புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_m10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_m10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_m10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_m10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_m10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10 
2 Posts - 2%
prajai
விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_m10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_m10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10 
1 Post - 1%
Rutu
விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_m10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10 
1 Post - 1%
Pradepa
விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_m10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_m10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_m10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_m10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_m10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10 
231 Posts - 22%
sugumaran
விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_m10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_m10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_m10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_m10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10 
18 Posts - 2%
prajai
விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_m10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10 
8 Posts - 1%
Rutu
விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_m10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_m10விநாயகர் சதுர்த்தி வழிபாடு Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் சதுர்த்தி வழிபாடு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 18, 2012 9:23 pm

விநாயகர் சதுர்த்தி வழிபாடு 3


விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம். இதில் எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடைய காரிய சித்திமாலையின் விளக்கம் தரப்பட்டுள்ளது. கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இத்துதியை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம். கபில நாயனார் இத்தகவலை எழுதியுள்ளார்.

* உயிர்களை இயல்பாகப் பற்றி இருக்கும் பந்த பாசங்களை நீக்கும் இயல்புடையவரும், அனைத்து உயிர்களையும் தம்மிடம் இருந்து தோற்றுவிப்பவரும், வேதங்களையும், ஆகமங்களையும் வெளிப்படுத்தி அருள் செய்தவருமாகிய விநாயகப்பெருமானின் திருவடிகளை அன்புடன் போற்றுகின்றோம்.

* கண்களால் காணப்பெறும் உலகமுழுவதும் நீக்கமற நிறைந்திருப்பவரும், விருப்பு வெறுப்பு இல்லாதவரும், நாம் செய்கின்ற செயல்களின் பலனை நமக்குத் தருபவரும், களைபவருமான முழுமுதற்பொருளான கணபதியை உவந்து சரணடைந்து போற்றுகின்றோம்.

* தீயில் விழுந்த பஞ்சுபோல இடர்களை முழுவதும் நீக்குபவரும், தன்னை அன்புடன் தொடரும் உயிர்கள் அனைத்தையும் நற்கதிக்கு இட்டுச் செல்பவரும், எடுத்த செயல்களை எளிதாகவும், இனிதாகவும் நிறைவு செய்து அருள்பவரும் ஆன ஒற்றைக்கொம்பன் விநாயகரின் திருவடி களைச் சரணமாகப் பற்றுகின்றோம்.

* திருத்தலங்கள் தோறும் கோயில் கொண்டிருப்பவரும், கங்கை முதலான தீர்த்தங்களாகத் திகழ்பவரும், உயிர்களின் அறியாமையை அகற்றி அறிவினைத் தருபவரும், கருணை நிறைந்தவருமாகிய கணபதியின் திறத்தினைப் புகழ்ந்து பாடி திருவடிகளைச் சரண் அடைகிறோம்.

* உயிர்கள் செய்யும் வினையின் முதலாகவும், செய்யப்படும் பொருளாகவும், செய்வினையின் பயனாகவும், அந்த பயன் விளைவிக்கும் விளைவைப் பயன்பெறச் செய்பவனும் திகழ்கின்ற மெய்ப்பொருளான கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று அடைக்கலம் புகுகின்றோம்.

* வேதங் களாலும் அறிய முடியாதவரும், வேதத்தின் முடிவாகத் திகழ்பவரும், எங்கும் பரந்து விளங்கும் பரமானந்த வடிவாக வீற்றிருப்பவரும், எண்குணங்களை உடையவரும் ஆகிய கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று பற்றுகின்றோம்.

* நிலத்தில் ஐந்து குணங்களாகவும், நீரில் நான்கு குண்ங்களாகவும், தீயில் மூன்று குணங்களாகவும், காற்றில் இரண்டு தன்மையுடையவனாகவும், வானில் ஒன்றாகவும் திகழும் அண்ணல் கணபதியின் அன்புத்திருவடிகளை அடைக்லமாகப் புகுகின்றோம்.'

* யாராலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருளாகவும், எல்லாவற்றையும் அறியச் செய்யும் இறைவனாகவும், ஞானஅருள் வழங்கும் தலைவனாகவும் திகழும் கணபதியே! உன்னைச் சரண் அடைந்து போற்றுகின்றோம்.



விநாயகர் சதுர்த்தி வழிபாடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 18, 2012 9:27 pm

நான் பிறந்ததில் இருந்து இன்று வரை நான் வசித்த தெருக்களில் பெயர்கள் எல்லாம் இதோ

பிறந்தது முதல் திருமணம் வரை (சொந்த வீடு) : சுந்தரவிநாயகர் கோவில் தெரு
நான் படிக்கும்போது மூன்று ஆண்டுகள் நண்பனின் அறையில் தங்கியிருந்தபோது : சோமசுந்தர விநாயகர் கோவில் தெரு
திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் சென்றபோது : பொன்னுசாமி விநாயகர் கோவில் தெரு
பிறகு மீண்டும் வீடு வாங்கி இப்ப குழந்தையுடன் வாழும்போது : சக்தி விநாயகர் கோவில் தெரு

நான் எங்கே போனாலும் விநாயகர் கூடவே வந்திடுறாரு.... அவருக்கு என்னை பிடிக்கும்னு நினைக்கிறேன். சூப்பருங்க


அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 18, 2012 9:34 pm

அதிசயம் தான் அசுரன்! சூப்பருங்க



விநாயகர் சதுர்த்தி வழிபாடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 18, 2012 9:37 pm

அசுரன் wrote:நான் பிறந்ததில் இருந்து இன்று வரை நான் வசித்த தெருக்களில் பெயர்கள் எல்லாம் இதோ

பிறந்தது முதல் திருமணம் வரை (சொந்த வீடு) : சுந்தரவிநாயகர் கோவில் தெரு
நான் படிக்கும்போது மூன்று ஆண்டுகள் நண்பனின் அறையில் தங்கியிருந்தபோது : சோமசுந்தர விநாயகர் கோவில் தெரு
திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் சென்றபோது : பொன்னுசாமி விநாயகர் கோவில் தெரு
பிறகு மீண்டும் வீடு வாங்கி இப்ப குழந்தையுடன் வாழும்போது : சக்தி விநாயகர் கோவில் தெரு

நான் எங்கே போனாலும் விநாயகர் கூடவே வந்திடுறாரு.... அவருக்கு என்னை பிடிக்கும்னு நினைக்கிறேன். சூப்பருங்க


வாவ் ! சூப்பருங்க அசுரன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 18, 2012 9:39 pm

நன்றி நன்றி எனக்கும் இது மிக மிக ஆச்சர்யம் தான்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக