புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_c10   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_m10   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_c10 
62 Posts - 57%
heezulia
   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_c10   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_m10   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_c10   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_m10   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_c10   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_m10   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_c10   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_m10   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_c10 
104 Posts - 59%
heezulia
   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_c10   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_m10   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_c10   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_m10   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_c10   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_m10   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா.


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 08, 2012 10:27 am





கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதியை போலீஸôர் தேடிவரும் நிலையில் துரைதயாநிதியின் மனைவி மற்றும் மாமனாரிடம் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் விசாரணை நடைபெற்றது.

கிரானைட் முறைகேடு வழக்கில் ஒலிம்பஸ் நிறுவன பங்குதாரராக இருந்த துரைதயாநிதியின் முன்ஜாமீன் மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையால் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸôர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், அவரது வர்த்தகத் தொடர்புகளை அறிவதற்காக மு.க.அழகிரியின் உறவினர்கள், நண்பர்கள், திமுக பிரமுகர்கள் என பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு உள்படுத்தி வருகின்றனர்.

துரைதயாநிதியின் மனைவி அனுஷா, மாமனார் சீதாராமன் (அனுஷாவின் தந்தை) ஆகியோருக்கும் மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் அனுஷா, சீதாராமன் ஆகியோர் மதுரை சர்வேயர் காலனியில் உள்ள ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர். காந்தி அழகிரியும் உடன் வந்திருந்தார்.

அவர்களுடன் திமுக வழக்குரைஞர் பிரிவைச் சேர்ந்த மோகன்குமார், செந்தில்வேல், குபேந்திரன் ஆகியோரும் வந்தனர். சீதாராமனிடமும், அனுஷ்காவிடமும் தனிப்படை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அழுதாரா அனுஷா? அனுஷாவிடம் துரைதயாநிதியின் இருப்பிடம், அவரது தொழில்கள் குறித்து கேட்டதாக காவல் உயரதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தது. அவரது பேஸ் புக், நெருங்கிய நண்பர்கள், மும்பை சென்றது குறித்து போலீஸôர் கேள்வி எழுப்பியபோது, அனுஷா அழுததாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கேள்விகள் அடிப்படையில் அனுஷாவிடம் விசாரணை நடந்ததாகத் தெரிகிறது. அனுஷாவின் தந்தை சீதாராமனிடம் முழுமையாக விசாரணை நடத்தப்படவில்லை. அனுஷா சென்ற பிறகும் சீதாராமனிடம் விசாரணை நடந்தது.

இந்தநிலையில் மதுரை முன்னாள் துணைமேயர் பி.எம். மன்னனும் ஞாயிறு மாலையில் விசாரணைக்காக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவரிடம் தனிப்படை போலீஸôர் விசாரணை நடத்தினர்.

ரித்தீஷ் எம்.பி. ஆஜர்: ராமநாதபுரம் மக்களவை திமுக உறுப்பினரும், நடிகருமான ரித்தீஷ் திடீரென விசாரணைக்கு வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தனக்கு சம்மன் வந்திருப்பதாகவும், அதனடிப்படையில் விசாரணைக்கு வந்ததாகவும் ரித்தீஷ் எம்.பி. குறிப்பிட்டார். ஆனால், திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை அதிகாரிகள் கூறியதையடுத்து ரித்தீஷ் எம்.பி. திரும்பிச் சென்றதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் திமுக தென்மண்டல அமைப்பாளரும், மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் மகன் துரைதயாநிதி மீது போலீஸôர் வழக்குப் பதிந்த நிலையில், அவரைக் கைது செய்யும் வகையில் துரைதயாநிதி மனைவி மற்றும் கட்சிப் பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்படுவது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி தமிழ் source

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 08, 2012 11:16 am

அழுகையா? இது உலகமகா நடிப்புடா சாமி!

தமிழகத்தையே ஒரு குடும்பம் கொள்ளையடித்து வைத்திருக்கிறதே!



   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 08, 2012 11:19 am

வீட்ல தரைக்கு என்ன கல்லு போட்டு இருக்கீங்கன்னு கேட்டப்ப
கடப்பா கல்லுன்னு சொல்றப்ப கண் கலங்கிடுச்சாம் பாஸ். புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 08, 2012 11:21 am

யினியவன் wrote:வீட்ல தரைக்கு என்ன கல்லு போட்டு இருக்கீங்கன்னு கேட்டப்ப
கடப்பா கல்லுன்னு சொல்றப்ப கண் கலங்கிடுச்சாம் பாஸ். புன்னகை

கடப்பா கல்லுன்னா என்ன?



   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 08, 2012 11:21 am

யினியவன் wrote:வீட்ல தரைக்கு என்ன கல்லு போட்டு இருக்கீங்கன்னு கேட்டப்ப
கடப்பா கல்லுன்னு சொல்றப்ப கண் கலங்கிடுச்சாம் பாஸ். புன்னகை
தரையில கடப்பா கல்லு போட்டா... கீழ பார்த்தா எல்லாம் தெரியுமே கண்ணாடி மாதிரி அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 08, 2012 11:24 am

அசுரன் wrote:தரையில கடப்பா கல்லு போட்டா... கீழ பார்த்தா எல்லாம் தெரியுமே கண்ணாடி மாதிரி அய்யோ, நான் இல்லை
கண்ணும் கண்ணும் நோக்கினால்

அப்படி நோக்கனும் - உங்க நோக்கமே சரி இல்லையே.




வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Oct 08, 2012 11:53 am

சிவா wrote:அழுகையா? இது உலகமகா நடிப்புடா சாமி!

தமிழகத்தையே ஒரு குடும்பம் கொள்ளையடித்து வைத்திருக்கிறதே!

இது எல்லாம் தாத்தாவோட நாடகம் தான்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Mgr
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 08, 2012 11:57 am

வின்சீலன் wrote:
சிவா wrote:அழுகையா? இது உலகமகா நடிப்புடா சாமி!

தமிழகத்தையே ஒரு குடும்பம் கொள்ளையடித்து வைத்திருக்கிறதே!

இது எல்லாம் தாத்தாவோட நாடகம் தான்

ராஜா படத்துக்கு அப்புறம் இந்த படம் தான் நல்ல ஓடும் போல தெரியுதே ... புன்னகை புன்னகை புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 08, 2012 5:45 pm

தி மு க என்ற மாபெரும் இயக்கத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள் சோகம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 08, 2012 6:34 pm

இவர்கள் ஒரு பிசினெஸ் ஸ்கூல் நடத்தலாம்.
டிக்கெட் வாங்குவதற்கு பணம் இல்லாமல் ரயிலில் திருட்டுத்தனமாக வந்து , பிறகு தன்னுடைய இடை (அந்த இடை இல்லைங்க! ) விடா உழைப்பால், தன் குடும்பம்,தன் மகளின் தாயாரின் குடும்பம்,தன் இரு சகோதரிகள் குடும்பம், அடுத்த நாலு தலை முறைகள் குடும்பம் யாவற்றிற்கும் பல பல கோடிகள், உலகத்தின் எல்லா கோடிகளிலும் நிலம் பங்களா முதலியவை ஒரு தனி மனிதனால் உருவாக்க முடியும் எனில், இவர் ஒரு பல்கலை கழகம் நடத்தி, மேலும் உலக பெரும் பெயர் பெறலாம்.
கிரானைட் கல் தொழிலில் ஈடுபாடு எதற்கு ?????
யாரறிவார் வருங்காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

ரமணியன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக