புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3 ஆண்டுகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் அதிரடி புதிய திட்டம் வெளியிட்டது அரசு!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தமிழகத்தில் மின் நிலையை சீரமைக்க, அடுத்த மூன்றாண்டுகளில், சூரிய சக்தி மூலம் 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில், தமிழக சூரிய சக்தி மின் கொள்கையை, முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல மாநிலங்களில் தற்போது, மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. அனைத்து மாநிலங்களும் மின் பற்றாக்குறையைப் போக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதே நேரத்தில், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.சூரிய ஒளி மின்சாரம், எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாத, அதிகளவில் கிடைக்கக் கூடிய மாற்று எரிசக்தி. இந்தியாவில், கடந்த மாதம் வரை, 2.07 லட்சம் மெகாவாட், மின் உற்பத்தி திறனுக்கான அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
இதில், காற்று, பயோ மாஸ் மற்றும் சூரிய ஒளியில் இருந்து மட்டும், 20,162 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது. வரும், 2022ம் ஆண்டில், சூரிய ஒளியில் இருந்து மட்டும், 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு, ஜவகர்லால் நேரு தேசிய சூரிய சக்தி திட்டத்தின் மூலம், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சூரிய சக்தி கொள்கை :
தமிழகத்தை பொறுத்தவரை, ஆண்டுக்கு 300 நாட்கள், தெளிவான சூரிய ஒளி கிடைத்து வருகிறது. சூரிய ஒளி மின்சாரத்தை உருவாக்க, தென் தமிழக பகுதிகள், நாட்டிலேயே மிகப் பொருத்தமான பகுதிகளாக விளங்குகின்றன. இதை கருத்தில் கொண்டும், தற்போது நிலவும் மின் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாகவும், சூரிய மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிக்க, தமிழக அரசு, "தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை - 2012'யை உருவாக்கியுள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கையை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில், சூரிய ஒளி மின்சக்தியை உற்பத்தி செய்தல், பயன்படுத்துதல், ஊக்கத்தொகை தொடர்பான பல்வேறு சலுகைகள், கட்டுப்பாடுகளும் தெரிவிக்கப் பட்டுள்ளன.
சூரிய சக்தி மூலம் அடுத்த மூன்றாண்டுகளில், ஆண்டுக்கு 1,000 மெகாவாட் வீதம், 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைத்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.மேலும், சூரிய சக்தி மின்சாரத்தை உருவாக்கும் முக்கிய பகுதியாக தமிழகத்தை உருவாக்குதல், உள்நாட்டிலேயே சூரிய சக்தி சாதனங்களை உருவாக்கும் வசதி, சூரிய சக்தி மின்சாரம் தொடர்பான, ஆய்வு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை இதன் முக்கிய நோக்கம்.
இழப்பு தவிர்ப்பு:
தமிழகத்தில், காற்றாலை மின்சாரத்தை சேமிப்பதற்கான வசதிகள் இல்லாத காரணத்தால், அதிகளவு உற்பத்தி செய்தும் சில நேரங்களில் பயன்படாமல் போய் விடுகிறது. பகல் நேரங்களில் அதிகளவு உற்பத்தி, தேவைப்படும் இடத்திலேயே உற்பத்தி செய்யப்படுவதால், இழப்பு தவிர்க்கப்படுதல், சேமிப்புக்கான வாய்ப்பு ஆகியவை சூரிய ஒளி மின்சாரத்தில் உள்ளன.இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில், சூரிய ஒளி மின்சாரத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த, தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. தமிழகத்தை, சூரிய மின்சக்தியில் முதலிடத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் இதன் மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கட்டாயம்:
அதிக அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள், குறிப்பிட்ட அளவு சூரிய மின் சக்தியை பயன்படுத்த வேண்டும் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதன் படி, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட, உயர் அழுத்த மின் இணைப்புகளை பயன்படுத்துவோர் மற்றும் வர்த்தக மின் இணைப்பு பெற்றிருப்போர், தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தில், 6 சதவீதத்தை சூரிய சக்தியில் இருந்து பயன்படுத்த வேண்டும்.இதற்கான கட்டமைப்புகளை அவர்கள் உருவாக்கிக் கொள்ளவோ, சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்களிடம் அல்லது மின் வாரியத்திடம் இருந்து, மின்சக்திக்கான கட்டணத்திலோ பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கான சிறப்பு மின் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும்.வீட்டு உபயோக மின்நுகர்வோர், மேற்கூரை சூரிய சக்தி அமைப்புகளை நிறுவுவதை ஊக்குவிக்கும் வகையில், மின் உற்பத்தி அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. அரசு சார்பில், "பசுமை வீடுகள் 'திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் வீடுகள், சூரிய ஒளி மின் உற்பத்தி அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் புதிதாகக் கட்டப்படும் அனைத்து அரசு கட்டடங்கள், உள்ளாட்சி நிறுவன கட்டடங்களில், சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் நிறுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அரசு கட்டடங்களில், சூரிய ஒளி சாதனங்கள் படிப்படியாக நிறுவவும், சூரிய சக்தி மூலம் இயங்கும், தெரு விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.மேலும், சூரிய சக்தி பூங்காக்கள் உருவாக்குதல், சூரிய சக்தி சாதனங்களை தயாரிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்களுக்கு, மின் வரி செலுத்துவதில் இருந்தும், மின் வெட்டிலிருந்தும் விலக்களிக்கப் பட்டுள்ளது.
புதிய குழு:
சூரிய ஒளி மின்சக்தியை உற்பத்தி செய்வது குறித்த அனுமதியானது, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை - "டெடா' மூலம் வழங்கப் படுகிறது. விண்ணப்பித்த, 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும் .
மேலும், திட்டங்களுக்கான அனுமதி வழங்க, மின்சாரத் துறை அமைச்சர் தலைமையில், தலைமைச் செயலர், நிதித் துறை செயலர், எரிசக்தித் துறை செயலர், மின் வாரிய தலைவர், "டெடா' உறுப்பினர் செயலர், மின் வாரிய தொழில்நுட்ப அதிகாரி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
யூனிட்டுக்கு 2 ரூபாய் சலுகை!:
வீட்டு உபயோகத்திற்காக வீடுகளின் மேல், சூரிய சக்தி கூரைகள் அமைக்கும் போது, அவற்றில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவின் அடிப்படையில் ஊக்கத்தொகை அறிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு, முதல் இரண்டு ஆண்டுகள் வரை, யூனிட்டிற்கு, இரண்டு ரூபாயும், அடுத்த இரண்டாண்டுகளுக்கு, யூனிட்டிற்கு, ஒரு ரூபாயும், அடுத்த இரண்டாண்டுகளுக்கு, யூனிட்டிற்கு, 50 காசுகளும் ஊக்கத்தொகை
அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 2014ம் ஆண்டு மார்ச் மாதம், 31ம் தேதிக்குள், சூரியசக்தி அல்லது காற்றாலை அமைப்புகளை ஏற்படுத்துபவர்களுக்கு இச்சலுகை பொருந்தும். இதன் மூலம், 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்வோர், தனி மின் மீட்டர்களை அதற்கென பொருத்த வேண்டும்.
3,000 மெகாவாட்எப்படி?:
தமிழகத்தில் அடுத்த மூன்றாண்டுகளில், உயர் அழுத்தம் மற்றும் வர்த்தகம், வீட்டு மின் நுகர்வோர் மூலம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டடங்களில் அமைக்கப்படும் சூரிய மேற்கூரை, ஊரக மின் உற்பத்திக் கழகம் மூலம், 3,000 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதில், மின் நுகர்வோர் மூலம் உற்பத்தி செய்யப்படும், 1,500 மெகாவாட்டில், 1,000 மெகாவாட் உயர் அழுத்தம் மற்றும் வர்த்தக நுகர்வோரிடம் இருந்தும், மீதமுள்ள, 500 மெகாவாட் உற்பத்தி அடிப்படையில் ஊக்கத் தொகை பெறும், வீட்டு மின் நுகர்வோர் மூலமும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
6 சதவீதம் கட்டாயம்!:
தமிழகம் வெளியிட்டுள்ள புதிய சூரிய சக்தி கொள்கையின் அடிப்படையில், உயர் மின் அழுத்தம் மற்றும் வர்த்தக மின் நுகர்வோர், 6 சதவீதம் சூரிய மின் சக்தியை பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதில், அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் 3 சதவீதம் வரையும், 2014 ஜனவரி முதல் 6 சதவீதமும் பயன்படுத்த வேண்டும்.குறிப்பாக, உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், வாரம் முழுவதும் மின்சாரம் பயன்படுத்துவோர், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், தொலைபேசி கோபுரங்கள், அனைத்து கல்லூரிகள், உறைவிடப் பள்ளிகள், 20 ஆயிரம் சதுரடி மற்றும் அதற்கு மேல் பரப்பு கொண்ட கட்டடங்கள் இந்த வரம்பில் அடங்கும்.இதில், வீடுகள், குடிசை வீடுகள், சிறு தொழிற்சாலைகள், விசைத்தறிகள், குறைந்த மின் அழுத்த மின் நுகர்வு தொழில் பிரிவுகள், விவசாய மின் நுகர்வோர் ஆகியோருக்கு, கட்டாய பயன்பாட்டில் இருந்து விலக்களிக்கப் பட்டுள்ளது.
தினமலர்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஜெ.அறிவித்த அதிரடி திட்டங்களில் இது ரெம்ப முக்கியமானது...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விரைவில் செயல் படுத்துங்கள் தாயே படுத்தாமல் படுத்தாதீர்கள்.
தயவுசெய்து யாரும் சொல்லிடாதீங்க இது உதய சூரியனின் சக்தின்னு அம்மா திட்டத்தை கிடப்பில் போட்டுடப் போறாங்க.
தயவுசெய்து யாரும் சொல்லிடாதீங்க இது உதய சூரியனின் சக்தின்னு அம்மா திட்டத்தை கிடப்பில் போட்டுடப் போறாங்க.
தமிழகத்தில் மின் நிலையை சீரமைக்க, அடுத்த மூன்றாண்டுகளில், சூரிய சக்தி மூலம் 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில், தமிழக சூரிய சக்தி மின் கொள்கையை, முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல மாநிலங்களில் தற்போது, மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. அனைத்து மாநிலங்களும் மின் பற்றாக்குறையைப் போக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதே நேரத்தில், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.சூரிய ஒளி மின்சாரம், எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாத, அதிகளவில் கிடைக்கக் கூடிய மாற்று எரிசக்தி. இந்தியாவில், கடந்த மாதம் வரை, 2.07 லட்சம் மெகாவாட், மின் உற்பத்தி திறனுக்கான அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
இதில், காற்று, பயோ மாஸ் மற்றும் சூரிய ஒளியில் இருந்து மட்டும், 20,162 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது. வரும், 2022ம் ஆண்டில், சூரிய ஒளியில் இருந்து மட்டும், 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு, ஜவகர்லால் நேரு தேசிய சூரிய சக்தி திட்டத்தின் மூலம், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சூரிய சக்தி கொள்கை :
தமிழகத்தை பொறுத்தவரை, ஆண்டுக்கு 300 நாட்கள், தெளிவான சூரிய ஒளி கிடைத்து வருகிறது. சூரிய ஒளி மின்சாரத்தை உருவாக்க, தென் தமிழக பகுதிகள், நாட்டிலேயே மிகப் பொருத்தமான பகுதிகளாக விளங்குகின்றன. இதை கருத்தில் கொண்டும், தற்போது நிலவும் மின் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாகவும், சூரிய மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிக்க, தமிழக அரசு, "தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை - 2012'யை உருவாக்கியுள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கையை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில், சூரிய ஒளி மின்சக்தியை உற்பத்தி செய்தல், பயன்படுத்துதல், ஊக்கத்தொகை தொடர்பான பல்வேறு சலுகைகள், கட்டுப்பாடுகளும் தெரிவிக்கப் பட்டுள்ளன.
சூரிய சக்தி மூலம் அடுத்த மூன்றாண்டுகளில், ஆண்டுக்கு 1,000 மெகாவாட் வீதம், 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைத்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.மேலும், சூரிய சக்தி மின்சாரத்தை உருவாக்கும் முக்கிய பகுதியாக தமிழகத்தை உருவாக்குதல், உள்நாட்டிலேயே சூரிய சக்தி சாதனங்களை உருவாக்கும் வசதி, சூரிய சக்தி மின்சாரம் தொடர்பான, ஆய்வு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை இதன் முக்கிய நோக்கம்.
இழப்பு தவிர்ப்பு:
தமிழகத்தில், காற்றாலை மின்சாரத்தை சேமிப்பதற்கான வசதிகள் இல்லாத காரணத்தால், அதிகளவு உற்பத்தி செய்தும் சில நேரங்களில் பயன்படாமல் போய் விடுகிறது. பகல் நேரங்களில் அதிகளவு உற்பத்தி, தேவைப்படும் இடத்திலேயே உற்பத்தி செய்யப்படுவதால், இழப்பு தவிர்க்கப்படுதல், சேமிப்புக்கான வாய்ப்பு ஆகியவை சூரிய ஒளி மின்சாரத்தில் உள்ளன.இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில், சூரிய ஒளி மின்சாரத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த, தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. தமிழகத்தை, சூரிய மின்சக்தியில் முதலிடத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் இதன் மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கட்டாயம்:
அதிக அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள், குறிப்பிட்ட அளவு சூரிய மின் சக்தியை பயன்படுத்த வேண்டும் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதன் படி, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட, உயர் அழுத்த மின் இணைப்புகளை பயன்படுத்துவோர் மற்றும் வர்த்தக மின் இணைப்பு பெற்றிருப்போர், தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தில், 6 சதவீதத்தை சூரிய சக்தியில் இருந்து பயன்படுத்த வேண்டும்.இதற்கான கட்டமைப்புகளை அவர்கள் உருவாக்கிக் கொள்ளவோ, சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்களிடம் அல்லது மின் வாரியத்திடம் இருந்து, மின்சக்திக்கான கட்டணத்திலோ பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கான சிறப்பு மின் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும்.வீட்டு உபயோக மின்நுகர்வோர், மேற்கூரை சூரிய சக்தி அமைப்புகளை நிறுவுவதை ஊக்குவிக்கும் வகையில், மின் உற்பத்தி அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. அரசு சார்பில், "பசுமை வீடுகள் 'திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் வீடுகள், சூரிய ஒளி மின் உற்பத்தி அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் புதிதாகக் கட்டப்படும் அனைத்து அரசு கட்டடங்கள், உள்ளாட்சி நிறுவன கட்டடங்களில், சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் நிறுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அரசு கட்டடங்களில், சூரிய ஒளி சாதனங்கள் படிப்படியாக நிறுவவும், சூரிய சக்தி மூலம் இயங்கும், தெரு விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.மேலும், சூரிய சக்தி பூங்காக்கள் உருவாக்குதல், சூரிய சக்தி சாதனங்களை தயாரிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்களுக்கு, மின் வரி செலுத்துவதில் இருந்தும், மின் வெட்டிலிருந்தும் விலக்களிக்கப் பட்டுள்ளது.
புதிய குழு:
சூரிய ஒளி மின்சக்தியை உற்பத்தி செய்வது குறித்த அனுமதியானது, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை - "டெடா' மூலம் வழங்கப் படுகிறது. விண்ணப்பித்த, 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும் .
மேலும், திட்டங்களுக்கான அனுமதி வழங்க, மின்சாரத் துறை அமைச்சர் தலைமையில், தலைமைச் செயலர், நிதித் துறை செயலர், எரிசக்தித் துறை செயலர், மின் வாரிய தலைவர், "டெடா' உறுப்பினர் செயலர், மின் வாரிய தொழில்நுட்ப அதிகாரி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
யூனிட்டுக்கு 2 ரூபாய் சலுகை!:
வீட்டு உபயோகத்திற்காக வீடுகளின் மேல், சூரிய சக்தி கூரைகள் அமைக்கும் போது, அவற்றில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவின் அடிப்படையில் ஊக்கத்தொகை அறிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு, முதல் இரண்டு ஆண்டுகள் வரை, யூனிட்டிற்கு, இரண்டு ரூபாயும், அடுத்த இரண்டாண்டுகளுக்கு, யூனிட்டிற்கு, ஒரு ரூபாயும், அடுத்த இரண்டாண்டுகளுக்கு, யூனிட்டிற்கு, 50 காசுகளும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 2014ம் ஆண்டு மார்ச் மாதம், 31ம் தேதிக்குள், சூரியசக்தி அல்லது காற்றாலை அமைப்புகளை ஏற்படுத்துபவர்களுக்கு இச்சலுகை பொருந்தும். இதன் மூலம், 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்வோர், தனி மின் மீட்டர்களை அதற்கென பொருத்த வேண்டும்.
3,000 மெகாவாட்எப்படி?:
தமிழகத்தில் அடுத்த மூன்றாண்டுகளில், உயர் அழுத்தம் மற்றும் வர்த்தகம், வீட்டு மின் நுகர்வோர் மூலம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டடங்களில் அமைக்கப்படும் சூரிய மேற்கூரை, ஊரக மின் உற்பத்திக் கழகம் மூலம், 3,000 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதில், மின் நுகர்வோர் மூலம் உற்பத்தி செய்யப்படும், 1,500 மெகாவாட்டில், 1,000 மெகாவாட் உயர் அழுத்தம் மற்றும் வர்த்தக நுகர்வோரிடம் இருந்தும், மீதமுள்ள, 500 மெகாவாட் உற்பத்தி அடிப்படையில் ஊக்கத் தொகை பெறும், வீட்டு மின் நுகர்வோர் மூலமும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
6 சதவீதம் கட்டாயம்!:
தமிழகம் வெளியிட்டுள்ள புதிய சூரிய சக்தி கொள்கையின் அடிப்படையில், உயர் மின் அழுத்தம் மற்றும் வர்த்தக மின் நுகர்வோர், 6 சதவீதம் சூரிய மின் சக்தியை பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதில், அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் 3 சதவீதம் வரையும், 2014 ஜனவரி முதல் 6 சதவீதமும் பயன்படுத்த வேண்டும்.குறிப்பாக, உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், வாரம் முழுவதும் மின்சாரம் பயன்படுத்துவோர், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், தொலைபேசி கோபுரங்கள், அனைத்து கல்லூரிகள், உறைவிடப் பள்ளிகள், 20 ஆயிரம் சதுரடி மற்றும் அதற்கு மேல் பரப்பு கொண்ட கட்டடங்கள் இந்த வரம்பில் அடங்கும்.இதில், வீடுகள், குடிசை வீடுகள், சிறு தொழிற்சாலைகள், விசைத்தறிகள், குறைந்த மின் அழுத்த மின் நுகர்வு தொழில் பிரிவுகள், விவசாய மின் நுகர்வோர் ஆகியோருக்கு, கட்டாய பயன்பாட்டில் இருந்து விலக்களிக்கப் பட்டுள்ளது.
தினமலர்
இதில், காற்று, பயோ மாஸ் மற்றும் சூரிய ஒளியில் இருந்து மட்டும், 20,162 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது. வரும், 2022ம் ஆண்டில், சூரிய ஒளியில் இருந்து மட்டும், 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு, ஜவகர்லால் நேரு தேசிய சூரிய சக்தி திட்டத்தின் மூலம், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சூரிய சக்தி கொள்கை :
தமிழகத்தை பொறுத்தவரை, ஆண்டுக்கு 300 நாட்கள், தெளிவான சூரிய ஒளி கிடைத்து வருகிறது. சூரிய ஒளி மின்சாரத்தை உருவாக்க, தென் தமிழக பகுதிகள், நாட்டிலேயே மிகப் பொருத்தமான பகுதிகளாக விளங்குகின்றன. இதை கருத்தில் கொண்டும், தற்போது நிலவும் மின் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாகவும், சூரிய மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிக்க, தமிழக அரசு, "தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை - 2012'யை உருவாக்கியுள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கையை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில், சூரிய ஒளி மின்சக்தியை உற்பத்தி செய்தல், பயன்படுத்துதல், ஊக்கத்தொகை தொடர்பான பல்வேறு சலுகைகள், கட்டுப்பாடுகளும் தெரிவிக்கப் பட்டுள்ளன.
சூரிய சக்தி மூலம் அடுத்த மூன்றாண்டுகளில், ஆண்டுக்கு 1,000 மெகாவாட் வீதம், 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைத்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.மேலும், சூரிய சக்தி மின்சாரத்தை உருவாக்கும் முக்கிய பகுதியாக தமிழகத்தை உருவாக்குதல், உள்நாட்டிலேயே சூரிய சக்தி சாதனங்களை உருவாக்கும் வசதி, சூரிய சக்தி மின்சாரம் தொடர்பான, ஆய்வு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை இதன் முக்கிய நோக்கம்.
இழப்பு தவிர்ப்பு:
தமிழகத்தில், காற்றாலை மின்சாரத்தை சேமிப்பதற்கான வசதிகள் இல்லாத காரணத்தால், அதிகளவு உற்பத்தி செய்தும் சில நேரங்களில் பயன்படாமல் போய் விடுகிறது. பகல் நேரங்களில் அதிகளவு உற்பத்தி, தேவைப்படும் இடத்திலேயே உற்பத்தி செய்யப்படுவதால், இழப்பு தவிர்க்கப்படுதல், சேமிப்புக்கான வாய்ப்பு ஆகியவை சூரிய ஒளி மின்சாரத்தில் உள்ளன.இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில், சூரிய ஒளி மின்சாரத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த, தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. தமிழகத்தை, சூரிய மின்சக்தியில் முதலிடத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் இதன் மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கட்டாயம்:
அதிக அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள், குறிப்பிட்ட அளவு சூரிய மின் சக்தியை பயன்படுத்த வேண்டும் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதன் படி, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட, உயர் அழுத்த மின் இணைப்புகளை பயன்படுத்துவோர் மற்றும் வர்த்தக மின் இணைப்பு பெற்றிருப்போர், தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தில், 6 சதவீதத்தை சூரிய சக்தியில் இருந்து பயன்படுத்த வேண்டும்.இதற்கான கட்டமைப்புகளை அவர்கள் உருவாக்கிக் கொள்ளவோ, சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்களிடம் அல்லது மின் வாரியத்திடம் இருந்து, மின்சக்திக்கான கட்டணத்திலோ பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கான சிறப்பு மின் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும்.வீட்டு உபயோக மின்நுகர்வோர், மேற்கூரை சூரிய சக்தி அமைப்புகளை நிறுவுவதை ஊக்குவிக்கும் வகையில், மின் உற்பத்தி அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. அரசு சார்பில், "பசுமை வீடுகள் 'திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் வீடுகள், சூரிய ஒளி மின் உற்பத்தி அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் புதிதாகக் கட்டப்படும் அனைத்து அரசு கட்டடங்கள், உள்ளாட்சி நிறுவன கட்டடங்களில், சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் நிறுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அரசு கட்டடங்களில், சூரிய ஒளி சாதனங்கள் படிப்படியாக நிறுவவும், சூரிய சக்தி மூலம் இயங்கும், தெரு விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.மேலும், சூரிய சக்தி பூங்காக்கள் உருவாக்குதல், சூரிய சக்தி சாதனங்களை தயாரிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்களுக்கு, மின் வரி செலுத்துவதில் இருந்தும், மின் வெட்டிலிருந்தும் விலக்களிக்கப் பட்டுள்ளது.
புதிய குழு:
சூரிய ஒளி மின்சக்தியை உற்பத்தி செய்வது குறித்த அனுமதியானது, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை - "டெடா' மூலம் வழங்கப் படுகிறது. விண்ணப்பித்த, 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும் .
மேலும், திட்டங்களுக்கான அனுமதி வழங்க, மின்சாரத் துறை அமைச்சர் தலைமையில், தலைமைச் செயலர், நிதித் துறை செயலர், எரிசக்தித் துறை செயலர், மின் வாரிய தலைவர், "டெடா' உறுப்பினர் செயலர், மின் வாரிய தொழில்நுட்ப அதிகாரி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
யூனிட்டுக்கு 2 ரூபாய் சலுகை!:
வீட்டு உபயோகத்திற்காக வீடுகளின் மேல், சூரிய சக்தி கூரைகள் அமைக்கும் போது, அவற்றில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவின் அடிப்படையில் ஊக்கத்தொகை அறிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு, முதல் இரண்டு ஆண்டுகள் வரை, யூனிட்டிற்கு, இரண்டு ரூபாயும், அடுத்த இரண்டாண்டுகளுக்கு, யூனிட்டிற்கு, ஒரு ரூபாயும், அடுத்த இரண்டாண்டுகளுக்கு, யூனிட்டிற்கு, 50 காசுகளும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 2014ம் ஆண்டு மார்ச் மாதம், 31ம் தேதிக்குள், சூரியசக்தி அல்லது காற்றாலை அமைப்புகளை ஏற்படுத்துபவர்களுக்கு இச்சலுகை பொருந்தும். இதன் மூலம், 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்வோர், தனி மின் மீட்டர்களை அதற்கென பொருத்த வேண்டும்.
3,000 மெகாவாட்எப்படி?:
தமிழகத்தில் அடுத்த மூன்றாண்டுகளில், உயர் அழுத்தம் மற்றும் வர்த்தகம், வீட்டு மின் நுகர்வோர் மூலம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டடங்களில் அமைக்கப்படும் சூரிய மேற்கூரை, ஊரக மின் உற்பத்திக் கழகம் மூலம், 3,000 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதில், மின் நுகர்வோர் மூலம் உற்பத்தி செய்யப்படும், 1,500 மெகாவாட்டில், 1,000 மெகாவாட் உயர் அழுத்தம் மற்றும் வர்த்தக நுகர்வோரிடம் இருந்தும், மீதமுள்ள, 500 மெகாவாட் உற்பத்தி அடிப்படையில் ஊக்கத் தொகை பெறும், வீட்டு மின் நுகர்வோர் மூலமும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
6 சதவீதம் கட்டாயம்!:
தமிழகம் வெளியிட்டுள்ள புதிய சூரிய சக்தி கொள்கையின் அடிப்படையில், உயர் மின் அழுத்தம் மற்றும் வர்த்தக மின் நுகர்வோர், 6 சதவீதம் சூரிய மின் சக்தியை பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதில், அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் 3 சதவீதம் வரையும், 2014 ஜனவரி முதல் 6 சதவீதமும் பயன்படுத்த வேண்டும்.குறிப்பாக, உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், வாரம் முழுவதும் மின்சாரம் பயன்படுத்துவோர், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், தொலைபேசி கோபுரங்கள், அனைத்து கல்லூரிகள், உறைவிடப் பள்ளிகள், 20 ஆயிரம் சதுரடி மற்றும் அதற்கு மேல் பரப்பு கொண்ட கட்டடங்கள் இந்த வரம்பில் அடங்கும்.இதில், வீடுகள், குடிசை வீடுகள், சிறு தொழிற்சாலைகள், விசைத்தறிகள், குறைந்த மின் அழுத்த மின் நுகர்வு தொழில் பிரிவுகள், விவசாய மின் நுகர்வோர் ஆகியோருக்கு, கட்டாய பயன்பாட்டில் இருந்து விலக்களிக்கப் பட்டுள்ளது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருண் 3000 + சிவா 3000 = மொத்தம் 6000
இனிமே தமிழ்நாட்டில் பவர் பிரச்சினையே இருக்காதுப்பா.
இனிமே தமிழ்நாட்டில் பவர் பிரச்சினையே இருக்காதுப்பா.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ஏதேனும் காரணத்தால் கிடப்பில் போடாமல் இருந்தால் சரி
- Sponsored content
Similar topics
» மழைநீர் சேகரிப்பு போல சூரிய மின்சாரம் கட்டாயமாக்கப்படும். ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு.
» சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மேற்கூரையில் சூரிய சக்தி மூலம் 2,400 யூனிட் மின்சாரம் உற்பத்தி: ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வரை சேமிப்பு
» 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 10 அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும்: மத்திய அரசு திட்டம்
» 300 'யூனிட்' மின்சாரம் இலவசம்; பஞ்சாப் அரசு அதிரடி அறிவிப்பு
» சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம்
» சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மேற்கூரையில் சூரிய சக்தி மூலம் 2,400 யூனிட் மின்சாரம் உற்பத்தி: ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வரை சேமிப்பு
» 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 10 அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும்: மத்திய அரசு திட்டம்
» 300 'யூனிட்' மின்சாரம் இலவசம்; பஞ்சாப் அரசு அதிரடி அறிவிப்பு
» சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|