புதிய பதிவுகள்
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 12:57 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! Poll_c10தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! Poll_m10தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! Poll_c10 
45 Posts - 58%
heezulia
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! Poll_c10தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! Poll_m10தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! Poll_c10 
29 Posts - 38%
mohamed nizamudeen
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! Poll_c10தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! Poll_m10தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! Poll_c10தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! Poll_m10தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! Poll_c10 
87 Posts - 60%
heezulia
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! Poll_c10தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! Poll_m10தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! Poll_c10 
50 Posts - 35%
mohamed nizamudeen
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! Poll_c10தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! Poll_m10தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! Poll_c10தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! Poll_m10தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Sep 27, 2012 7:52 am

சிவபூசை, அடியார் பூசை, குரு பூசை ஆகிய வழிபாடுகளுக்கு எத்துணைப் பயன் உண்டோ அத்துணைப் பயன் திருமுறை வழிபாட்டிற்கும் பாராயணத்துக்கும் உண்டென்பர் பெரியோர். சீலம், நோன்பு, செறிவு, அறிவு எனப் பல படிகளாக வகுத்துச் செய்யப்படும் வழிபாட்டினைத் தவிர உயிர்கள் உய்தி பெறுவதற்கு வேறு சாதனம் இல்லை என்பது சைவ நூல் துணிபு. இறைவனது திருவருளாகிய சிவஅறிவும் ஒன்றினால்தான் அப்பெருமானை உள்ளவாறு உணர்ந்து வழிபடுதல் கூடும். இறைவன் அருளிய திருவருள் அறிவால் அம்முதல்வனை வழிபடும் பதிகப்பெருவழியினை அமைத்துத் தந்த சிவஅறிவர்களாகிய திருவருட்செல்வர்கள் அனைவரும் பொறிவாயில் ஐந்தவித்தானாகிய இறைவன் அறிவுறுத்த பொய்தீர் ஒழுக்க நெறி நின்ற செம்புலச் செல்வர்கள். ஆகவே, அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய திருமுறைகள் யாவும் உயர்ந்த அறிவுநூல்களாகத் திகழ்கின்றன.

இத்தகைய சைவத் திருமுறைகள் பன்னிரண்டையும் “காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி” ஓதலும், பிறரை ஓதும்படிச் செய்தலும், பிறர் சொல்லத் தாம் கேட்டலும், பிறரை கேட்கும்படி தூண்டுதலும், அறிவு நூல்களாகிய இவற்றின் பொருள் நலன்களை இடைவிடாது சிந்தித்தலும் என ஐந்து வகையாலும் பயின்று வழிபடுதல் வேண்டும் என்று உணர்த்தியுள்ளனர் பெரியோர்.
“ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு, ஞானத்தால் உனை நானும் தொழுவனே” என்றவாறு சிவஅறிவு பெற்ற பெரியோர்கள் அருளிய திருமுறைகளை சாதனமாகக் கொண்டு எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டுப்போற்றும் முறை ஞானபூசையென நூலகளால் பாராட்டப் பெறுகின்றது. இந்த உண்மை,
ஞான நூல்தனை யோதல்; ஓதுவித்தல்
நற்பொருளைக் கேட்பித்தல், தான் கேட்டல், நன்கு
ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை

என்ற அருள்நந்தி சிவாச்சாரிய சுவாமிகளின் பொருள் பொதிந்த பொன்னுரையால் தெளியலாம்.

திருமுறைகளை அருளியவர்கள் யாவரும் நிறைமொழி மாந்தர்கள். இவர்கள் வரலாற்றினால் திருமுறைகள் யாவும் மறைமொழிகளாகிய தமிழ் மந்திரங்கள் என்பது தெளிவாகும். தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது என்னும் பொருளுடையது என்று கூறுவர் பெரியோர். இத்திருமுறைகளை அன்பினால் ஓதியுணரும் இயல்புடையோர், இவ்வுலக வாழ்வில் நேரும் எல்லாத் தீங்குகளும் நீங்கி எல்லாவித நலன்களையும் பெற்று இன்புறுவர் என்பது ஆன்றோர்களின் அநுபவம்.
இம்மை யேதரும் சோறும் கூறையும்
ஏத்தலும் இடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே

என்ற திருவாக்கால் அறியலாம்.
(நன்றி: பேராசிரியர்.ந.சுப்பு ரெட்டியார் எழுதிய சைவ சமய விளக்கு புத்தகம்)


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 27, 2012 8:15 am

நன்று சாமி மகிழ்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Sep 27, 2012 10:21 am

இனிய பகிர்வுக்கு நன்றி சாமி,

தொடருங்கள் உங்களின் சேவையை...





சதாசிவம்
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Sep 27, 2012 4:31 pm

சாமி wrote: திருமுறைகளை அருளியவர்கள் யாவரும் நிறைமொழி மாந்தர்கள். இவர்கள் வரலாற்றினால் திருமுறைகள் யாவும் மறைமொழிகளாகிய தமிழ் மந்திரங்கள் என்பது தெளிவாகும். தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது என்னும் பொருளுடையது என்று கூறுவர் பெரியோர்.

அருமை சாமி !!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக