புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm
» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
by heezulia Today at 2:00 pm
» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
SINDHUJA Theeran |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
Page 8 of 9 •
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த ஐடியா எனக்கு நம் புது தோழி ஹேமாவால் வந்தது . அவங்க வேண்டு கோளுக்கு இணங்க துவங்குகிறேன். இங்கு எனக்கு தெரிந்த உணவு வகைகளை போடுகிறேன், நீங்களும் உங்களுக்கு தெரிந்த நம் தமிழரின் பழைய உணவுவகைகளை இங்கு பகிருங்கள்
குறிப்பு :சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.எனவே நாம் அப்ப அப்ப இவைகளை நம் உணவில் சேர்ப்பது நல்லது
இந்த ஐடியா எனக்கு நம் புது தோழி ஹேமாவால் வந்தது . அவங்க வேண்டு கோளுக்கு இணங்க துவங்குகிறேன். இங்கு எனக்கு தெரிந்த உணவு வகைகளை போடுகிறேன், நீங்களும் உங்களுக்கு தெரிந்த நம் தமிழரின் பழைய உணவுவகைகளை இங்கு பகிருங்கள்
குறிப்பு :சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.எனவே நாம் அப்ப அப்ப இவைகளை நம் உணவில் சேர்ப்பது நல்லது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1184281ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா... இப்போதெல்லாம் வீட்டில் பலகாரமோ இனிப்போ செய்ய ஆர்வம் வருவதில்லை...
ம்ம்ம்.. கஷ்டம் தான் பானு
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1184283krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184281ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா... இப்போதெல்லாம் வீட்டில் பலகாரமோ இனிப்போ செய்ய ஆர்வம் வருவதில்லை...
ம்ம்ம்.. கஷ்டம் தான் பானு
பையன் இருக்கும்போது செய்வேன். இப்போது பொண்ணுக்கு மட்டும் செய்ய சோம்பேறித்தனமா இருக்கு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1184290ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184283krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184281ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா... இப்போதெல்லாம் வீட்டில் பலகாரமோ இனிப்போ செய்ய ஆர்வம் வருவதில்லை...
ம்ம்ம்.. கஷ்டம் தான் பானு
பையன் இருக்கும்போது செய்வேன். இப்போது பொண்ணுக்கு மட்டும் செய்ய சோம்பேறித்தனமா இருக்கு.
இன்று 'மக்கா சோள மாவு மற்றும் கோதுமை மாவு போட்டு தோசை வார்த்தேன் பானு, அருமையாக இருந்தது ........படம் அப்புறம் போடுகிறேன்......குறிப்பு நாளை எழுதுகிறேன்!..............
.
.
இன்றுதான் உங்களின் பதில் பார்த்தேன்......பெண்ணுக்கு நல்லா செய்து கொடுங்கள் பானு, அவள் சீக்கிரம் புக்காத்துக்கு போய்விடுவா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேழ்வரகு உளுந்து தோசை( ராகி, உளுந்து ) (finger millet )
தேவையானவை :
கேழ்வரகு மாவு 1 டம்ளர்
உளுந்து சுமார் 50 கிராம் அல்லது ஒரு குழிக்கரண்டி.
உப்பு
செய்முறை:
கேழ்வரகு மாவை கடை இல் வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது நீங்களே மிஷினில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
காலையில் உளுந்தம் பருப்பை அலசி , ஊறப்போடுங்கள்.
மத்தியானம் மிக்சியில் நன்கு அரைக்கவும்.
இதோடு ஒரு டம்ளர் கேழ்வரகு மாவைக் கட்டி தட்டாமல் கரைத்து உப்பு போட்டு வைக்கவும்.
ஆறு மணி நேரத்தில் நன்கு புளித்துவிடும்.
அவ்வளவுதான் ராத்திரிக்கு சுவையான மொறுமொறுப்பான ராகி தோசை ரெடி.
அருமையாக இருக்கும்.
என்ன ஒண்ணு , கலர் கொஞ்சம் கம்மியாக இருக்கும்.
எனவே ,தோசையைக் கருக விடாமல் கவனமாய் எடுக்கணும்.
அவ்வளவுதான், கலர் தான் குறைவே தவிர சுவை இல் குறைவு இல்லை
தேவையானவை :
கேழ்வரகு மாவு 1 டம்ளர்
உளுந்து சுமார் 50 கிராம் அல்லது ஒரு குழிக்கரண்டி.
உப்பு
செய்முறை:
கேழ்வரகு மாவை கடை இல் வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது நீங்களே மிஷினில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
காலையில் உளுந்தம் பருப்பை அலசி , ஊறப்போடுங்கள்.
மத்தியானம் மிக்சியில் நன்கு அரைக்கவும்.
இதோடு ஒரு டம்ளர் கேழ்வரகு மாவைக் கட்டி தட்டாமல் கரைத்து உப்பு போட்டு வைக்கவும்.
ஆறு மணி நேரத்தில் நன்கு புளித்துவிடும்.
அவ்வளவுதான் ராத்திரிக்கு சுவையான மொறுமொறுப்பான ராகி தோசை ரெடி.
அருமையாக இருக்கும்.
என்ன ஒண்ணு , கலர் கொஞ்சம் கம்மியாக இருக்கும்.
எனவே ,தோசையைக் கருக விடாமல் கவனமாய் எடுக்கணும்.
அவ்வளவுதான், கலர் தான் குறைவே தவிர சுவை இல் குறைவு இல்லை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கம்பு தேன்குழல் !
தேவையானவை:
கம்புமாவு 2 கப்
பொட்டுக்கடலை மாவு 1/4 கப்
எள்ளு கொஞ்சம்
பெருங்காய பொடி
தேவையானால் மிளகாய் பொடி கொஞ்சம்
உப்பு
நெய் 1 ஸ்பூன்
பொறிக்க எண்ணெய்
செய்முறை:
இரண்டுமாவையும் பேசினில் போட்டு, உப்பு, நெய், பெருங்காய பொடி (மிளகாய் பொடி ) போட்டு நன்கு கலக்கவும்.
கொஞ்சமாக தண்ணீர் விட்டு , மாவை பிசையவும்.
தேன்குழல் அச்சில் போட்டு, சூடான எண்ணெய் இல் பிழியவும்.
இருபுறமும் திருப்பி போட்டு எடுக்கவும்.
நல்ல கரகரப்பான 'கம்பு தேன்குழல்' தயார்.
என்ன, கொஞ்சம் எண்ணெய் குடிக்கும் ஆனால் நல்ல சுவையாக இருக்கும்.
தேவையானவை:
கம்புமாவு 2 கப்
பொட்டுக்கடலை மாவு 1/4 கப்
எள்ளு கொஞ்சம்
பெருங்காய பொடி
தேவையானால் மிளகாய் பொடி கொஞ்சம்
உப்பு
நெய் 1 ஸ்பூன்
பொறிக்க எண்ணெய்
செய்முறை:
இரண்டுமாவையும் பேசினில் போட்டு, உப்பு, நெய், பெருங்காய பொடி (மிளகாய் பொடி ) போட்டு நன்கு கலக்கவும்.
கொஞ்சமாக தண்ணீர் விட்டு , மாவை பிசையவும்.
தேன்குழல் அச்சில் போட்டு, சூடான எண்ணெய் இல் பிழியவும்.
இருபுறமும் திருப்பி போட்டு எடுக்கவும்.
நல்ல கரகரப்பான 'கம்பு தேன்குழல்' தயார்.
என்ன, கொஞ்சம் எண்ணெய் குடிக்கும் ஆனால் நல்ல சுவையாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குதிரைவாலி பிரியாணி !
பீன்ஸ், கேரட், வெங்காயம், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி - எல்லாமாக சேர்த்து 2 கப்
தக்காளி - தேவையானால் 1 விதைகள் நீக்கி, நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3 கப் குதிரைவாலி அரிசி - நன்கு அலசி, ஒரு 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு வடிய விடவும்.
முந்திரி 10 -12
ஏலக்காய் - 4
லவங்கப்பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 4
பூண்டு- இஞ்சி விழுது 1 டீ ஸ்பூன்
ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி
பச்சை மிளகாய் - 4 கீறி வைத்துக்கொள்ளவும்.
பச்சை கொத்துமல்லி கொஞ்சம்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
குக்கரில் எண்ணெய் + 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, மசாலா சாமான்களையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும்.
பூண்டு- இஞ்சி விழுது, வெங்காயம் , மஞ்சள் பொடி போட்டு வதக்கவும்.
அடுத்து காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
இப்போது ஊறவைத்து வடித்து வைத்த குதிரைவாலியை போட்டு ஒரு புரட்டு புரட்டவும்.
5 கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடிவிடவும்.
மூன்று விசில்கள் வந்ததும், குக்கரை இறக்கிவிடவும்.
குக்கர் திறக்க வந்ததும், மீதி நெய், தக்காளி கொத்துமல்லி துருவி, ஒரு கிளறு கிளறி, வெங்காய ராய்த்தவுடன் பரிமாறவும்.
சுவையான குதிரைவாலி பிரியாணி தயார்.
குறிப்பு: தேவையானால் பிரிஞ்சி இலை சேர்க்கலாம்.
பீன்ஸ், கேரட், வெங்காயம், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி - எல்லாமாக சேர்த்து 2 கப்
தக்காளி - தேவையானால் 1 விதைகள் நீக்கி, நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3 கப் குதிரைவாலி அரிசி - நன்கு அலசி, ஒரு 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு வடிய விடவும்.
முந்திரி 10 -12
ஏலக்காய் - 4
லவங்கப்பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 4
பூண்டு- இஞ்சி விழுது 1 டீ ஸ்பூன்
ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி
பச்சை மிளகாய் - 4 கீறி வைத்துக்கொள்ளவும்.
பச்சை கொத்துமல்லி கொஞ்சம்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
குக்கரில் எண்ணெய் + 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, மசாலா சாமான்களையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும்.
பூண்டு- இஞ்சி விழுது, வெங்காயம் , மஞ்சள் பொடி போட்டு வதக்கவும்.
அடுத்து காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
இப்போது ஊறவைத்து வடித்து வைத்த குதிரைவாலியை போட்டு ஒரு புரட்டு புரட்டவும்.
5 கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடிவிடவும்.
மூன்று விசில்கள் வந்ததும், குக்கரை இறக்கிவிடவும்.
குக்கர் திறக்க வந்ததும், மீதி நெய், தக்காளி கொத்துமல்லி துருவி, ஒரு கிளறு கிளறி, வெங்காய ராய்த்தவுடன் பரிமாறவும்.
சுவையான குதிரைவாலி பிரியாணி தயார்.
குறிப்பு: தேவையானால் பிரிஞ்சி இலை சேர்க்கலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குதிரைவாலி தக்காளி தோசை மற்றும் மசால் தோசை !
தேவையானவை :
4 கப் குதிரைவாலி அரிசி
1 கப் உளுந்து
1 டீஸ்பூன் வெந்தயம்
செய்முறை :
எல்லாவற்றையும் நன்கு களைந்து, ஒன்றாக சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு, அரைத்து உப்பு சேர்த்துக் கலந்து நான்கு முதல் ஆறு மணி நேரம் புளிக்க விடவும்.
4 தக்காளி, சிறிய துண்டு இஞ்சி, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து, விழுதாக அரைத்த மாவுடன் கலக்கவும்.
தேவையானால் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.
சூடான தோசைக் கல்லில் மெல்லிய தோசைகளாகச் சுட்டு, கொத்தமல்லிச் சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
குறிப்பு: குழந்தைகள் விருப்பப்படும் காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்கி, தோசை மாவில் கலந்தும் வார்த்து கொடுக்கலாம். அல்லது, மசாலா போல செய்து 'மசால் தோசை' யாகவும் செய்யலாம்.அருமையாக இருக்கும்
தேவையானவை :
4 கப் குதிரைவாலி அரிசி
1 கப் உளுந்து
1 டீஸ்பூன் வெந்தயம்
செய்முறை :
எல்லாவற்றையும் நன்கு களைந்து, ஒன்றாக சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு, அரைத்து உப்பு சேர்த்துக் கலந்து நான்கு முதல் ஆறு மணி நேரம் புளிக்க விடவும்.
4 தக்காளி, சிறிய துண்டு இஞ்சி, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து, விழுதாக அரைத்த மாவுடன் கலக்கவும்.
தேவையானால் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.
சூடான தோசைக் கல்லில் மெல்லிய தோசைகளாகச் சுட்டு, கொத்தமல்லிச் சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
குறிப்பு: குழந்தைகள் விருப்பப்படும் காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்கி, தோசை மாவில் கலந்தும் வார்த்து கொடுக்கலாம். அல்லது, மசாலா போல செய்து 'மசால் தோசை' யாகவும் செய்யலாம்.அருமையாக இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சோள அடை !
தேவையான பொருட்கள் :
பச்சை சோளம் - ஒரு டம்ளர்
அரிசி - ஒரு டம்ளர்
கடலைப்பருப்பு - அரை டம்ளர்
துவரம்பருப்பு - கால் டம்ளர்
உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - சிறு துண்டு
மிளகாய் வற்றல் - 5
பெரிய வெங்காயம் - ஒன்று - தேவையானால்
கறிவேப்பிலை, உப்பு - சிறிது
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
அரிசி, மற்றும் பருப்பு வகைகளை நன்கு களைந்து சுமார் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு, தண்ணீரை வடித்து மிக்ஸியில் சோளம்மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த மாவுடன் நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கரைத்து வைத்திருக்கும் மாவை மெல்லிய அடைகளாக வார்க்கவும்.
இரண்டு புறமும் எண்ணெய் விட்டு , சற்று மொறுமொறுப்பாக எடுக்கவும்.
சுவையான சோள அடை ரெடி.
தோசைமிளகாய் பொடி அல்லது தேங்காய் சட்டினியுடன் பரிமாறவும்.
குறிப்பு:
இதில் அரிசிக்கு பதிலாக குதிரை வாலி, தினை சேர்க்கலாம்.
வெங்காயத்திற்கு பதில் துருவிய தேங்காய் சேர்க்கலாம்.
பச்சை சோளம் கிடைக்காத நாட்களில், காய்ந்த சோளத்தையும் பருப்புகளுடன் ஊறவைத்து அரைத்து உபயோகிக்கலாம்
தேவையான பொருட்கள் :
பச்சை சோளம் - ஒரு டம்ளர்
அரிசி - ஒரு டம்ளர்
கடலைப்பருப்பு - அரை டம்ளர்
துவரம்பருப்பு - கால் டம்ளர்
உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - சிறு துண்டு
மிளகாய் வற்றல் - 5
பெரிய வெங்காயம் - ஒன்று - தேவையானால்
கறிவேப்பிலை, உப்பு - சிறிது
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
அரிசி, மற்றும் பருப்பு வகைகளை நன்கு களைந்து சுமார் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு, தண்ணீரை வடித்து மிக்ஸியில் சோளம்மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த மாவுடன் நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கரைத்து வைத்திருக்கும் மாவை மெல்லிய அடைகளாக வார்க்கவும்.
இரண்டு புறமும் எண்ணெய் விட்டு , சற்று மொறுமொறுப்பாக எடுக்கவும்.
சுவையான சோள அடை ரெடி.
தோசைமிளகாய் பொடி அல்லது தேங்காய் சட்டினியுடன் பரிமாறவும்.
குறிப்பு:
இதில் அரிசிக்கு பதிலாக குதிரை வாலி, தினை சேர்க்கலாம்.
வெங்காயத்திற்கு பதில் துருவிய தேங்காய் சேர்க்கலாம்.
பச்சை சோளம் கிடைக்காத நாட்களில், காய்ந்த சோளத்தையும் பருப்புகளுடன் ஊறவைத்து அரைத்து உபயோகிக்கலாம்
- Sponsored content
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 9
|
|