புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
85 Posts - 45%
ayyasamy ram
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
83 Posts - 44%
prajai
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
6 Posts - 3%
Jenila
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
2 Posts - 1%
jairam
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
2 Posts - 1%
kargan86
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
128 Posts - 52%
ayyasamy ram
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
10 Posts - 4%
prajai
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
8 Posts - 3%
Jenila
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
3 Posts - 1%
jairam
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 07, 2012 2:38 pm

பெரியவர்களை, "தாத்தா' "ஐயா' என்று மரியாதையுடன் அழைத்த காலமெல்லாம் போய், "யோவ் பெரிசு' "அட கிழவா' என்று அழைக்கிற காலம் வந்திருக் கிறது. பெற்றவர்களைக் கூட பாரமாக நினைத்து, அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கின்றனர் பிள்ளைகள். பெரியவர்களுக்கு மரியாதை தர தவறினால், நிலைமை என்னாகும் தெரியுமா? புரட்டாசி சனியன்று, பெருமாள் கோவிலுக்கு போகிறவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.
இந்திரத்துய்மன் என்ற மன்னன் அகத்தியரை தன் குருவாகக் கொண்டவன். பெருமாள் பக்தன். ஒருமுறை, அகத்தியர் அவனது அவைக்கு வந்தார். அப்போது மன்னன் கேளிக்கை விளையாட்டுகளில் மூழ்கியிருந்தான். குரு வந்திருப்பதாக அவனுக்குத் தெரிந்தும், விளையாட்டு மும்முரத்தில் அவருக்கு மரியாதை செலுத்த செல்லவில்லை. இதுகண்டு குமுறிய அகத்தியர், தன்னை மதிக்காத மன்னனை, யானையாக மாற சாபம் விடுத்தார். மன்னன் மன்னிப்பு கேட்டபோது, வனத்தில் பல காலம் சுற்றித் திரிந்து, பெருமாளின் அருளால் மோட்சம் பெறுவாய் என சபித்தார். இந்திரத் துய்மனும் யானையானான். அதற்கு, கஜேந்திரன் எனப் பெயர்.
இதேபோல, கபில முனிவர் ஒருமுறை, ஆற்றில் நீராடச் சென்றார். கந்தர்வன் ஒருவனும் நீராடி கொண்டிருந்தான். அவன், தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று, முனிவரின் காலைப் பிடித்து இழுத்து சில்மிஷம் செய்தான். கோபம் கொண்ட முனிவர், "தண்ணீரில் மறைவாக வந்து காலைப் பிடித்து இழுத்த நீ, முதலையாக பிறப்பாய்....' என சாபமிட்டார். அவனும் சாப விமோசனம் கேட்ட போது, "பிற்காலத்தில் விஷ்ணுவின் கரத்தால் மோட்சம் பெறுவாய்' என்றார். அந்த முதலை, "கூஹு' என்ற பெயருடன் ஆற்றில் கிடந்தது.
ஒரு சமயம், கஜேந்திர யானை, தன் கூட்டத்துடன் தண்ணீர் குடிக்க வந்தது. உள்ளே கிடந்த முதலை, அதன் காலைக் கவ்வியது. இரு விலங்குகளுக்கும் கடும் போராட்டம் நடந்தது. உடன் வந்த யானைகளோ, உதவி ஏதும் செய்யாமல், உயிருக்குப் பயந்து கரையேறி விட்டன. பெரியவர்களுக்கு மரியாதை தராதவர்களுக்கு மறுபிறப்பில், உறவுகளின் ஒத்துழைப்பு கிடைக்காது என்பது இதன் மூலம் உணர்த்தப்படும் தத்துவம்.
இந்நேரத்தில், கஜேந்திர யானைக்கு சாப விமோசன நேரம் வந்தது. தன் உயிர் போகும் நேரத்திற்குள் பெருமாளை வணங்க எண்ணி, ஆற்றில் இருந்த தாமரை மலரைப் பறித்தது; "ஆதிமூலமே' எனக் கதறியது.
இந்த சப்தம், வைகுண்டத்தில் லட்சுமியுடன் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்த பெருமாளின் காதில் கேட்டது. இருவரில் யார் தோற்றாலும் எழுந்து ஓடிவிடக் கூடாது என்பதற்காக, பெருமாளின் வஸ்திரமும், தாயாரின் புடவையும் இணைத்துக் கட்டப்பட்டிருந்தது. அதைக் கூட பொருட்படுத்தாமல் பெருமாள் வேகமாக எழுந்தார். கருடன் விரைந்து வந்தார். கருடன் மீதேறி, தாயாரும், பெருமாளும் ஆற்றிற்கு வந்தனர். சக்கரத்தை வீசி முதலையை அழித்தார் பெருமாள். சக்கரத்தின் மகிமையால் முதலை மோட்சம் அடைந்தது. கஜேந்திரன் விடுபட்டது.
யானையைப் பிடித்ததாவது ஒரே ஒரு முதலை தான்! ஆனால், மனிதர்களாகிய நம்மை, கண், காது, மூக்கு, வாய், <உடல் எனும் ஐந்து முதலைகள் பிடித்துக் கொண்டிருக்கின்றன. பணம், வீடு, வாசல், பெண் போன்ற பல சுகங்கள் வேண்டுமென இந்த முதலைகள், இளைஞர்களை பாவச் சேற்றில் தள்ளி விடுகின்றன. இதன் விளைவு, பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மறைந்து விட்டது.
பெருமாள் சீனிவாசனாக பூமிக்கு வந்தது புரட்டாசி மாதம், திருவோண நட்சத்திரம், சனிக்கிழமை என்று சொல்வது மரபு. இதனால் புரட்டாசி சனி அன்று, நாம் பெருமாளை வணங்குகிறோம். அன்று, கோவிலுக்கு போனால் மட்டும், அவரது அருள் கிடைத்து விடாது. நம் வீட்டுப் பெரியவர்களையும் பெருமாளாக எண்ணி, அவர்களுக்கு மரியாதை தர வேண்டும். "பெருமாள்' என்ற சொல்லுக்கே, "பெரிய ஆள்' என்று தான் பொருள். இனியேனும், நம் இல்லங்களில் பொக்கை வாய்கள் சிரிக்கட்டும்.
***
நன்றி
தி. செல்லப்பா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 07, 2012 2:42 pm

பெரியோருக்கு மரியாதையை தர வேண்டும் என்பதை எடுத்து சொன்ன விதம் அருமை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 07, 2012 5:20 pm

மதிப்புணர்ந்து மனிதனின் மனம் செயல்பட வேண்டும் எனக் கூறிய விதம் அருமை

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 07, 2012 6:02 pm

சூப்பருங்க அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக