|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மூன்று பேர் மூன்று காதல்...
by Powenraj Today at 12:37 am
» சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA...
by Powenraj Today at 12:20 am
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by யினியவன் Yesterday at 11:33 pm
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by Powenraj Yesterday at 11:27 pm
» ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி
by யினியவன் Yesterday at 11:18 pm
» ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
by யினியவன் Yesterday at 11:16 pm
» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by ரா.ரா3275 Yesterday at 11:11 pm
» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by ரா.ரா3275 Yesterday at 11:03 pm
» உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?
by ராஜு சரவணன் Yesterday at 10:49 pm
» Font Twist அழக்கான எழுத்துடன் அலங்கார வடிவமைப்பு
by kirikasan Yesterday at 10:22 pm
» ஈகரை முகநூல் பக்கம் Like Page-ஆக மாற்றப்பட்டுள்ளது!
by krishnaamma Yesterday at 10:10 pm
» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by யினியவன் Yesterday at 10:04 pm
» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by positivekarthick Yesterday at 8:37 pm
» புகை (கவிதை)
by pon.sellamuththu Yesterday at 8:19 pm
» குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!
by ராஜு சரவணன் Yesterday at 7:39 pm
» நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
by ராஜு சரவணன் Yesterday at 7:35 pm
» மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம்
by Powenraj Yesterday at 6:59 pm
» மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
by பார்த்திபன் Yesterday at 6:53 pm
» வடகிழக்கு மாநில மாணவர்கள் கட்டாய ஹிந்தி/ இந்திய மொழிகள் திணிப்புக்கு எதிராக போராட்டம்
by ராஜு சரவணன் Yesterday at 6:33 pm
» பள்ளி மாணவர்களை அச்சமூட்டும் தேர்வு பூதம்... தீர்வுதான் என்ன?
by Powenraj Yesterday at 5:29 pm
» கடலில் கொட்டிக் கிடக்கும் யுரேனியம்: விஞ்ஞானிகள் வெற்றி
by பூவன் Yesterday at 5:28 pm
» கல்விக்கு முக்கியம் எது ?
by Powenraj Yesterday at 5:11 pm
» TN TET Exam-2013 - ஆசிரியர் தகுதி தேர்வு 2013 அறிவிப்பு
by Powenraj Yesterday at 4:59 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -8)
by உமா Yesterday at 4:47 pm
» இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?
by balakarthik Yesterday at 4:12 pm
» எப்பொழுதும் (Always- Pablo Neruda)
by maniajith007 Yesterday at 4:06 pm
» கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?
by maniajith007 Yesterday at 3:47 pm
» சிக்கன் பூனா
by பூவன் Yesterday at 3:36 pm
» ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 9 அழகு இரகசியங்கள்!!!
by MADHUMITHA Yesterday at 3:28 pm
» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by positivekarthick Yesterday at 3:20 pm
» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by positivekarthick Yesterday at 2:59 pm
» இது வேண்டாம்..அது...
by சிவா Yesterday at 2:48 pm
» ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
by imz Yesterday at 2:36 pm
» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Yesterday at 2:34 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by அருண் Yesterday at 2:26 pm
» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by krishnaamma Yesterday at 2:14 pm
» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by தளிர் அலை Yesterday at 1:47 pm
» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Yesterday at 1:44 pm
» டாக்டர், பஸ்ல ஏறி உட்கார்ந்த உடனேயே தூக்கம் வந்துடுது..!
by Muthumohamed Yesterday at 1:33 pm
» இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
by Muthumohamed Yesterday at 1:31 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| balakarthik | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| பூவன் | ||||
| சிவா | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜு சரவணன் | ||||
| பாலாஜி | ||||
| krishnaamma |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே ! கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1 • Share •
நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே ! கவிஞர் இரா .இரவி .
நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே ! கவிஞர் இரா .இரவி .
இலங்கையிலே தமிழர்களைக் கொன்று குவித்தான்
ஏன் ? என்று கேட்க நாதி இல்லை உலகில் !
தமிழக மீனவர்களை சிங்கள இன வெறிப்படை
தினமும் தாக்குகின்றான் தடுக்க நாதி இல்லை !
நோயாளியாக வந்த தாயை நுழைய விடாமல்
மன நோயாளிகள் திருப்பி அனுப்பினார்கள் !
கொலைகாரன் கொடூரன் இனவெறியன் வந்தால்
கைகட்டி வாய் பொத்தி ரத்தினக் கம்பள வரவேற்பு !
தமிழ் இனத்தையே அழித்து ஒழித்த சிங்களப்படைக்கு
தமிழக ராணுவ முகாமில் பயிற்சி தருகின்றனர் !
இறந்த பிணங்களையும் எட்டி உதைத்த சிங்களனுக்கு
இந்தியாவில் கால் பந்தாட்டப் பயிற்சி தருகின்றனர் !
தமிழர்களை சின்ன பின்னப் படுத்திய சிங்களர்கள்
தமிழகதிற்கு மகிழ்ச்சி சுற்றுலா வருகின்றனர் !
மக்களின் உயிருக்கு உலை வைக்கும் அணு உலைகளை
மக்கள் உணர்வுக்கு எதிராகத் திறக்கிறார்கள் !
முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது
மூட மலையாளிகள் உடைந்து விடும் என்கின்றனர் !
கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை
கட்டிய அணையில் தேக்கத் தடுக்கின்றனர் !
ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டி
தமிழகத்தின் வயிற்றில் அடிக்கத் துடிக்கின்றனர் !
கல் நெஞ்சம் படைத்த கர்னாடகத்த்தினர்
காவிரி நீரை சிறைப் பிடித்து வைத்துள்ளனர் !
தமிழகத்தில் தமிழ்ப்பள்ளிகளை மூடி
ஆங்கிலப் பள்ளிகளைப் பெருக்கி விட்டனர் !
ஊடகங்களின் உச்சரிப்பில் தமிழ் இல்லை
உளறுகின்றனர் தமிங்கிலம் பரப்புகின்றனர் !
பாறைகளை வெட்டி வீழ்த்தி கோடிகளைச் சுருட்டி
பூகம்பம் வருவதற்கு வழி வகுத்து விட்டனர் !
மக்களுக்கான அரசியல்வாதிகள் இல்லை
தன் மக்களுக்கான அரசியல்வாதிகளே உள்ளனர் !
தமிழுக்கும் தமிழருக்கும் வஞ்சனை செய்கின்றனர்
தடுக்க தட்டிக் கேட்க நாதி இல்லை தமிழர்களுக்கு !
நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே !
இலங்கையிலே தமிழர்களைக் கொன்று குவித்தான்
ஏன் ? என்று கேட்க நாதி இல்லை உலகில் !
தமிழக மீனவர்களை சிங்கள இன வெறிப்படை
தினமும் தாக்குகின்றான் தடுக்க நாதி இல்லை !
நோயாளியாக வந்த தாயை நுழைய விடாமல்
மன நோயாளிகள் திருப்பி அனுப்பினார்கள் !
கொலைகாரன் கொடூரன் இனவெறியன் வந்தால்
கைகட்டி வாய் பொத்தி ரத்தினக் கம்பள வரவேற்பு !
தமிழ் இனத்தையே அழித்து ஒழித்த சிங்களப்படைக்கு
தமிழக ராணுவ முகாமில் பயிற்சி தருகின்றனர் !
இறந்த பிணங்களையும் எட்டி உதைத்த சிங்களனுக்கு
இந்தியாவில் கால் பந்தாட்டப் பயிற்சி தருகின்றனர் !
தமிழர்களை சின்ன பின்னப் படுத்திய சிங்களர்கள்
தமிழகதிற்கு மகிழ்ச்சி சுற்றுலா வருகின்றனர் !
மக்களின் உயிருக்கு உலை வைக்கும் அணு உலைகளை
மக்கள் உணர்வுக்கு எதிராகத் திறக்கிறார்கள் !
முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது
மூட மலையாளிகள் உடைந்து விடும் என்கின்றனர் !
கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை
கட்டிய அணையில் தேக்கத் தடுக்கின்றனர் !
ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டி
தமிழகத்தின் வயிற்றில் அடிக்கத் துடிக்கின்றனர் !
கல் நெஞ்சம் படைத்த கர்னாடகத்த்தினர்
காவிரி நீரை சிறைப் பிடித்து வைத்துள்ளனர் !
தமிழகத்தில் தமிழ்ப்பள்ளிகளை மூடி
ஆங்கிலப் பள்ளிகளைப் பெருக்கி விட்டனர் !
ஊடகங்களின் உச்சரிப்பில் தமிழ் இல்லை
உளறுகின்றனர் தமிங்கிலம் பரப்புகின்றனர் !
பாறைகளை வெட்டி வீழ்த்தி கோடிகளைச் சுருட்டி
பூகம்பம் வருவதற்கு வழி வகுத்து விட்டனர் !
மக்களுக்கான அரசியல்வாதிகள் இல்லை
தன் மக்களுக்கான அரசியல்வாதிகளே உள்ளனர் !
தமிழுக்கும் தமிழருக்கும் வஞ்சனை செய்கின்றனர்
தடுக்க தட்டிக் கேட்க நாதி இல்லை தமிழர்களுக்கு !
நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே !

eraeravi- இளையநிலா

- பதிவுகள்: 701
சேர்ந்தது: 08/07/2010
மதிப்பீடு: 81

Re: நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே ! கவிஞர் இரா .இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi- இளையநிலா

- பதிவுகள்: 701
சேர்ந்தது: 08/07/2010
மதிப்பீடு: 81

Re: நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே ! கவிஞர் இரா .இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi- இளையநிலா

- பதிவுகள்: 701
சேர்ந்தது: 08/07/2010
மதிப்பீடு: 81

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









