புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
2 Posts - 2%
prajai
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
1 Post - 1%
Rutu
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
1 Post - 1%
bala_t
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
28 Posts - 3%
sugumaran
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
18 Posts - 2%
prajai
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
8 Posts - 1%
Rutu
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 01, 2009 1:35 am

[You must be registered and logged in to see this link.]



தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் அதிகாரம் : தெரிந்து தெளிதல்

பொருள் : ஒருவரை ஆராயாமல் நம்புதலும், ஆராய்ந்து நம்பிக்கை வைத்தவனை சந்தேகப்படுதலும் ஒருவருக்கு நீங்காத துன்பத்தை கொடுக்கும்.

விளக்கம் : நாம் முன்னைய பதிவிலே இக்குறள் போன்றதொரு "[You must be registered and logged in to see this link.]" பாடல் ஒன்றை பார்த்து இருந்தோம். நாலடியார் பாடலுக்கும் இக்குறளுக்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளதை வாசகர்கள் மிகவும் இலகுவாக கண்டு பிடித்து இருப்பீர்கள்.
நாலடியார் "நாம் நம்பி பழகிய ஒருவரை குற்றமுள்ளவராக பின்னர் அறிய நேர்ந்தாலும், அவர் குற்றம் பொறுத்து கொள்தல் நலம்" என நமக்கு அறிவுறுத்துகிறதேயொழிய இதனால் கேடு நேரும் என்று சொல்லவே இல்லை.
ஆனால் திருக்குறள் "ஒருவரை நம்புவது ஒரு சாதரண விஷயம் இல்லை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறது" யாரையும் நம்புவதற்கும் முன்னர் "ஆராய்ந்து" நம்புதல் வேண்டும். "ஆராய்ந்து" என்பதிலும் திருக்குறள் நாலடியார் போலல்லாமல் நம்மை மிகவும் "தேர்ந்து தெளிதல் வேண்டும்" என்கிறது. அவ்வாறு "தேர்ந்து தெளிந்து" கண்டுகொண்ட ஒருவரை நாமே "சந்தேகித்தல்" என்பது யாருடைய குற்றம்?. அவ்வாறு நாம் சந்தேகித்தால் நமக்கு "கேடு" விழையும் என்பதில் ஏதேனும் சந்தேகம் உண்டோ? . திருக்குறள் இதில் நாலடியாரை விட மிக ஆழமான பார்வையைத் தருகிறது இல்லையா?.



[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Oct 01, 2009 1:39 am

நல்ல விசயம் தொடர்ந்து போடு மீனு... [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 01, 2009 1:40 am

[You must be registered and logged in to see this image.]

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Oct 01, 2009 2:45 pm

[You must be registered and logged in to see this image.]



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 01, 2009 2:57 pm

[You must be registered and logged in to see this image.]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 01, 2009 2:58 pm

மீனு wrote:[You must be registered and logged in to see this link.]

விளக்கம் : நாம் முன்னைய பதிவிலே இக்குறள் போன்றதொரு "[You must be registered and logged in to see this link.]" பாடல் ஒன்றை பார்த்து இருந்தோம். நாலடியார் பாடலுக்கும் இக்குறளுக்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளதை வாசகர்கள் மிகவும் இலகுவாக கண்டு பிடித்து இருப்பீர்கள்.
நாலடியார் "நாம் நம்பி பழகிய ஒருவரை குற்றமுள்ளவராக பின்னர் அறிய நேர்ந்தாலும், அவர் குற்றம் பொறுத்து கொள்தல் நலம்" என நமக்கு அறிவுறுத்துகிறதேயொழிய இதனால் கேடு நேரும் என்று சொல்லவே இல்லை.


இதற்க்கு என்ன பொருள் மீனு ?

தயவு செய்து உங்களுடைய நாலடியார் பதிவின் சுட்டியை இங்கே கொடுக்க முடியுமா ??

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 01, 2009 3:02 pm

அந்த நாலடியார் சுட்டியை கிளிக் செஞ்சு பாருங்க..



[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 01, 2009 3:02 pm

நல்லார் எனத்தான் நனிசெய்து கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக்கொளால் வேண்டும்
நெல்லுக் குமியுண்டு நீருக்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்குமுண்டு


பொருள் :
நல்லவர்
என நாம் ஒருவரை நினைத்து அவருடன் நன்கு பழகி வரும்போது ஒரு சில நேரங்களில்
அவர்களிடம் உள்ள சில கெட்ட பழக்கங்களைப் பார்க்க நேரிடலாம். அவ்வாறு நாம்
காணக்கூடிய தருணங்களில் அவர்களை பற்றி நமது கருத்துக்களை மாற்ற வேண்டிய
தருணம் வந்துவிட்டதாக நினைத்து அவர்களை கெட்டவர்கள் எனப்புரிந்து
கொள்ளலாம். ஆனால், நாம் அவ்வாறு நினைப்பதற்கு முன்பு பின்வருவனவற்றை நமது
மனதில் இருத்தி நினைத்தோமேயானால் அவர்களை தவறாக நினைப்பதற்கு பதிலாக உலக
நியதியை புரிந்து கொள்ள இயலும்.
நெல்லுக்கு இருக்கும் உமி போன்றும் ,நீருக்கு இருக்கும் நுரை போன்றும், பூவில் இருக்கும் வாசமில்லா இதழ் போன்றும், மனிதர்களிடமும் ஒரு சில குறை கண்டால் அதனை நாம் பொருத்துக்கொள்ளலே நலம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 01, 2009 3:04 pm

அது எனக்கும் தெரியும் , அது யார் போட்ட பதிவு ?? அது தான் என் கேள்வி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 01, 2009 3:06 pm

[You must be registered and logged in to see this link.]

இதிலிருந்து சுட்டது. [மீனு]



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக