புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:48 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
14 Posts - 15%
Dr.S.Soundarapandian
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
2 Posts - 2%
prajai
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
2 Posts - 2%
Pradepa
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
307 Posts - 29%
Dr.S.Soundarapandian
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
28 Posts - 3%
sugumaran
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
18 Posts - 2%
prajai
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
8 Posts - 1%
Rutu
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 10:47 am

கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Haridw10



கங்கையில் நீராடினால் கடின பாவமும் கரைந்தோடும் என்பது நம்பிக்கை. ஆனால் அந்த கங்கை நீராடல் என்ற புனிதமான செயலை எப்படி செய்ய வேண்டும்? கங்கைக்கு சென்று நீராடினால் நாம் இதுவரை செய்த அனைத்து பாவங்களும் நீங்கி விடும் என்று பலரும் நினைக்கிறார்கள். அவர்களின் நினைப்பு உண்மைதான். ஆனால் அதன்பிறகும் பலரின் பாவங்கள் நீங்குவதில்லையே அது ஏன்?.

சிவபெருமானும், பார்வதியும், ஒரு முறை ஹரித்துவார் நகரை வலம் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆயிரக் கணக்கான மக்கள், கங்கை நதியில் `ஸ்நானம்' செய்து திரும்பிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்ததும் பார்வதிதேவி, சிவபெருமானை பார்த்து கேட்டார். `சுவாமி! கங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கி விடும் என்கிறார்கள். ஆனாலும் இங்கு வந்து நீராடும் பக்தர்களின் பாவங்கள் நீங்கியது போன்றே தெரியவில்லையே? அதற்கான காரணம் என்ன?' என்றார்.

அதற்கு சிவபெருமான், `கங்கையில் நீராடினால் தானே பாவம் நீங்கும். இவர்கள் யாரும் ஸ்நானம் செய்யவில்லை. மாறாக, கங்கையில் தங்கள் உடலை நனைத்துக் கொண்டுதான் வருகிறார்கள்' என்று கூறினார்.

சிவனின் பேச்சால் வெகுவாக குழம்பி போனார் பார்வதிதேவி. ஆகையால் அந்த பேச்சின் அர்த்தம் புரியாமல், `என்ன சுவாமி சொல்கிறீர்கள்! உடலை நனைத்துக் கொள்வது என்பது நீராடுவது தானே?' என்று கேட்டார்.

`உனக்கு சரியாக விளங்க வில்லை தேவி. நாளை, நான் நடத்தும் விளையாட்டை பார்த்து நீயே புரிந்து கொள்வாய்' என்றார்

சிவபெருமான்.அன்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் கங்கைக்கு செல்லும் பாதை சேரும், சகதியுமாக காணப்பட்டது. மேலும் அந்த வழியில் ஒரு பெரிய பள்ளமும் இருந்தது. மறுநாள் காலை, சிவபெருமான் ஒரு முதியவர் வேடம் பூண்டு அந்த பள்ளத்தில் விழுந்து வெளியேற முடியாமல் தவிப்பது போல் பாவனை செய்தார். பார்வதி தேவியும், மூதாட்டி வேடத்தில் பள்ளத்தின் அருகில் நின்று `ஐயோ! என்னவர் குழியில் விழுந்து விட்டாரே! யாராவது கைகொடுத்து இவரை தூக்கி விடுங்களேன்?' என்று பொய்யாக பரிதவித்து கொண்டிருந்தார்.

கங்கையில் மூழ்கி விட்டு வந்தவர்களில் பலர், இப்போதுதான் குளித்து விட்டு வருகிறோம். இவரை காப்பாற்றி, சேற்றை பூசிக் கொள்ள வேண்டுமா? என்ற எண்ணத்தில் சென்று கொண்டிருந்தனர். ஒரு சிலர் காப்பற்ற முன்வந்தனர். அவர்களிடம் மூதாட்டி உருவில் இருந்த பார்வதி, `என் கணவர் எந்த பாவமும் அறியாதவர். ஆகையால் பாவம் அற்றவர்கள் தாம் இவரை தொட வேண்டும். பாவம் செய்தவர் யாரேனும் தொட்டால் அவர்கள் அக்கணமே சாம்பலாகி விடுவர்' என்று ஒரு குண்டையும் தூக்கிப் போட்டார்.

`அப்படியானால் நான் இவரைத் தொட லாயக்கில்லை' என்றபடி அனைவரும் சென்று விட்டனர். கங்கையில் நீராடியபடி சென்ற ஒருவர் கூட அந்த முதியவரை தூக்கி விட முன்வரவில்லை. கடைசியில் ஒரு வாலிபன் முன்வந்தான். அவனிடமும் பார்வதி, தன் கணவரை பாவம் செய்தவர்கள் தொட்டால் பஸ்பமாகி விடுவார்கள் என்றார்.

அதற்கு அந்த வாலிபன், `நான் பாவம் அற்றவன் என்பதில் என்ன சந்தேகம். இப்போது தானே கங்கை நதியில் நீராடி, எனது பாவங்களை நீக்கி விட்டு வருகிறேன். ஆகவே நான் பஸ்பமாக மாட்டேன்' என்று கூறியதுடன், அந்த முதியவரையும் தூக்கி விட்டான். அப்போது அவனுக்கு சிவபெருமானும், பார்வதியும் காட்சியளித்து அருளாசி வழங்கினர்.

பின்னர் பார்வதியை நோக்கி, `இப்போது உனக்கு புரிந்திருக்கும் தேவி. நம்பிக்கையுடன், கங்கையில் நீராடும் போது தான் ஒருவனின் பாவங்கள் விலகும்' என்றார் சிவபெருமான்.



கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 08, 2012 11:54 am

எதிலும் ஒரு முழுமை வேண்டும், சரிதானே.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக