல்லையென்றாலும் என்னால் வாழமுடியும், அதே போல நான் இல்லையென்றாலும் அவர்களாலும் வாழமுடியும் என்ற நம்பிக்கை மட்டுமே மரண பயத்தைப் போக்க வல்லது.

எல்லாவற்றையும் விட பெரிய கேள்வி இவையெல்லாம் எப்பொழுது நடக்கும்?.

ஜோதிடத்தை உணருங்கள் உண்மை தெரிய வரும்.







திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Sep 04, 2012 4:37 pm

மரணம் என்பது நிச்சயமானது , 50 வயதுக்கு மேல் நாம் எமது மரணத்துக்கு நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதாவது சிறிது சிறிதாக நமது ஆசைகளை கைவிடவேண்டும் . முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவிசெய்து அவர்களின் திருப்தியில் நாம் சந்தோசம் அடையவேண்டும். மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்து வந்தால்
மரணபயம் நீங்கும்.
இப்படி நாம் நம்மை தயார்படுத்திக்கொண்டால் மரணம் என்பது ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வது போல் இலகுவாக இருக்கும்.

என்று நான் சொல்லவில்லை ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள்.

நன்றி ராஜ்.ரமேஷ் அவர்களே.



நேர்மையே பலம்
மரண பயத்தைப் போக்க என்ன வழி? 5no
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Sep 04, 2012 8:10 pm

பகிர்வுக்கு நன்றி நன்றி

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Wed Sep 05, 2012 6:43 pm

நன்றி..., நன்றி நன்றி நன்றி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக