புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_m10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 
46 Posts - 47%
heezulia
 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_m10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_m10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_m10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_m10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_m10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_m10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_m10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_m10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_m10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 
17 Posts - 2%
prajai
 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_m10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_m10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_m10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_m10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 
4 Posts - 1%
jairam
 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_m10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_m10 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 1:02 pm



புதுடில்லி: ""நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக, விவாதத்துக்கு முன் வராமல், பார்லிமென்டை முடக்கியது, சரியான செயல் அல்ல. ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல். எதிர்க்கட்சிகளின் இந்தப் போக்கிற்கு எதிராக, மக்கள், குரல் எழுப்ப வேண்டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இந்த விவகாரத்தில், முதல் முறையாக, தன் நீண்ட நாள் மவுனத்தை கலைத்து, வாய் திறந்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர், ஆகஸ்ட் 8ல் துவங்கியது. பல முக்கியமான மசோதாக்கள், இதில் நிறைவேற்றப்படும் என்றும், அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு செய்ததில், அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், தாக்கல் செய்த அறிக்கையால், அனைத்து எதிர்பார்ப்புகளும், தவிடு பொடியாகி விட்டன. எதிர்க்கட்சிகள், பார்லிமென்டை முடக்கியதால், இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படவிருந்த, 31 மசோதாக்களில், ஆறு மசோதாக்கள் மட்டுமே, நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், நேற்றுடன், காலவரையின்றி, பார்லிமென்டின் இரு சபைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த விஷயத்தில், இதுவரை மவுனம் காத்து வந்த, பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விஷயம் குறித்து, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தணிக்கை அலுவலகத்தின் மீது, மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விஷயம் குறித்து, பார்லிமென்டிலும், பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவிலும், விவாதிக்கப்பட வேண்டும். இதற்கு, அரசு தயாராக உள்ளது. ஆனால், விவாதம் நடக்க விடாமல், எதிர்க்கட்சிகள், பார்லிமென்டை முடக்கி விட்டன. இது, சரியான செயல் அல்ல. பார்லிமென்ட் விதிமுறைகளை, அப்பட்டமாக மீறும் செயல்; ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல் இது. எதிர்க்கட்சிகளின் இந்தப் போக்கிற்கு எதிராக, மக்கள் குரல் எழுப்ப வேண்டும். பார்லிமென்டை முடக்குவதன் மூலம், ஜனநாயக நடவடிக்கைகளின் செயல்பாட்டை, எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன. பார்லிமென்ட் நடவடிக்கைகளுக்கு, எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்பதை, நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, அறிந்து வைத்துள்ளோம். அதற்கு, தற்போது குந்தகம் விளைவிப்பது சரியல்ல. வகுப்புக் கலவரம், நக்சலைட் வன்முறை மற்றும் பொருளாதார பிரச்னை போன்ற, சவாலான விவகாரங்களை, நாடு எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில், பார்லிமென்டை முடக்குவது, எந்த வகையிலும் நியாயமில்லை. முக்கியமான பிரச்னைகளை, பார்லிமென்டில் விவாதிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

ஏமாற்றம் அளிக்கிறது: மீரா குமார் உருக்கம்:

லோக்சபா சபாநாயகர் மீரா குமார் கூறியதாவது: பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடக்கப்பட்டது, மிகவும் வருத்தமான விஷயம். எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கு, ஜனநாயகத்தில், சில வழிமுறைகள் உள்ளன. இதை காரணமாக வைத்து, பார்லிமென்ட் முடக்கப்படுவது, எனக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால், ஐ.மு., கூட்டணிக்கும், தே.ஜ., கூட்டணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு, விரைவில் சுமுக தீர்வு ஏற்பட்டு, அடுத்த கூட்டத் தொடர், சுமுகமாக நடக்கும் என்ற, நம்பிக்கை உள்ளது. இவ்வாறு மீரா குமார் கூறினார்.


"தெருவில் இறங்கி போராடுவோம்':

பா.ஜ., மூத்த தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி ஆகியோர் கூறியதாவது: நிலக்கரி சுரங்க ஊழலால், அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, தணிக்கை அலுவலகம் கூறியுள்ளது. இதற்கு காரணமானவர்கள், பதவி விலகக் கோரி, பார்லிமென்டில் போராட்டம் நடத்தினோம். இதில், எந்தத் தவறும் இல்லை. இயற்கை வளங்கள் ஒதுக்கீடு விஷயத்தில், வெளிப்படையான நடைமுறையை கொண்டு வரவேண்டும் என்பதே, எங்கள் நோக்கம். எங்கள் கோரிக்கை நிறைவேறா விட்டால், அடுத்த கட்டமாக, தெருவில் இறங்கி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர்



 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 1:05 pm

இந்தக் கோபத்தை இவரது ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் மீது காட்டியிருக்கலாம். பரதேசிகளும், வந்தேறுங்குடிகளும் ஆட்சி செய்யும் நாடாக இந்தியா மாறிவிட்டது! மீண்டும் ஒரு அந்நிய நாட்டிற்கு அடிமையானால் தான் மக்கள் திருந்துவார்கள்.



 மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 08, 2012 1:11 pm

சிவா wrote:இந்தக் கோபத்தை இவரது ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் மீது காட்டியிருக்கலாம். பரதேசிகளும், வந்தேறுங்குடிகளும் ஆட்சி செய்யும் நாடாக இந்தியா மாறிவிட்டது! மீண்டும் ஒரு அந்நிய நாட்டிற்கு அடிமையானால் தான் மக்கள் திருந்துவார்கள்.

இப்போமட்டும் என்ன வாழுதாம் ஏற்கனவே பாதிபேர் வெளிநாட்டுக்கு வேலைக்கு போயாச்சு மீதி பேர் உள்நாடுலையே வெளிநாட்டு கம்பெனிக்கு ராத்திரி பகலா வேலை பாக்குறாங்க இப்பவே அடிமையாத்தானே இருக்கோம்
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம்  மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 08, 2012 1:15 pm

balakarthik wrote:
சிவா wrote:இந்தக் கோபத்தை இவரது ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் மீது காட்டியிருக்கலாம். பரதேசிகளும், வந்தேறுங்குடிகளும் ஆட்சி செய்யும் நாடாக இந்தியா மாறிவிட்டது! மீண்டும் ஒரு அந்நிய நாட்டிற்கு அடிமையானால் தான் மக்கள் திருந்துவார்கள்.

இப்போமட்டும் என்ன வாழுதாம் ஏற்கனவே பாதிபேர் வெளிநாட்டுக்கு வேலைக்கு போயாச்சு மீதி பேர் உள்நாடுலையே வெளிநாட்டு கம்பெனிக்கு ராத்திரி பகலா வேலை பாக்குறாங்க இப்பவே அடிமையாத்தானே இருக்கோம்
சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக