புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிச்சை எடுத்து லட்சாதிபதியான முதியவர்: பணத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அவலம்!!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வீடு கட்டும் நோக்கத்துடன் பல ஆண்டுகளாக உழைத்தும், பிச்சை எடுத்தும் வங்கியில் லட்சக்கணக்கான ரூபாயை சேமித்து வைத்திருந்த முதியவர் ஒருவர், அதை அனுபவிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. உடல்நிலை பாதித்து, கால்கள் செயலிழந்த நிலையில், போலீசாரால் மீட்கப்பட்டு தன்னார்வ சேவை மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை பெசன்ட் நகர் சிவன் கோவில் முன், முதியவர் உடல் பலவீனமான நிலையில் காணப்பட்டார். ரோந்துப் பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ., விஜயலட்சுமி, தலைமைக் காவலர் புஷ்பலதா ஆகியோர் முதியவரை போரூரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்து முதியவரிடம் தெரிவித்தனர். முதியவர் அங்கிருந்து நகர மறுத்துவிட்டார். அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கடேசன் உதவியுடன் தொண்டு நிறுவனத்தில் சேர்த்தனர். சம்பவத்துக்குப்பின் ஏசுமுத்து என்பவர் போலீஸ் நிலையத்தில் முதியவர் தொடர்பான விவரங்களைத் தெரிவித்தார். பிச்சை எடுத்து வாழ்ந்த முதியவர் பெயர் ஆறுமுகம். அவருக்கு இந்தியன் வங்கியில் கணக்கு உள்ளது. அதில், நான்கு லட்சம் ரூபாய் வரை சேமித்து வைத்திருந்ததாகத் தெரிவித்தார்.
முடக்கம்: இதையடுத்து, போலீசார் வங்கியில் விசாரணை நடத்தினர். தகவல் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, அந்த கணக்கை போலீசார் முடக்கியுள்ளனர்.
முதியவர் ஆறுமுகத்தின் பணம் சேமிப்பு குறித்து ஏசுமுத்து கூறியதாவது: செஞ்சியை சேர்ந்தவர் ஆறுமுகம், 70. இவர் தனது எட்டாவது வயதில் சென்னைக்கு வந்தார். கிடைத்த வேலையை செய்தார். பின், திருவான்மியூர் பகுதியில் குப்பை பொறுக்கினார். அங்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்யாமல் வாழ்ந்தார். பின், அவரிடம் இருந்து பிரிந்து வந்து, கடந்த 10 ஆண்டுகளாக பெசன்ட் நகர் சிவன் கோவிலில் பிச்சை எடுத்து வந்தார். பிளாட்பாரத்தில் படுத்து உறங்கும்போது, என்னுடன் பழக்கமானார். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தேன். என் மீது நம்பிக்கை எற்படவே, திருவான்மியூர் பகுதியில் இருந்த வங்கி கணக்கை பெசன்ட் நகருக்கு மாற்றித் தரும்படி கூறினார். அதன் பின், அவர் பிச்சை எடுத்து சம்பாதித்து மாதா மாதம் 5,000த்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை தருவார். அதை நான் அவரின் வங்கிக் கணக்கில் செலுத்தி வந்தேன். குறிப்பிட்ட தொகையை வட்டிக்கும் கொடுத்திருந்தார். அதை வாங்கிய பலர் திருப்பிக் கொடுக்கவில்லை. அவர் எவ்வளவு சம்பாதித்தாலும் அனாவசியமாக செலவு செய்ய மாட்டார். அசைவ உணவைக்கூட சாப்பிட மாட்டார். அவருக்குப் பிடித்த உணவு கூழ் மட்டுமே. அதையே தினமும் வாங்கித் தரும்படி கூறுவார். வெயில், மழை என பல ஆண்டுகளாக நனைந்தாலும் அவருக்கு சளி பிடித்ததில்லை. சமீபத்தில் அவரின் கால் செயலிழந்து போனதால், அதற்கு மட்டும் சிகிச்சை பெற்றுக் கொண்டார்.
சொந்த வீடு: இப்படி பணத்தை சேமித்து என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்டால், "எனது லட்சியமே சொந்த வீடு வாங்கி அதில் குடியேற வேண்டும். அதற்காகத்தான் வாயை கட்டி, வயிற்றை கட்டி சம்பாதிக்கிறேன்' என கூறுவார். கடைசியாக அவர் என்னிடம் கொடுத்த, 49,000 ரூபாய் பணத்தை வங்கியில் செலுத்தி விவரம் அளிக்க அவரை தேடிய போதுதான், அவரை போலீசார் அழைத்துச் சென்ற விவரம் அறிந்தேன். இவ்வாறு ஏசுமுத்து தெரிவித்தார்.
தினமலர்
சென்னை பெசன்ட் நகர் சிவன் கோவில் முன், முதியவர் உடல் பலவீனமான நிலையில் காணப்பட்டார். ரோந்துப் பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ., விஜயலட்சுமி, தலைமைக் காவலர் புஷ்பலதா ஆகியோர் முதியவரை போரூரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்து முதியவரிடம் தெரிவித்தனர். முதியவர் அங்கிருந்து நகர மறுத்துவிட்டார். அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கடேசன் உதவியுடன் தொண்டு நிறுவனத்தில் சேர்த்தனர். சம்பவத்துக்குப்பின் ஏசுமுத்து என்பவர் போலீஸ் நிலையத்தில் முதியவர் தொடர்பான விவரங்களைத் தெரிவித்தார். பிச்சை எடுத்து வாழ்ந்த முதியவர் பெயர் ஆறுமுகம். அவருக்கு இந்தியன் வங்கியில் கணக்கு உள்ளது. அதில், நான்கு லட்சம் ரூபாய் வரை சேமித்து வைத்திருந்ததாகத் தெரிவித்தார்.
முடக்கம்: இதையடுத்து, போலீசார் வங்கியில் விசாரணை நடத்தினர். தகவல் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, அந்த கணக்கை போலீசார் முடக்கியுள்ளனர்.
முதியவர் ஆறுமுகத்தின் பணம் சேமிப்பு குறித்து ஏசுமுத்து கூறியதாவது: செஞ்சியை சேர்ந்தவர் ஆறுமுகம், 70. இவர் தனது எட்டாவது வயதில் சென்னைக்கு வந்தார். கிடைத்த வேலையை செய்தார். பின், திருவான்மியூர் பகுதியில் குப்பை பொறுக்கினார். அங்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்யாமல் வாழ்ந்தார். பின், அவரிடம் இருந்து பிரிந்து வந்து, கடந்த 10 ஆண்டுகளாக பெசன்ட் நகர் சிவன் கோவிலில் பிச்சை எடுத்து வந்தார். பிளாட்பாரத்தில் படுத்து உறங்கும்போது, என்னுடன் பழக்கமானார். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தேன். என் மீது நம்பிக்கை எற்படவே, திருவான்மியூர் பகுதியில் இருந்த வங்கி கணக்கை பெசன்ட் நகருக்கு மாற்றித் தரும்படி கூறினார். அதன் பின், அவர் பிச்சை எடுத்து சம்பாதித்து மாதா மாதம் 5,000த்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை தருவார். அதை நான் அவரின் வங்கிக் கணக்கில் செலுத்தி வந்தேன். குறிப்பிட்ட தொகையை வட்டிக்கும் கொடுத்திருந்தார். அதை வாங்கிய பலர் திருப்பிக் கொடுக்கவில்லை. அவர் எவ்வளவு சம்பாதித்தாலும் அனாவசியமாக செலவு செய்ய மாட்டார். அசைவ உணவைக்கூட சாப்பிட மாட்டார். அவருக்குப் பிடித்த உணவு கூழ் மட்டுமே. அதையே தினமும் வாங்கித் தரும்படி கூறுவார். வெயில், மழை என பல ஆண்டுகளாக நனைந்தாலும் அவருக்கு சளி பிடித்ததில்லை. சமீபத்தில் அவரின் கால் செயலிழந்து போனதால், அதற்கு மட்டும் சிகிச்சை பெற்றுக் கொண்டார்.
சொந்த வீடு: இப்படி பணத்தை சேமித்து என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்டால், "எனது லட்சியமே சொந்த வீடு வாங்கி அதில் குடியேற வேண்டும். அதற்காகத்தான் வாயை கட்டி, வயிற்றை கட்டி சம்பாதிக்கிறேன்' என கூறுவார். கடைசியாக அவர் என்னிடம் கொடுத்த, 49,000 ரூபாய் பணத்தை வங்கியில் செலுத்தி விவரம் அளிக்க அவரை தேடிய போதுதான், அவரை போலீசார் அழைத்துச் சென்ற விவரம் அறிந்தேன். இவ்வாறு ஏசுமுத்து தெரிவித்தார்.
தினமலர்
ராஜா wrote: இப்படியெல்லாமா கஷ்டப்பட்டு பணம் சேமிக்க வேண்டும்.
இதுக்குத்தான் தல, சம்பளம் கிடைக்கும் முன்னரே அட்வான்ஸ் வாங்கியே செலவு செய்து விடுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ராம்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012
கீதா உபசாரம்தான் ஞாபகத்திற்கு வருது, இந்த கஷ்ட்டம் யாருக்கும் வரக்கூடாது. ராஜ அண்ணன் சொல்வது என்னோவோ சரிதான்...
எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம்
ராஜா wrote:சேமிப்பு என்பது அவசியம் தான் தல , அதே நேரத்தில் உடல்நிலை நன்றாக இருக்கும்போதே வாழ்க்கையை அனுபவித்து விடவேண்டும்.சிவா wrote:இதுக்குத்தான் தல, சம்பளம் கிடைக்கும் முன்னரே அட்வான்ஸ் வாங்கியே செலவு செய்து விடுகிறேன்!
அதாவது உங்களைப் போல்! சரி சரி நடக்கட்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:அதாவது உங்களைப் போல்! சரி சரி நடக்கட்டும்!ராஜா wrote:சேமிப்பு என்பது அவசியம் தான் தல , அதே நேரத்தில் உடல்நிலை நன்றாக இருக்கும்போதே வாழ்க்கையை அனுபவித்து விடவேண்டும்.சிவா wrote:இதுக்குத்தான் தல, சம்பளம் கிடைக்கும் முன்னரே அட்வான்ஸ் வாங்கியே செலவு செய்து விடுகிறேன்!
- Sponsored content
Similar topics
» தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம்
» எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம்
» ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல்
» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
» மாலை மலர்!! பிச்சை எடுத்து பிழைக்குமா!!
» எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம்
» ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல்
» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
» மாலை மலர்!! பிச்சை எடுத்து பிழைக்குமா!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|