புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:31 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 4:10 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 4:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 12:56 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:29 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:50 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:48 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:46 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:46 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:45 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:42 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:41 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:39 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:38 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:35 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:23 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:04 am

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 11:49 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 11:33 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 11:22 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 11:11 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 9:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
47 Posts - 73%
Dr.S.Soundarapandian
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
5 Posts - 8%
mohamed nizamudeen
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
3 Posts - 5%
prajai
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
1 Post - 2%
Rutu
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
1 Post - 2%
Pradepa
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
223 Posts - 22%
sugumaran
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
18 Posts - 2%
prajai
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
5 Posts - 0%
Rutu
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 07, 2012 8:52 pm

தலை குளித்துவிட்டு சாம்பிராணிப் புகையில் உலர்த்துவதற்காக தாழிருங் கூந்தலை விரித்துப் போடுவதுபோல் தரை எங்கும் இருள்பரந்து கவியும் இரவு நேரம். வீழும் அருவியில் விளையாடி, ஒழுகும் நிலவொளியில் உடல் துடைத்து, பூவின் மணத்தைப் பூசிக்கொண்டு தென்றல் உலா வரும் சில்லென்ற நேரம்.

"வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு'' (குறள்-1108)

என்ற திருக்குறள் அரங்கேறும் சிந்தைக்கினிய நேரம். அவ்வேளை ஒருத்தி, ஆளன் முயக்கத்தில், ஆனந்த மயக்கத்தில், நிலவின் ஒளியைத் துகிலென நினைத்து கை நீட்டுகிறாள் எடுக்க - உடுக்க.

÷திங்கள் ஒளியைச் சேலையென எண்ணும் மங்கையின் மயக்கக் குழப்பத்தைக் கூறுகிறது கலிங்கத்துப்பரணி "கடைத்திறப்புக் காதை'.
" ...... கலை மதியின்
நிலவைத் துகிலென்று எடுத்துடுப்பீர்
நீள்பொற் கபாடம் திறமினோ''

மங்கைக்கு மட்டுமா இப்படியோர் மயக்கம், மதகரிக்கும் இதேபோல் மயக்கம் உண்டு. எதிரிகளை அதம் செய்யும் போர் மதங்கொண்ட யானை ஒன்று. அடிக்கடி போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சேரனின் அச் சினக்களிறு, படைகளின் தடைகளைக் கடந்துபோய் பகை மன்னனின் முத்துச்சரங்கள் முறுவலிக்கும் வெண்கொற்றக் குடையைப் பிடுங்கி நொறுங்கிப் போகும்படி தரையில் அடித்துப் பழக்கப்பட்ட அக்களிறு, விண்ணில் மிதக்கும் வெண்ணிலவைப் பார்க்கிறது. முழு நிலவு, வேழத்தின் பார்வைக்குப் பகை மன்னனின் வெண்கொற்றக் குடைபோல் தெரிகிறது. கோட்டானைத் தன் துதிக்கையை நீட்டுகிறது நிலவைப் பறிக்க - நொறுக்க.

"வீறுசால் மன்னர்
விரிதாம வெண் குடையைப்
பாற எரிந்த
பரிச்சயத்தால் - தேறாது
செங்கண்மாக் கோதை
சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டும்தன் கை''

(முத்தொள்ளாயிரம்)

கலிங்கத்துப்பரணியில் நிலவை உடையென எண்ணி மயங்கினாள் பாவை ஒருத்தி; முத்தொள்ளாயிரத்தில் நிலவைக் குடையென எண்ணி மயங்கியது ஒரு யானை. இவை இலக்கியத்துக்கு சுவை சேர்க்கும் கவிஞர்களின் கற்பனைத் திறம். இந்தக் கற்பனையைத்தான் ஒரு திரைப்படத்தில், "இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை' என்ற பாடலில் ""ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்'' என்று கவிஞர் கண்ணதாசன் பாடினார்போலும்!
(நன்றி-தினமணி)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக