புதிய பதிவுகள்
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 20:15
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 20:14
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 20:00
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:45
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 19:32
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 19:14
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:06
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 18:50
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 18:33
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:55
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 17:38
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:23
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:58
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32
» books needed
by Manimegala Yesterday at 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
by ayyasamy ram Today at 20:15
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 20:14
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 20:00
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:45
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 19:32
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 19:14
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:06
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 18:50
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 18:33
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:55
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 17:38
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:23
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:58
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32
» books needed
by Manimegala Yesterday at 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவர் போலீஸ் படை
Page 1 of 1 •
மாணவர் சமுதாயம் நினைத்தால் எதையும் நடத்திக்காட்ட முடியும் என்பதற்கு, சான்றுகள் பல தமிழ்நாட்டில் இருக்கின்றன. 1967-ம் ஆண்டு வரை ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சியை, தாங்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலமாக, சூறாவளியையே உருவாக்கி அகற்றி, அதன்பிறகு தி.மு.க., அ.தி.மு.க. என்று மாறி மாறி திராவிட கட்சிகளையே ஆட்சிக்கு வரவைத்தது மாணவர் சமுதாயம்தான். அறிஞர் அண்ணாவும் சரி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் சரி, மாணவர் சமுதாயத்தின் வலிமையை நன்கு உணர்ந்த காரணத்தால்தான், அவர்கள் கட்சிகளில் மாணவர் சமுதாயத்துக்கு இளைஞர் அணி என்ற பெயரில் உரிய முக்கியத்துவம் கொடுத்து, வில்லை நாணேற்றுவது போல, கட்சியை பலம் பொருந்தியதாக ஆக்கினார்கள். அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், அரசு ரீதியாகவும் மாணவர் சமுதாயத்தை நன்றாக பயன்படுத்தினால் நன்மைகள் பல தானாகவே விளையும். குறிப்பாக சமூக சேவைப்பணிகளில் மாணவர் சமுதாயத்தை அதிகம் ஈடுபடுத்துவதன் மூலம், அவர்கள் வாழ்வில் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கற்றுக்கொடுக்க முடியும். சமுதாயமும் பலன் பெறும்.
இதற்கு எடுத்துக்காட்டாக, சில நாட்களுக்கு முன்பு, சென்னை கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்கள், குறிப்பாக, தேசிய மாணவர் படை மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். செய்கிற காரியத்தை திருத்தமாக செய்யும் உணர்வு கொண்ட மாணவர்கள், ஒரு குப்பையும் இல்லாமல் சுத்தமான கடற்கரையாக ஆக்கிவிட்டார்கள். இதுபோன்ற அவர்கள் சேவையை, எல்லா செயல்களிலும் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு, கேரளாவில் நடைமுறைப்படுத்தப்படும் மாணவர் போலீஸ் படை திட்டமாகும். போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு, மோட்டார் வாகன சோதனைகள் நடத்தும் போக்குவரத்து துறையில் போதிய ஊழியர்கள் இல்லையே என்றும், வனச்செல்வங்களை கொள்ளையடித்துச் செல்லும் கும்பல் பற்றி துப்புக்கொடுப்பதற்கு சரியான ஆட்கள் இல்லை என்றும் குறை கூறப்படுகிறது. இப்படி பல துறைகளில் தங்களுக்கு துணையாக ஒரு படை இல்லையே என்ற குறையை நிவர்த்தி செய்வதுதான் கேரளாவில் செயல்படுத்தப்படும் மாணவர் போலீஸ் படை. 2 ஆண்டுகளுக்கு முன்பு கோழிக்கோட்டில் இந்த படையின் சிறந்த செயல்பாடு வெளி உலகத்துக்கு தெரியவந்தது. 8-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள் இந்த படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 2 ஆண்டுகள் நல்ல பயிற்சி அளிக்கப்படுகிறது. வெறும் உடற்பயிற்சி மட்டுமல்லாமல், சட்டத்தை மதிப்பது எப்படி? சமுதாய தீமைகளை ஒழிப்பது எப்படி? நலிந்தோரோடு இணைந்து அவர்களுக்கு உதவுவது எப்படி? என்பது போன்ற பல சமுதாய கடமைகளில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் தங்கள் பணிகளை போலீசாருக்கு துணையாக மட்டுமல்லாமல், கல்வி, கலால், வனம், உள்ளாட்சி, போக்குவரத்து போன்ற பல துறைகளில் துணையாக இருக்கிறார்கள். பள்ளிக்கூட நேரம் போக மீதம் உள்ள நேரங்களில் மிடுக்காக காக்கிச்சீருடை அணிந்து, போக்குவரத்தை அவர்கள் சீர்செய்யும் லாவகத்தால் பல இடங்களில் நெரிசலை சமாளிக்க முடிகிறது என்கிறார்கள். 2011-ம் ஆண்டு டேராடூனில் நடந்த 41-வது அகில இந்திய போலீஸ் அறிவியல் காங்கிரஸ் என்ற மாநாட்டில், கேரளாவில் செயல்படுத்தப்படும் இந்த மாணவர் போலீஸ் படையை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது கேரளாவில் 254 பள்ளிக்கூடங்களில், 16 ஆயிரம் போலீஸ் மாணவர் படை மாணவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு காவல்துறையில் இருந்தும் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற 500 ஆசிரியர்களும் பயிற்சி அளிக்கிறார்கள். அந்த ஆசிரியர்களுக்கு கவுரவ சப்-இன்ஸ்பெக்டர்கள் என்ற அந்தஸ்தும் வழங்கப்படுகிறது. இந்த மாணவர்களுக்கு சீருடை மற்றும் செலவுகளுக்காக ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மானியத்தை அரசு வழங்குகிறது.
தமிழ்நாட்டிலும் இப்போதுள்ள போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இதுபோன்ற மாணவர் போலீஸ் படையை அமைத்து, அவர்களையும் ஈடுபடுத்திக்கொள்ளலாம். இந்த படையில் உள்ள மாணவர்களுக்கு காவல்துறை போன்ற சீருடை பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தாலே போதும். மாணவர்களும் ஆர்வத்துடன் சேர்வார்கள். எதிர்கால காவல்துறைக்கும் திறமைமிக்க காவலர்கள், அதிகாரிகள் கிடைப்பார்கள். சமுதாயத்துக்கும் நல்ல பலன் கிடைக்கும். இதை பள்ளிக்கூட கல்வித்துறையும், காவல்துறையும் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளும் பரிசீலிக்கவேண்டும்.
தினத்தந்தி
இதற்கு எடுத்துக்காட்டாக, சில நாட்களுக்கு முன்பு, சென்னை கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்கள், குறிப்பாக, தேசிய மாணவர் படை மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். செய்கிற காரியத்தை திருத்தமாக செய்யும் உணர்வு கொண்ட மாணவர்கள், ஒரு குப்பையும் இல்லாமல் சுத்தமான கடற்கரையாக ஆக்கிவிட்டார்கள். இதுபோன்ற அவர்கள் சேவையை, எல்லா செயல்களிலும் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு, கேரளாவில் நடைமுறைப்படுத்தப்படும் மாணவர் போலீஸ் படை திட்டமாகும். போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு, மோட்டார் வாகன சோதனைகள் நடத்தும் போக்குவரத்து துறையில் போதிய ஊழியர்கள் இல்லையே என்றும், வனச்செல்வங்களை கொள்ளையடித்துச் செல்லும் கும்பல் பற்றி துப்புக்கொடுப்பதற்கு சரியான ஆட்கள் இல்லை என்றும் குறை கூறப்படுகிறது. இப்படி பல துறைகளில் தங்களுக்கு துணையாக ஒரு படை இல்லையே என்ற குறையை நிவர்த்தி செய்வதுதான் கேரளாவில் செயல்படுத்தப்படும் மாணவர் போலீஸ் படை. 2 ஆண்டுகளுக்கு முன்பு கோழிக்கோட்டில் இந்த படையின் சிறந்த செயல்பாடு வெளி உலகத்துக்கு தெரியவந்தது. 8-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள் இந்த படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 2 ஆண்டுகள் நல்ல பயிற்சி அளிக்கப்படுகிறது. வெறும் உடற்பயிற்சி மட்டுமல்லாமல், சட்டத்தை மதிப்பது எப்படி? சமுதாய தீமைகளை ஒழிப்பது எப்படி? நலிந்தோரோடு இணைந்து அவர்களுக்கு உதவுவது எப்படி? என்பது போன்ற பல சமுதாய கடமைகளில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் தங்கள் பணிகளை போலீசாருக்கு துணையாக மட்டுமல்லாமல், கல்வி, கலால், வனம், உள்ளாட்சி, போக்குவரத்து போன்ற பல துறைகளில் துணையாக இருக்கிறார்கள். பள்ளிக்கூட நேரம் போக மீதம் உள்ள நேரங்களில் மிடுக்காக காக்கிச்சீருடை அணிந்து, போக்குவரத்தை அவர்கள் சீர்செய்யும் லாவகத்தால் பல இடங்களில் நெரிசலை சமாளிக்க முடிகிறது என்கிறார்கள். 2011-ம் ஆண்டு டேராடூனில் நடந்த 41-வது அகில இந்திய போலீஸ் அறிவியல் காங்கிரஸ் என்ற மாநாட்டில், கேரளாவில் செயல்படுத்தப்படும் இந்த மாணவர் போலீஸ் படையை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது கேரளாவில் 254 பள்ளிக்கூடங்களில், 16 ஆயிரம் போலீஸ் மாணவர் படை மாணவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு காவல்துறையில் இருந்தும் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற 500 ஆசிரியர்களும் பயிற்சி அளிக்கிறார்கள். அந்த ஆசிரியர்களுக்கு கவுரவ சப்-இன்ஸ்பெக்டர்கள் என்ற அந்தஸ்தும் வழங்கப்படுகிறது. இந்த மாணவர்களுக்கு சீருடை மற்றும் செலவுகளுக்காக ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மானியத்தை அரசு வழங்குகிறது.
தமிழ்நாட்டிலும் இப்போதுள்ள போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இதுபோன்ற மாணவர் போலீஸ் படையை அமைத்து, அவர்களையும் ஈடுபடுத்திக்கொள்ளலாம். இந்த படையில் உள்ள மாணவர்களுக்கு காவல்துறை போன்ற சீருடை பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தாலே போதும். மாணவர்களும் ஆர்வத்துடன் சேர்வார்கள். எதிர்கால காவல்துறைக்கும் திறமைமிக்க காவலர்கள், அதிகாரிகள் கிடைப்பார்கள். சமுதாயத்துக்கும் நல்ல பலன் கிடைக்கும். இதை பள்ளிக்கூட கல்வித்துறையும், காவல்துறையும் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளும் பரிசீலிக்கவேண்டும்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இது இங்கும் இருக்கிறது சிவா! ரோட் சேப்டி பேட்ரோல் என்ற பெயரில். ஆனால் என்ன மாணவர்கள் இருந்தால் போலீசாரால் விதிமீறல்களுக்கு லஞ்சம் வாங்கும்போது கூச்சமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள் போலும்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
Similar topics
» காஞ்சிபுரத்தில் அரசு விடுதியில் ஐ.டி.ஐ., மாணவர் கொலை : சக மாணவர் கைது
» பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
» போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
» உடல் ஊனமுற்ற சிறுவனின் ஒருநாள் போலீஸ் கனவை நிறைவேற்றிய சீனப் போலீஸ்!
» போலீஸ்… போலீஸ்…(ஒரு பக்க கதை)
» பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
» போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
» உடல் ஊனமுற்ற சிறுவனின் ஒருநாள் போலீஸ் கனவை நிறைவேற்றிய சீனப் போலீஸ்!
» போலீஸ்… போலீஸ்…(ஒரு பக்க கதை)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|