புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
Kavithas | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!
Page 1 of 1 •
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
(கடையநல்லூரில் ஒரு வேனின் பின்புறத்தில்)
இதயம் பார்த்துக் காதலித்துவிட்டு
இனம் பார்த்துப் பிரிந்துவிடாதே
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(ஐம்பது ரூபாய் நோட்டில்)
இன்று என் கையில்
நாளை யார் பையிலோ?
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள யுபிஎஸ் கடையின் விளம்பரப் பலகையில்)
பவர்கட்டுக்கு நோஸ்கட்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(காஞ்சிபுரம் ஐயம்பேட்டையில் சிக்கன் கடையின் பெயர்)
துணிந்தவன் சிக்கன் ஸ்டால்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(ஆட்டோ பின்புறத்தில்)
உயிர்ப்பிப்பதும்
உயிர் - பிய்ப்பதும்
காதல்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv.
(காரைக்குடி - பள்ளத்தூரில் ஓர் உணவகத்தின் பெயர்)
கடவுள் - சைவம்/அசைவம்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(பக்கத்து வீட்டுக்கு வந்த குண்டானவரும், அவருடைய நண்பரும்)
""என்னைப் பார்த்ததும், உன் குழந்தை சந்தோஷமா விழுந்து விழுந்து சிரிக்குதே... ஏன்டா?''
"அதுக்கு யானைன்னா ரொம்பப் பிடிக்கும். அதான்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(சேரன்மகாதேவி பள்ளி ஒன்றில் குறும்புக்கார மாணவனும், கோபக்கார ஆசிரியரும்)
"எப்பவும் எள்ளுன்னா எண்ணெயா இருக்கணும்''
"நல்லெண்ணெயா, விளக்கெண்ணெயா சார்?''
"நல்லெண்ணெயா இருக்கணும்டா... விளக்கெண்ணெய்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(முக்கூடல் பேருந்து நிலையத்தில் கணவன் - மனைவி)
கணவன்: உங்க அப்பா சாமர்த்தியசாலிதான். எதுக்கும் பயன்படாததையெல்லாம் நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!
மனைவி: உங்களுக்கு இன்னைக்குத்தான் அது தெரிஞ்சுதா?
கணவன்: நம்ம கல்யாணத்தன்னைக்கே தெரிஞ்சுக்கிட்டேன்!
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(திருச்சி மதுரை ரோட்டில் இரு நண்பர்கள்)
""உங்க அப்பா பெரிய ஸ்வீட் மாஸ்டரா?''
""ஆமாம்... எப்படிக் கண்டுபிடிச்சே?''
""காலனியிலே வர்ற சின்னப்பிரச்னைகளைக் கூட பெரிசா, கிண்டி, கிண்டிவிடறார்...அதான் கேட்டேன்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(திருநெல்வேலி கே.டி.சி.நகர் பேருந்து நிலையத்தில்)
""என் பையன் பி.இ.முடிச்சுட்டு அமெரிக்காவில் இன்ஜினியரா இருக்கான். உங்க பையன் பி.இ.படிச்சிருந்தானே என்ன பண்றான்?''
""அவன் மட்டும் பி.இ. படிச்சுட்டு ஆஸ்திரேலியாவில் டாக்டராவா ஆகி இருக்கப் போறான்? அவனும் இன்ஜினியராகத்தான் இருக்கான்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
எமதர்மன் சித்ரகுப்தனிடம், ""இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்துவிடு'' என்று சொன்னான்.
அதுபோலவே சித்ரகுப்தனும் அறுத்துக் கொண்டு வந்து போட்டான். அதில் சில நாக்குகள் துடித்துக் கொண்டிருந்தன. சில நாக்குகள் இரண்டாகப் பிளவுபட்டு இருந்தன. சில நாக்குகள் உணர்ச்சியற்று மரத்துப் போய்க் கிடந்தன.
இதற்கு என்ன காரணம்? என்று கேட்டான் எமதர்மன்.
சித்ரகுப்தன் சொன்னான்: ""இரண்டாகப் பிளவு பட்டுக் கிடக்கும் நாக்குகள் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுடையது. சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக மாற்றி மாற்றிப் பேசியவர்களுடையது. துடித்துக் கொண்டிருப்பவை எதிர்க்கட்சிகளுடையது. எப்போதும் எதையாவது எதிர்த்துப் பேசிக் கொண்டே இருந்த நாக்குகள். மரத்துக் கிடப்பவை மக்களுடையது. எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தவர்களுடையது''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
ஒரு கிராமத்தில் ஏகாம்பரம் என்பவர் இருந்தார். அவரை "எல்லாம்' தெரிஞ்ச ஏகாம்பரம் என்பார்கள். அதற்குக் காரணம், அந்த ஊரில் யாரும் படிக்கவே இல்லை. ஏகாம்பரம் மட்டும் மூன்றாம் வகுப்பு வரை படித்திருந்தார். அதனால் அவருக்குத் தெரியாததைக் கூடத் தெரிந்த மாதிரி சொல்வார். அதை எல்லாரும் நம்பினார்கள்.
ஒருமுறை அந்த கிராமத்தில் ஒரு யானை வந்துவிட்டது. அதற்கு முன் யாரும் யானையைப் பார்த்ததில்லை. அது என்னவென்று தெரியாமல் பயத்துடன் ஏகாம்பரம் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தனர். ஏகாம்பரத்தைக் கூட்டிக் கொண்டு யானை இருந்த இடத்துக்கு வந்தனர். யானை நடந்து போய்க் கொண்டு இருந்தது.
""இது என்னன்னு தெரியலை. பயமா இருக்கு'' என்றனர்.
அதற்கு ஏகாம்பரம், ""பயப்படாதீங்க. ராத்திரியில் சந்து பொந்துகள்ல இருந்த இருட்டு இப்ப ஒண்ணாச் சேர்ந்து போய்க்கிட்டிருக்கு'' என்றார்.
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் நேயரும்)
""இது நீங்க விரும்பிப் பார்த்துக்கிட்டிருக்கிற உங்க சேனல்... ம்ம்... அடுத்த CALLER எங்கேர்ந்து பேசறீங்க?''
""தி.நகர்லயிருந்து?''
""தி.நகரா? தி.நகர்ல எங்கேர்ந்து?''
""சாய் அபார்ட்மென்ட்ஸ்''
""அடடே... சாய் அபார்மென்ஸ்ஸா? என் வீடும் அங்கேதான். எந்த ஃப்ளாட்?''
""நம்பர் 13''
""விளையாடாதீங்க. அது என் வீடாச்சே?''
""உன் புருஷந்தான் பேசறேன் வீட்டுச் சாவிய எங்கே வெச்சுத் தொலைச்சே?''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(நன்றி - கதிர் )
இதயம் பார்த்துக் காதலித்துவிட்டு
இனம் பார்த்துப் பிரிந்துவிடாதே
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(ஐம்பது ரூபாய் நோட்டில்)
இன்று என் கையில்
நாளை யார் பையிலோ?
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள யுபிஎஸ் கடையின் விளம்பரப் பலகையில்)
பவர்கட்டுக்கு நோஸ்கட்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(காஞ்சிபுரம் ஐயம்பேட்டையில் சிக்கன் கடையின் பெயர்)
துணிந்தவன் சிக்கன் ஸ்டால்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(ஆட்டோ பின்புறத்தில்)
உயிர்ப்பிப்பதும்
உயிர் - பிய்ப்பதும்
காதல்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv.
(காரைக்குடி - பள்ளத்தூரில் ஓர் உணவகத்தின் பெயர்)
கடவுள் - சைவம்/அசைவம்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(பக்கத்து வீட்டுக்கு வந்த குண்டானவரும், அவருடைய நண்பரும்)
""என்னைப் பார்த்ததும், உன் குழந்தை சந்தோஷமா விழுந்து விழுந்து சிரிக்குதே... ஏன்டா?''
"அதுக்கு யானைன்னா ரொம்பப் பிடிக்கும். அதான்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(சேரன்மகாதேவி பள்ளி ஒன்றில் குறும்புக்கார மாணவனும், கோபக்கார ஆசிரியரும்)
"எப்பவும் எள்ளுன்னா எண்ணெயா இருக்கணும்''
"நல்லெண்ணெயா, விளக்கெண்ணெயா சார்?''
"நல்லெண்ணெயா இருக்கணும்டா... விளக்கெண்ணெய்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(முக்கூடல் பேருந்து நிலையத்தில் கணவன் - மனைவி)
கணவன்: உங்க அப்பா சாமர்த்தியசாலிதான். எதுக்கும் பயன்படாததையெல்லாம் நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!
மனைவி: உங்களுக்கு இன்னைக்குத்தான் அது தெரிஞ்சுதா?
கணவன்: நம்ம கல்யாணத்தன்னைக்கே தெரிஞ்சுக்கிட்டேன்!
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(திருச்சி மதுரை ரோட்டில் இரு நண்பர்கள்)
""உங்க அப்பா பெரிய ஸ்வீட் மாஸ்டரா?''
""ஆமாம்... எப்படிக் கண்டுபிடிச்சே?''
""காலனியிலே வர்ற சின்னப்பிரச்னைகளைக் கூட பெரிசா, கிண்டி, கிண்டிவிடறார்...அதான் கேட்டேன்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(திருநெல்வேலி கே.டி.சி.நகர் பேருந்து நிலையத்தில்)
""என் பையன் பி.இ.முடிச்சுட்டு அமெரிக்காவில் இன்ஜினியரா இருக்கான். உங்க பையன் பி.இ.படிச்சிருந்தானே என்ன பண்றான்?''
""அவன் மட்டும் பி.இ. படிச்சுட்டு ஆஸ்திரேலியாவில் டாக்டராவா ஆகி இருக்கப் போறான்? அவனும் இன்ஜினியராகத்தான் இருக்கான்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
எமதர்மன் சித்ரகுப்தனிடம், ""இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்துவிடு'' என்று சொன்னான்.
அதுபோலவே சித்ரகுப்தனும் அறுத்துக் கொண்டு வந்து போட்டான். அதில் சில நாக்குகள் துடித்துக் கொண்டிருந்தன. சில நாக்குகள் இரண்டாகப் பிளவுபட்டு இருந்தன. சில நாக்குகள் உணர்ச்சியற்று மரத்துப் போய்க் கிடந்தன.
இதற்கு என்ன காரணம்? என்று கேட்டான் எமதர்மன்.
சித்ரகுப்தன் சொன்னான்: ""இரண்டாகப் பிளவு பட்டுக் கிடக்கும் நாக்குகள் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுடையது. சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக மாற்றி மாற்றிப் பேசியவர்களுடையது. துடித்துக் கொண்டிருப்பவை எதிர்க்கட்சிகளுடையது. எப்போதும் எதையாவது எதிர்த்துப் பேசிக் கொண்டே இருந்த நாக்குகள். மரத்துக் கிடப்பவை மக்களுடையது. எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தவர்களுடையது''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
ஒரு கிராமத்தில் ஏகாம்பரம் என்பவர் இருந்தார். அவரை "எல்லாம்' தெரிஞ்ச ஏகாம்பரம் என்பார்கள். அதற்குக் காரணம், அந்த ஊரில் யாரும் படிக்கவே இல்லை. ஏகாம்பரம் மட்டும் மூன்றாம் வகுப்பு வரை படித்திருந்தார். அதனால் அவருக்குத் தெரியாததைக் கூடத் தெரிந்த மாதிரி சொல்வார். அதை எல்லாரும் நம்பினார்கள்.
ஒருமுறை அந்த கிராமத்தில் ஒரு யானை வந்துவிட்டது. அதற்கு முன் யாரும் யானையைப் பார்த்ததில்லை. அது என்னவென்று தெரியாமல் பயத்துடன் ஏகாம்பரம் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தனர். ஏகாம்பரத்தைக் கூட்டிக் கொண்டு யானை இருந்த இடத்துக்கு வந்தனர். யானை நடந்து போய்க் கொண்டு இருந்தது.
""இது என்னன்னு தெரியலை. பயமா இருக்கு'' என்றனர்.
அதற்கு ஏகாம்பரம், ""பயப்படாதீங்க. ராத்திரியில் சந்து பொந்துகள்ல இருந்த இருட்டு இப்ப ஒண்ணாச் சேர்ந்து போய்க்கிட்டிருக்கு'' என்றார்.
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் நேயரும்)
""இது நீங்க விரும்பிப் பார்த்துக்கிட்டிருக்கிற உங்க சேனல்... ம்ம்... அடுத்த CALLER எங்கேர்ந்து பேசறீங்க?''
""தி.நகர்லயிருந்து?''
""தி.நகரா? தி.நகர்ல எங்கேர்ந்து?''
""சாய் அபார்ட்மென்ட்ஸ்''
""அடடே... சாய் அபார்மென்ஸ்ஸா? என் வீடும் அங்கேதான். எந்த ஃப்ளாட்?''
""நம்பர் 13''
""விளையாடாதீங்க. அது என் வீடாச்சே?''
""உன் புருஷந்தான் பேசறேன் வீட்டுச் சாவிய எங்கே வெச்சுத் தொலைச்சே?''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(நன்றி - கதிர் )
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
அருமை அருமை
- prabatnebபண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
ஆரூரன் wrote:(தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் நேயரும்)
""இது நீங்க விரும்பிப் பார்த்துக்கிட்டிருக்கிற உங்க சேனல்... ம்ம்... அடுத்த CALLER எங்கேர்ந்து பேசறீங்க?''
""தி.நகர்லயிருந்து?''
""தி.நகரா? தி.நகர்ல எங்கேர்ந்து?''
""சாய் அபார்ட்மென்ட்ஸ்''
""அடடே... சாய் அபார்மென்ஸ்ஸா? என் வீடும் அங்கேதான். எந்த ஃப்ளாட்?''
""நம்பர் 13''
""விளையாடாதீங்க. அது என் வீடாச்சே?''
""உன் புருஷந்தான் பேசறேன் வீட்டுச் சாவிய எங்கே வெச்சுத் தொலைச்சே?''
- prabatnebபண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
ஆரூரன் wrote:(தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் நேயரும்)
""இது நீங்க விரும்பிப் பார்த்துக்கிட்டிருக்கிற உங்க சேனல்... ம்ம்... அடுத்த CALLER எங்கேர்ந்து பேசறீங்க?''
""தி.நகர்லயிருந்து?''
""தி.நகரா? தி.நகர்ல எங்கேர்ந்து?''
""சாய் அபார்ட்மென்ட்ஸ்''
""அடடே... சாய் அபார்மென்ஸ்ஸா? என் வீடும் அங்கேதான். எந்த ஃப்ளாட்?''
""நம்பர் 13''
""விளையாடாதீங்க. அது என் வீடாச்சே?''
""உன் புருஷந்தான் பேசறேன் வீட்டுச் சாவிய எங்கே வெச்சுத் தொலைச்சே?''
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமை ஆரூரன்.
மரத்த நாக்கு மக்களின் நாக்கு - வாக்கு செய்த மாயம்.
மரத்த நாக்கு மக்களின் நாக்கு - வாக்கு செய்த மாயம்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நாக்கு நக்கலின் நயமான நகைச்சுவை கருத்து நன்று
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
நன்று நகைச்சுவை
இது சிந்தனைக்கும்....எமதர்மன் சித்ரகுப்தனிடம், ""இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்துவிடு'' என்று சொன்னான்.
அதுபோலவே சித்ரகுப்தனும் அறுத்துக் கொண்டு வந்து போட்டான். அதில் சில நாக்குகள் துடித்துக் கொண்டிருந்தன. சில நாக்குகள் இரண்டாகப் பிளவுபட்டு இருந்தன. சில நாக்குகள் உணர்ச்சியற்று மரத்துப் போய்க் கிடந்தன.
இதற்கு என்ன காரணம்? என்று கேட்டான் எமதர்மன்.
சித்ரகுப்தன் சொன்னான்: ""இரண்டாகப் பிளவு பட்டுக் கிடக்கும் நாக்குகள் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுடையது. சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக மாற்றி மாற்றிப் பேசியவர்களுடையது. துடித்துக் கொண்டிருப்பவை எதிர்க்கட்சிகளுடையது. எப்போதும் எதையாவது எதிர்த்துப் பேசிக் கொண்டே இருந்த நாக்குகள். மரத்துக் கிடப்பவை மக்களுடையது. எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தவர்களுடையது''
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|