புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 2%
jairam
கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 1%
Poomagi
கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
சிவா
கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
Manimegala
கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
16 Posts - 4%
prajai
கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
7 Posts - 2%
jairam
கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 1%
Jenila
கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 1%
Rutu
கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Oct 24, 2012 8:10 am

கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் அவர்கள் மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில்
"முயற்சி திருவினையாக்கும்" என்ற தலைப்பில்ஆற்றிய உரை .

தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
.
இன்று தன்னம்பிக்கை பயிற்சி என்றால் ஏதோ மேல் நாட்டில் பரவலாகப் பேசப்படும் அரைகுறை ஆங்கிலத்தில் பேசுபவர்க்கும் புரியாமல் , அதை கேட்பவர்களுக்கும் புரியாமல் ஏதோ சந்திர மண்டலத்திற்கு அழைத்துச் செல்வது போன்ற உணர்வுகளை ஏற்படுத்துகின்றனர் .நம்மவர்களும் தன்னையும் , தன் மொழியையும் அறியாததால் பணத்தைச் செலுத்தி புரியாதந்திலேயே உழல்கின்றனர். வாழ்வின் பெரும்பகுதி சோதிடம் ,வாசுத்து,சகுனம் அனைத்திற்கும் செலவழித்து பின் தன்னம்பிக்கை பயிற்சி என ஆங்காங்கே அல்லலுருகின்றனர்.

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் இத்தகவல்களை அறிந்ததால்தான் "முயற்சி திருவினையாக்கும்" என்ற தலைப்பை கவிஞர் இரா .இரவி வழங்கி உள்ளார். ஐயன் திருவள்ளுவரின் குறட்பாவிலிருந்து தலைப்பை வழங்கி உள்ளத்திலிருந்து தன்னம்பிக்கைக்கும் வாழ்க்கைக்கும் பொய்யாமொழியார் வழங்கிய கருத்துக்கள் நாம் அறிந்துகொண்டாலே வாழ்வில் வெல்லலாம் .

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் . ( குறள் 616 )

உங்களுடைய அனைத்து முயற்சிகளும் மேன்மையைத் தரும் எறும்பிலிருந்து அனைத்து உயிர்களும் முயல்வதைக் காண்கிறோம் .ஆறறிவுள்ள மனிதர்கள் முயன்றால் உலகத்தையே நம் கைக்குள் கொண்டுவரலாம் .முயற்சி இல்லையெனில் வறுமையும் , வெறுமையும் நம்மைப் பற்றிக் கொள்ளும் .
வள்ளுவப் பெருந்தகை எண்ணங்கள் எப்படி? இருக்க வேண்டும் என்று கூறுகிறார் பாருங்கள் .

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்; மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து . ( குறள் 596 )

சிந்தனை அனைத்தும் உயர்வாக சிந்தியுங்கள் .நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு சிந்தியுங்கள். அந்த சிந்தனையின் உன் உணர்வுதான் வெற்றி என்பதை உணருங்கள் .தன்னம்பிக்கை நட்சத்திரமாக இக்குறளைக் கொள்ளலாம் .பல துறைகளில் நட்சத்திரங்களை உருவாக்கிய குறள் இக்குறள்.
சிந்தனைக்குப் பின் செயலிற்குவள்ளுவர் கூறுகிறார் .உள்ளுணர்வோடு கேளுங்கள் .

எண்ணித் துணிக கருமம் ; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு . ( குறள் 467 )

சிந்தித்த சிந்தனையை செயலாக்கும் முன் பல முறை எண்ணித் தொடங்குங்கள் . அதன் சிகரத்தை தொடும் வரை மாற்று சிந்தனைக்கு இடம் கொடுக்காதீர்கள் என்ற ஆணித்தரமாகக் கூறுகிறார் .
எண்ணித் தொடங்கும் செயலை சரியான காலத்தில் தொடங்குங்கள் .என்பதை வள்ளுவப் பெருமான் சொல்லும் குறளைப் பாருங்கள் .

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின் ? ( குறள் 483 )

காலம் என்பதை ராகு காலம் எமகண்டம் என்று எண்ணாதீர்கள் .நாம் செய்யும் செயலுக்கேற்ற காலம். விவசாயி என்றால் உழ,விதைக்க ,நாற்றுநட ,அறுவடை என அனைத்திற்கும் காலம் உண்டல்லவா தொழிலகம் எனில் பொருள்கள் தேவைக்கேற்ப உற்பத்தி என்பதைக் கொள்ள வேண்டும் .கல்வி எனில் கல்விக்கான ஆண்டு என்பதைக் கருத்தில் கொள்க .சரியான காலமும் அதற்குத் தேவையான கருவிகளும் கொண்டு செயலைச் செய்தால் வெற்றிச் செயலாக முடியும் .

காலம் மட்டுமல்ல பாதுகாப்பான இடத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும் .என பொய்யா மொழியார் பகிர்கிறார் .

ஆற்றாரும் ஆற்றி அடுப, இடன்அறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். ( குறள் 493)

சிந்தனை செயல் காலம் கருவி இதனோடு பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் .நாம் எத் தொழில் செய்கிறோம் அதற்கு வலிமை சேர்க்கும் வண்ணம் இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் .தற்போது பெருந்தொழில் புரிவோர் கூட வாசுத்து என்று பொருளையும், நேரத்தையும் வீணடிக்கின்றனர் .
அனைத்தையும் கூறிய பேராசான் வாள்ளுவர் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறார் நோக்குங்கள் .

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொ லினதே அறம். (குறள் 93 )

உவகையோடு முகமன் கூறுதலும் இனிய பார்வை நோக்கலும் ,மனத் தூய்மையான செயலாக்கமும், இனிய சொற்களைப் பேசும் அறங்கள் வேண்டும் .எனக் கூறுகிறார் .

தன்னம்பிக்கைச் சின்னங்களே யாம் மேற்குறிப்பிட்ட செயலோடு இக்குறளின் அறச் சாரங்களையும் நடைமுறைப் படுத்தினால் வெற்றி நிச்சயம் . அனைத்தையும் திட்டமிட்டு நடைமுறைப் படுத்தினாலும் யார் எவர் நம் சிந்தனைக்கு ஏற்றவாறு செல்கிறார்களா? நிறுவனம் செல்கிறதா? என்பதைஅறிய ஒருவரை நியமிப்போம் அவரும் சரியானவரா ? என அறிய வள்ளுவர் குறும் நெறியைக் காணுங்கள் .

ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல் ( குறள் 588 )

ஒருவர் நம் நிறுவனம் குறித்துக் கூறினாலும் அவரும் சரியாகக் கூறுகிறாரா ?என ஒற்று அறிந்து உண்மையைத் தெளிவுற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .

எச்செய்தாலும் இடர்பாடுகள் வருவது இயல்பு .அதை எப்படிக் கடக்க வேண்டும் என ஆசான் வள்ளுவர் கூறுவதைக் கேளுங்கள் .

மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து ( குறள் 624 )

பாரத்தை சுமக்கும் எருது மேட்டுப் பகுதி வரும்போது தடைகளை மீறி முயன்று ,முயன்று இழுக்கும் . அதைப்போன்று நாம் எடுக்கும் முயற்சியில் சிக்கல் வரும் .அதை முயன்று ,முயன்று வெற்றிகொள்ள வேண்டும் .
வாழ்வில் வெற்றி பெற்று இந்த வையமும் மகிழ்ச்சியில் திளைக்க குறளாசான் வழங்கும் வழியைப் பாருங்கள் .
பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு
அகம்நட்பு ஒரீஇ விடல் . ( குறள் 830 )

உலகில் உள்ள அனைத்து மனித முன வேறுபாடுகளையும் குறள் வழி உணர்த்திய பெருமான் .நமக்கு குடும்பத்திற்கும், பணிக்கும், கொள்கைகளுக்கும் ,நிறுவனதிற்கும் உடன்படாத மாந்தரிடத்தும் காணும் வாய்ப்பு வருமானால் முகத்தால் சிரித்து அகத்தில் தெளிவோடு இருங்கள் என உணர்த்துகிறார் .
இத்தனையும் கூறிய அறிவாசான் வள்ளுவர் ஏற்காத பேதைகள் கண்டிக்கும் கண்டிப்பாய் கூர்ந்து நோக்குங்கள் .

ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு . ( குறள் 835 )

செய்ய வேண்டிய கடமைகளை விடுத்து விலக வேண்டிய கயமைகள் விடுத்து தற்பெருமைக்காக ஒருவன் ஒரு செயலைச் செய்வானானால் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் சோதனைத் துன்பத்தில் மூழ்குவான் பேதை என எச்சரிக்கிறார் .

வாழ்கையின் செழுமைக்குக் வழி கூறிய வள்ளுவர் வாழ்வின் எல்லா நிலைகளிலும் தாங்கள் உயர்ந்த போது எளியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என மனிதநேயக் குல விளக்கு குறளார் கருத்தை ஊன்றிக் கவனியுங்கள் .

சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்
ஈதல் இயையாக் கடை . ( குறள் 230 )

நாம் எல்லா வகையிலும் மேம்பட்டு இருக்கும்போது உலகில் நம்மோடு வாழும் எளியவருக்கு கொடுத்து ஈகைக் குணம் இல்லையென்றால் சாதலே மேல் எனக் கூறுகிறார் .
பெருமக்களே , தன்னம்பிக்கை சிங்கங்களே வாழ்வில் வெற்றிபெறுவது எளிது .வள்ளுவர் கூறிய தடத்தில் பயணித்தால் வெற்றி நிச்சயம் என்னுடிய வெற்றிப் பாதை குறள் வழிப் பாதை .இப்பாதைதான் தன்னம்பிக்கை பாதை. மாறுவோமானால் நம்முடைய தோல்விக்கு நாமே பொறுப்பாகிறோம் .

தீதும் நன்றும் பிறர் தர வாரா .
என்ற கனியன் பூங்குன்றனார் வரியினை நினைவுறுத்தி விடை பெறுகிறேன் .நன்றி .வணக்கம் .


--

--




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 24, 2012 9:12 am

அருமையான சொற்பொழிவை எங்களுக்கு தொகுத்தளித்த கவிஞர் இரவி அவர்களுக்கு எனது நன்றிகள்.. இதை எனது மாணவர்களுக்கு பயன்படுத்திக்கொள்கிறேன்.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Mar 10, 2013 12:29 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக