புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Today at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!!
Page 1 of 1 •
நீங்கள் சொல்லும் புள்ளி விவரம் போல் நானும் சில கேள்விகளை கேட்க்கிறேன் !!!!!!!
அணு உலைகளை விட ஜெர்மனி , ஜப்பான் போன்ற நாடுகள் வைத்து இருக்கும் அணு ஆயுதங்கள் நூறு மடங்கு ஆபத்தானதே , அதனை எப்போது செயல் இழக்க செய்வார்கள் என்று சொல்லுங்கள் !!!!
மொபைல் போன் அதிகமாக பயன்படுத்தும் நூறு நபர்களை பரிசோதனை செய்ததில் மூளை சம்பந்தபட்ட குறைகள் முப்பது பேருக்கும் , நரம்பு சம்பந்த பட்ட நோய்கள் நாற்பது பேருக்கும் , காது கேட்பது போன்ற குறைகள் முப்பத்தி ஐந்து பேருக்கும் ஏற்பட்டு உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறதே , மொபைல் போனை ஏன் தடை செய்ய கூடாது ??????????????
மொபைல் டவர் என்பது ஊரின் வெளிப்புறம் இருக்க வேண்டும் , ஆனால் மக்கள் நெருக்கடி அமைந்துள்ள தெருவில் வீடுகளில் இருக்கும் மொபில் டவர்கள் , ஒவ்வொன்றும் கதீர் வீச்சை கக்கும் டைம் பாம்ப் போன்றது என்று சொல்லுகிறார்கள் , அதனை எப்போது அகற்ற சொல்ல போகிறோம் ,
உடம்பில் சந்தனத்தை பூசி கொண்டு வேலை செய்வது போல் வெடி மருந்துடன் வேலை செய்யும் சிவகாசி தொழிலாளர்களை எப்போது காக்க போகிறோம் , நூறு அப்பாவிகள் கருகி இறந்தனரே , ஏன் அந்த ஆலைகளை மூட சொல்லி போராட வேண்டியது தானே , நீங்கள் தீபாவளி கொண்டாட அவர்கள் மத்தாப்பு ஆக வேண்டுமா
ஏன் என்பது சதவிதம் வரை மின்சாரத்தை அணு உலைகளிடம் இருந்து பெரும் அமெரிக்க மற்றும் ஐரோப்பா நாடுகள் அணு உலை மூடுவதை பற்றி கால நிர்ணயம் செய்ய வில்லை , வளர்ந்த நாடுகளுக்கு கட்டுப்பாடு இல்லை , வளரும் நாடுகளுக்கு மட்டும் தானா , வளிமண்டலத்தை அவர்கள் மட்டும் தான் நாசம் செய்வார்களா ,
இந்தியாவில் கிடைக்கும் தண்ணீரை குடிப்பதால் வருட கணக்கில் லட்ச கணக்கான மக்கள் சுகாதார நோயால் இறப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறதே , இங்கு கிடைக்கும் நீரை சுத்த படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்கள்
இந்தியாவில் கிடைக்கும் சுகாதாரம் இல்லாத உணவை திறந்த வெளியில் வைப்பதால் பல நோய்கள் ஏற்பட்டு சிறு குழந்தைகளுக்கு பல ஊனங்கள் வருவதாக புள்ளி விவரம் கூறுகிறதே அதற்கு என்ன நடவடிக்கை எடுப்பது?
ஏன் பணம் கொடுத்து அணு உலை வேண்டாம் என்பதற்கு வெளிநாடு காசு கொடுப்பது போல் , இந்தியாவில் இருக்கும் இந்த அவலங்களை நீக்க பணம் கொடுக்கலாமே , நாங்கள் வேண்டுமானால் , பரிசுத்த ஆவியை வைத்து கொண்டு இரண்டு வேலை இட்லி சாப்பிடுகிறோம் .
https://www.facebook.com/balachandar.nagarajan.50
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தப் பதிவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, முகநூலில் படித்ததைப் பகிர்ந்து கொண்டேன், உங்கள் கருத்தறிய!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- dellasபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 29/08/2010
அணு உலைகள் என்றும் ஆபத்து என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எவரிடமும். ஆனால் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இருக்குமானால் தொடர்ந்து போவதில் தவறில்லை. அணுகுண்டு சோதனை நாம் செய்ததில்லையா? இங்கே பிரச்னை அதுவல்ல. ஜனநாயக உயர் அங்கத்தினர் 'மக்கள்'. வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு விருப்பமில்லாத எதுவும் இந்நாட்டில் இருக்கக்கூடாது, பிரதமர் உட்பட.
அருமையான கருத்து Dellas , உங்க பெயர் என்ன ??dellas wrote:அணு உலைகள் என்றும் ஆபத்து என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எவரிடமும். ஆனால் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இருக்குமானால் தொடர்ந்து போவதில் தவறில்லை. அணுகுண்டு சோதனை நாம் செய்ததில்லையா? இங்கே பிரச்னை அதுவல்ல. ஜனநாயக உயர் அங்கத்தினர் 'மக்கள்'. வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு விருப்பமில்லாத எதுவும் இந்நாட்டில் இருக்கக்கூடாது, பிரதமர் உட்பட.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
டல்லாஸ் கருத்தை நான் விரும்புகிறேன்
- GuestGuest
dellas wrote:அணு உலைகள் என்றும் ஆபத்து என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எவரிடமும். ஆனால் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இருக்குமானால் தொடர்ந்து போவதில் தவறில்லை. அணுகுண்டு சோதனை நாம் செய்ததில்லையா? இங்கே பிரச்னை அதுவல்ல. ஜனநாயக உயர் அங்கத்தினர் 'மக்கள்'. வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு விருப்பமில்லாத எதுவும் இந்நாட்டில் இருக்கக்கூடாது, பிரதமர் உட்பட.
உங்களை ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் ...
dellas wrote:அணு உலைகள் என்றும் ஆபத்து என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எவரிடமும். ஆனால் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இருக்குமானால் தொடர்ந்து போவதில் தவறில்லை. அணுகுண்டு சோதனை நாம் செய்ததில்லையா? இங்கே பிரச்னை அதுவல்ல. ஜனநாயக உயர் அங்கத்தினர் 'மக்கள்'. வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு விருப்பமில்லாத எதுவும் இந்நாட்டில் இருக்கக்கூடாது, பிரதமர் உட்பட.
முத்தான கருத்தை முன் வைத்துள்ளீர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
dellas wrote:அணு உலைகள் என்றும் ஆபத்து என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எவரிடமும். ஆனால் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இருக்குமானால் தொடர்ந்து போவதில் தவறில்லை. அணுகுண்டு சோதனை நாம் செய்ததில்லையா? இங்கே பிரச்னை அதுவல்ல. ஜனநாயக உயர் அங்கத்தினர் 'மக்கள்'. வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு விருப்பமில்லாத எதுவும் இந்நாட்டில் இருக்கக்கூடாது, பிரதமர் உட்பட.
நல்ல கருத்து,
ஆனால் பெரும்பான்மையினர் எப்போதும் தவறு செய்கின்றனர். அதை நாம் ஒவ்வொரு தேர்தலிலும் பார்க்கிறோம். பெரும்பான்மை மதத்தவரைக் கேட்டால் இங்கு சிறுபான்மை மதமே தேவையில்லை என்று கூறுவார்கள். இதைக் கருதினால் சிறுபான்மையினரின் நிலைமை என்னாவது ? மக்களால் தேர்ந்தடுக்கப்பட்ட ஆட்சியை விட கவர்னர் ஆட்சிக் காலம் மாநிலத்தின் பொற்காலம் என்றால் அது மிகையாகாது.
மக்களின் கருத்து கேட்டுத் தான் நடக்க வேண்டும் என்றால் இங்கு எதையும் செய்ய முடியாது. ராக்கெட் சோதனை, செயற்கைகோள் போன்றவை அங்கு வேலை செய்யும் ஆட்களுடன் கூட பெரிதும் விவாதம் செய்யப்படுவதில்லை. பல பெரிய திட்டங்கள் மக்களின் கருத்து கேட்காமலேயே சத்தம் இல்லாமல் நடந்திருக்கிறது.
ஒரு பாலம் கட்டும் போதும், அணை கட்டும் போதும் அதனால் பாதிக்கப்படுபவர்கள் குரல் கொடுக்கின்றனர். இந்த மாதிரி பாதிப்பட்டவரை காப்பாற்றுவது சமுகக் கடமை என்று நினைத்து பேசுவதற்காகவும், உண்ணாவிரதம் இருப்பதற்காகவும் சில சமூக ஆர்வலர்கள் உள்ளனர்.
துரதிவஷ்டமாக இன்றுள்ள பத்திரிகைகள் ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற நிலையில் ஒவ்வொரு பிரச்சையிலும் இரு தரப்பிலும் உள்ள சாதக பாதகங்களை எழுதுகின்றனர். மேலும் கொடுமை என்றவென்றால் இதை அப்படியே தொடர்ந்து இணையதளங்கள், பேஸ்புக் என்ற சமூக அமைப்புகளில் மேலும் விவாதம் செய்து சராசரி மக்களுக்கு எந்தொரு முடிவும் எடுக்கா வண்ணம் குழப்புகின்றனர். நுனிப்புல் மேயும் இவர்களுக்கு (மக்களுக்கு) அதிகாரிகள் எத்தனைப் பக்கங்களுக்கு வெள்ளை அறிக்கை அளித்தாலும் அதில் மன மாற்றம் வர வாய்ப்பில்லை.
இது வரை கூடங்குளம் பற்றிய விவாதித்த நேரத்தை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கல்லாய் எடுத்து வைத்திருந்தாலும் அது சீனப்பெருஞ்சுவரைத் தாண்டும் அளவுக்கு இதைப் பற்றிப் பேசிவிட்டோம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|