புதிய பதிவுகள்
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14
by ayyasamy ram Today at 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Guna.D | ||||
jairam | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்...
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மூன்று நான்கு வயதுகளில் இருந்த முகம் மறந்திருக்கலாம் புகைப்படச் சேமிப்பு இல்லாமல் போயிருந்தால்.ஆனால் மனதிற்குள் இன்னும் முண்டியடிக்கும்-நொண்டியடிக்கும் நினைவுகள் சிலபல சில்லுசில்லுகளாக,
சேமிப்புக் கிடங்கில் வடிந்தும் படிந்தும் கிடக்கும் வைப்புநிதியாக என வலம் வருவதை அப்படியே வார்த்தைகளுக்குள் வரவு வைப்பது கடினமே.
இருந்தும்...மனசின் ரகசியத் திட்டுகளில் ரம்மியமாக அப்பிக்கிடக்கும் அந்த
நினைவுகள் சிலவற்றை சேதாரத்தோடுதான் ஸ்நேகமாய்ப் பகிர இயலும்...
பெற்றோர்கள் சிலர் தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்கிறதோ இல்லையோ நர்சரியில் படிக்க வேண்டும் என்பதில் நண்டுபிடிப் பிடிவாதம்
கொண்டவர்கள்.அப்படி நர்சரிக்கு அனுப்பப்பட்ட நம்ம நாயகன் சொல்வதை
நாமும் கேட்போம்.
அந்த ஊரில் அரிதாக முளைத்த ஆங்கில நர்சரிப் பள்ளி அது.அதிகப்பட்சம்
பெரிய வீடொன்றில் குடும்பமும் பள்ளியும் கூட்டுப் பொரியலாய் இருந்தது.முன்வாசலில்தான் இறைவணக்கம்.ஆனால் அது மட்டும் தமிழில்.அழகுக் குழந்தைகள் ஆண்பெண் பாலினப் பிரிதல்-பிரித்தல் இன்றி.
நம் நாயகன் கொஞ்சம் ரகளைப் பையன்.ரசணைப் பையனும்கூடத்தான்.
எப்போதும் போல எல்லாப் பிள்ளைகளையும் போலவே அவனுக்கும் பள்ளி
என்றாலே பாகற்காய்-வேப்பங்காய்தான்.அழுது அடம்பிடித்து அங்கும் இங்கும் ஓடி அம்மாவுக்குப் போக்குக் காட்டி அடைக்கலம் தருவார் யாருமின்றி அடிவாங்கிய அம்மாவிடமே சரணடைந்து சலுகைக் கொஞ்சலும் முத்தமும் சரமாரியாகப் பெற்றுப் பள்ளி செல்வதற்குள் அவன் அம்மா பட்ட பாட்டை விடுங்கள்,அவன் பட்ட பாட்டை இந்த உலகம் இதுவரை அறிந்ததில்லை.பள்ளி செல்லப் பிடிக்காமல் அடம்பிடிக்கும் குழந்தைகளை அடக்கும் பெற்றோர் எல்லோரும் இன்றும் அரக்கர்கள்தான் அவனுக்கு.
ஒரு நாள் இப்படி அடம்பிடித்த பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது.அப்படி ஓர் அற்புதம் அனுபவித்தவர் அரிதினும் அரிதானோர்தான்
இருக்க முடியும்.ஆம்...அவன் அம்மா காட்டிய வித்தையால் அவனுக்கு அந்த அதிசயம் உணரும் அபூர்வ தருணம் அகப்பட்டது.அதை இன்றும் அடைகாக்கிறான் அந்த ரசணைக் குள்ளன்.
அப்படி என்ன அது அவ்வளவு அபூர்வம்?...கேட்பீர்கள்.
அவன் கால்களுக்கு மேலே வானமும் தலைக்குக் கீழே தண்ணீரும் தெரிந்தால் அது அபூர்வம்-அதிசயம்-அரிய அனுபவம் எல்லாம்தானே?!...
எப்படி இது சாத்தியம் என்பீர்கள்?...
உங்களை உங்கள் தாய் கால்களில் கயிற்றைக் கட்டிக் கிணற்றுக்குள் தலைகீழாக இறக்கினால் அப்புறம் தெரியும்-புரியும் அந்த அபூர்வம்.
அன்று அழுதான்-அரற்றினான் பயத்தில்.ஆனால் இன்று அது ஓர் அபூர்வக் கவிதையாய் அப்பிக்கிடக்கிறது அவன் ஆழ்மனதில் அவ்வப்பொழுது எழுந்தும் அமிழ்ந்தும் அழகுக் காட்டும் அவனுக்குள்.
இந்த நிகழ்வு நெஞ்சுக்குழிக்குள் நிரம்பி வழிந்து நிழலாட்டம் போடும்போதெல்லாம் நிஜம் புரியாத கேள்வியொன்றும் பதில்தெரியாமல்
வந்து பந்தாடிவிட்டுப் போகும்.
அந்தக் கேள்வி :
அந்த நர்சரியை நடத்திய அழகுக் கறுப்பு டீச்சர் இன்னும் அவன் மனசில் கொடிக்கம்பத்திற்குக் கீழேயே நிற்கிறார்.
அந்த அழகு டீச்சரை அடிக்கடி வந்து பார்த்துப் பேசும் குத்தூஸ் பாய்க்கும்
அந்த டீச்சருக்கும் என்ன நடக்கும்?...அவர் வந்துபோனதும் அந்த டீச்சரின் கண்களில் முட்டிக்கொண்டு வரும் கண்ணீருக்குக் காரணம் என்ன?...
அவன் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறான் அந்த விடையை.அவனைப் பொறுத்தவரை அந்தக் கண்ணீரும் அபூர்வ அனுபவம்தான் அந்த வயசில்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
,
ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் கிறுக்கு தலைப்பில் , இங்கே இருவர் கிறுக்கு கிறுக்குன்னு கிறுகிட்டோம் , இது வேற கிறுக்கா ???
ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் கிறுக்கு தலைப்பில் , இங்கே இருவர் கிறுக்கு கிறுக்குன்னு கிறுகிட்டோம் , இது வேற கிறுக்கா ???
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன் wrote: ,
ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் கிறுக்கு தலைப்பில் , இங்கே இருவர் கிறுக்கு கிறுக்குன்னு கிறுகிட்டோம் , இது வேற கிறுக்கா ???
ஆமா...இது வேற கிறுக்குதான்...ஆனா உங்களுக்குப் பிடிச்சிருக்க கிறுக்கு இல்ல...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:பூவன் wrote: ,
ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் கிறுக்கு தலைப்பில் , இங்கே இருவர் கிறுக்கு கிறுக்குன்னு கிறுகிட்டோம் , இது வேற கிறுக்கா ???
ஆமா...இது வேற கிறுக்குதான்...ஆனா உங்களுக்குப் பிடிச்சிருக்க கிறுக்கு இல்ல...
எங்களுக்கு இருக்கு அது நிறையவே கிறுக்கு ,
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன் wrote:ரா.ரா3275 wrote:பூவன் wrote: ,
ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் கிறுக்கு தலைப்பில் , இங்கே இருவர் கிறுக்கு கிறுக்குன்னு கிறுகிட்டோம் , இது வேற கிறுக்கா ???
ஆமா...இது வேற கிறுக்குதான்...ஆனா உங்களுக்குப் பிடிச்சிருக்க கிறுக்கு இல்ல...
எங்களுக்கு இருக்கு அது நிறையவே கிறுக்கு ,
ஒப்புக்கொண்டதற்கு நன்றி...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாங்க பெரிய கிறுக்குன்னு சொல்லுவாங்க - இது மாதிரி நிறைய படிச்சதால இருக்குமோ!!!!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:பூவன் wrote:ரா.ரா3275 wrote:இதுலயும் விஷயம் இருக்கு அண்ணாபூவன் wrote: ,
ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் கிறுக்கு தலைப்பில் , இங்கே இருவர் கிறுக்கு கிறுக்குன்னு கிறுகிட்டோம் , இது வேற கிறுக்கா ???
ஆமா...இது வேற கிறுக்குதான்...ஆனா உங்களுக்குப் பிடிச்சிருக்க கிறுக்கு இல்ல...
எங்களுக்கு இருக்கு அது நிறையவே கிறுக்கு ,
ஒப்புக்கொண்டதற்கு நன்றி...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
எதுவா இருந்தாலும் காலையில பேசிக்குவோம்.. ஓகேவா அங்கிள் :farao:யினியவன் wrote:நாங்க பெரிய கிறுக்குன்னு சொல்லுவாங்க - இது மாதிரி நிறைய படிச்சதால இருக்குமோ!!!!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:நாங்க பெரிய கிறுக்குன்னு சொல்லுவாங்க - இது மாதிரி நிறைய படிச்சதால இருக்குமோ!!!!
v
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|