புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_m10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_m10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_m10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_m10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_m10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10 
17 Posts - 4%
prajai
முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_m10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_m10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_m10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10 
9 Posts - 2%
jairam
முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_m10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_m10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10 
4 Posts - 1%
Rutu
முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_m10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_m10முல்லா வழங்கிய தீர்ப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லா வழங்கிய தீர்ப்பு


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 01, 2012 2:36 am


முல்லா வழங்கிய தீர்ப்பு Mqdefault
முல்லா நீதிபதி பதவி வகித்த சமயம் நிகழ்ந்த நிகழ்ச்சி இது.

ஒரு நாள் வெளியூர்க்காரன் ஒருவன் முல்லாவிடம் வந்து “நீதிபதி அவர்களே, நான் இந்த ஊருக்கு புதிது. நான் இரவு இந்தப் பக்கம் நடந்து சென்றபோது உங்க ஊர் ஆள் ஒருவன் என்மீது பாயந்து என்னிடமிருந்த பணம், தலைப்பாகை சட்டை ஆகிய எல்லாவற்றையும் திருடிக் கொண்டு போய்விட்டான், தயவு செய்து கண்டு பிடித்து என் உடமைகளை மீட்டுத் தரவேண்டும்” என்று வேண்டிக் கொண்டான்.

“நீர் சொல்வதைப் பார்த்தால் இது எங்கள் ஊர் திருடன் கை வரிசையாக எனக்குப்படவில்லை. இது வெளியூர்த் திருடனின் வேலைதான்” என்றார் முல்லா.

“இவ்வளவு தெளிவாக எவ்வாறு கூறுகிறீர்கள் ஐயா!” என்று வெளியூர்க்காரன் வியப்போடு கேட்டான்.

“எங்கள் ஊர்த்திருடனாக இருந்தால் உமது இடுப்புத் துணியைக்கூட விட்டிருக்க மாட்டான். கெளபீனதாரியாக விட்டு விட்டு இடுப்புத் துணியையும் அவிழ்த்துக் கொண்டு போயிருப்பான்” என்று முல்லா கூறினார்.

நன்றி:மறக்கமுடியுமா...



முல்லா வழங்கிய தீர்ப்பு Paard105xzமுல்லா வழங்கிய தீர்ப்பு Paard105xzமுல்லா வழங்கிய தீர்ப்பு Paard105xzமுல்லா வழங்கிய தீர்ப்பு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Dec 01, 2012 2:43 am

இன்னும் தீர்ப்பே சொல்லலையே எஜமான் சோகம்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 01, 2012 10:21 am

ஹர்ஷித் wrote:இன்னும் தீர்ப்பே சொல்லலையே எஜமான் சோகம்
நாட்டமை வருவாரு.. ஆறுதல்



முல்லா வழங்கிய தீர்ப்பு Paard105xzமுல்லா வழங்கிய தீர்ப்பு Paard105xzமுல்லா வழங்கிய தீர்ப்பு Paard105xzமுல்லா வழங்கிய தீர்ப்பு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Dec 01, 2012 11:17 am

அச்சலா wrote:
ஹர்ஷித் wrote:இன்னும் தீர்ப்பே சொல்லலையே எஜமான் சோகம்
நாட்டமை வருவாரு.. ஆறுதல்

எப்ப வருவாரு?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 01, 2012 12:58 pm

றினா wrote:
அச்சலா wrote:
ஹர்ஷித் wrote:இன்னும் தீர்ப்பே சொல்லலையே எஜமான் சோகம்
நாட்டமை வருவாரு.. ஆறுதல்

எப்ப வருவாரு?
நாட்டாமை சிவா .....வருகிறார்..



முல்லா வழங்கிய தீர்ப்பு Paard105xzமுல்லா வழங்கிய தீர்ப்பு Paard105xzமுல்லா வழங்கிய தீர்ப்பு Paard105xzமுல்லா வழங்கிய தீர்ப்பு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Sat Dec 01, 2012 1:07 pm

சிந்திக்க நினைத்து படித்து சிரித்து கொண்டு இருக்கிறேன்.
என் அக்கா குழந்தைகளுக்கு சொல்ல ஏற்ற கதை.

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Sat Dec 01, 2012 4:49 pm

றினா wrote:
அச்சலா wrote:
ஹர்ஷித் wrote:இன்னும் தீர்ப்பே சொல்லலையே எஜமான் சோகம்
நாட்டமை வருவாரு.. ஆறுதல்

எப்ப வருவாரு?

வெளியூர் திருடன் இல்லையா , வெளியூரிலிருந்து வருவார்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 01, 2012 7:23 pm

Kuzhali wrote:சிந்திக்க நினைத்து படித்து சிரித்து கொண்டு இருக்கிறேன்.
என் அக்கா குழந்தைகளுக்கு சொல்ல ஏற்ற கதை.
உடனே சொல்லுங்க..இன்னும் தொடர்ந்து வாங்க நிறைய தருகிறேன்..



முல்லா வழங்கிய தீர்ப்பு Paard105xzமுல்லா வழங்கிய தீர்ப்பு Paard105xzமுல்லா வழங்கிய தீர்ப்பு Paard105xzமுல்லா வழங்கிய தீர்ப்பு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 01, 2012 7:24 pm

jenisiva wrote:
றினா wrote:
அச்சலா wrote:
ஹர்ஷித் wrote:இன்னும் தீர்ப்பே சொல்லலையே எஜமான் சோகம்
நாட்டமை வருவாரு.. ஆறுதல்

எப்ப வருவாரு?

வெளியூர் திருடன் இல்லையா , வெளியூரிலிருந்து வருவார்
ஆகா..நான் வரலை.. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



முல்லா வழங்கிய தீர்ப்பு Paard105xzமுல்லா வழங்கிய தீர்ப்பு Paard105xzமுல்லா வழங்கிய தீர்ப்பு Paard105xzமுல்லா வழங்கிய தீர்ப்பு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக