புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமையே பலம் Poll_c10ஒற்றுமையே பலம் Poll_m10ஒற்றுமையே பலம் Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஒற்றுமையே பலம் Poll_c10ஒற்றுமையே பலம் Poll_m10ஒற்றுமையே பலம் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஒற்றுமையே பலம் Poll_c10ஒற்றுமையே பலம் Poll_m10ஒற்றுமையே பலம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஒற்றுமையே பலம் Poll_c10ஒற்றுமையே பலம் Poll_m10ஒற்றுமையே பலம் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ஒற்றுமையே பலம் Poll_c10ஒற்றுமையே பலம் Poll_m10ஒற்றுமையே பலம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஒற்றுமையே பலம் Poll_c10ஒற்றுமையே பலம் Poll_m10ஒற்றுமையே பலம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒற்றுமையே பலம் Poll_c10ஒற்றுமையே பலம் Poll_m10ஒற்றுமையே பலம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஒற்றுமையே பலம் Poll_c10ஒற்றுமையே பலம் Poll_m10ஒற்றுமையே பலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றுமையே பலம் Poll_c10ஒற்றுமையே பலம் Poll_m10ஒற்றுமையே பலம் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஒற்றுமையே பலம் Poll_c10ஒற்றுமையே பலம் Poll_m10ஒற்றுமையே பலம் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஒற்றுமையே பலம் Poll_c10ஒற்றுமையே பலம் Poll_m10ஒற்றுமையே பலம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஒற்றுமையே பலம் Poll_c10ஒற்றுமையே பலம் Poll_m10ஒற்றுமையே பலம் Poll_c10 
15 Posts - 3%
prajai
ஒற்றுமையே பலம் Poll_c10ஒற்றுமையே பலம் Poll_m10ஒற்றுமையே பலம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒற்றுமையே பலம் Poll_c10ஒற்றுமையே பலம் Poll_m10ஒற்றுமையே பலம் Poll_c10 
9 Posts - 2%
jairam
ஒற்றுமையே பலம் Poll_c10ஒற்றுமையே பலம் Poll_m10ஒற்றுமையே பலம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒற்றுமையே பலம் Poll_c10ஒற்றுமையே பலம் Poll_m10ஒற்றுமையே பலம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒற்றுமையே பலம் Poll_c10ஒற்றுமையே பலம் Poll_m10ஒற்றுமையே பலம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒற்றுமையே பலம் Poll_c10ஒற்றுமையே பலம் Poll_m10ஒற்றுமையே பலம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமையே பலம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 24, 2012 4:38 pm

குக்கிராமம் ஒன்றில் வேலன் என்ற விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் வீட்டில் பல ஆடுகளை வளர்த்து வந்தான்.

அந்த வாரம் செவ்வாய்க்கிழமை சந்தையில் செம்மறி ஆடு ஒன்றை வேலன் வாங்கி வந்தான். செம்மறி ஆடு கொழுகொழுவென்று மிகவும் அழகாக இருந்தது. அதனால் வேலனுக்கு அதன் மேல் அதிக பிரியம் ஏற்பட்டது. அதனை நன்கு கவனித்துக் கொண்டான். அதனால் மற்ற வெள்ளாடுகள் அதன் மீது பொறாமை கொண்டன.

`இந்த செம்மறி ஆடு மூக்கும் முழியுமாக அழகாக இருக்கிறது. அதனால் நம்மை கவனிக்காமல் இந்த செம்மறி ஆட்டை அல்லவா? வேலன் நன்கு பார்த்துக் கொள்கிறான்' என்று கருதிய ஆடுகள், செம்மறி ஆட்டை தங்களுடன் சேர்த்துக் கொள்ளவில்லை.

ஒன்றாக சேர்ந்து கொண்டு செம்மறி ஆட்டை விரட்டி விரட்டி முட்டின. எப்போதும் சண்டைக்கு அழைப்பதுபோல் முறைத்துக் கொண்டு

செருமின.வேலன் ஆடுகளுக்கு தண்ணீர் வைத்தான். உடனே ஆடுகள் முண்டியடித்து கொண்டு வந்து தண்ணீரைக் குடித்தன. கூடவே செம்மறி ஆடும் தண்ணீரைக் குடிக்க வந்தது.

பொறாமை பிடித்த வெள்ளாடுகள், செம்மறிக்கு இடம் தராமல் மறித்துக் கொண்டு தண்ணீர் குடித்தன. செம்மறி ஆடு பசியெடுத்துப்போய் மீண்டும் மீண்டும் தண்ணீர் பருக முயற்சித்தது.

அதனால் மற்ற ஆடுகள் செம்மறி ஆட்டை முட்டித் தாக்கத் தொடங்கின. இந்த சண்டையில் தண்ணீர் தொட்டியில் வைத்திருந்த கஞ்சி சிந்திவிட்டது. செம்மறி ஆடு பட்டினியாய் கிடக்க வேண்டியதாய்ப் போய்விட்டது.

சிந்திய சோற்றுப் பருக்கைகளை சாப்பிட எறும்புகள் சாரை சாரையாய் ஊர்ந்து வந்தன.

ஆடுகள் சண்டை போட்டுக் கொண்டு மூலைக்கொன்றாய் நிற்பதைப் பார்த்து, எறும்புக்கூட்டம் `ஹ்ஹ ஹா' என்று சிரித்தது.

`எங்கிருந்தோ சிரிப்பொலி வருகிறதே?' என்று கவனித்த ஆடுகள் எறும்புகள் கூட்டமாக நின்று சிரிப்பதை அறிந்தன.

`ஏய் எறும்புகளா? நாங்கள் உருவத்தில் பெரியவர்கள். எங்கள் நகத்தின் அளவுகூட இல்லை. நீங்கள் எங்களைப் பார்த்து சிரிக்கிறீர்களா?' என்று ஆடு கேட்டது.

`நீங்கள் உருவத்தில் பெரியவர்களாக இருந்து என்ன செய்வது. உணவைக்கூட உங்களுக்குள் பகிர்ந்து சாப்பிடத் தெரியாத மூடர்களாய் இருக்கிறீர்கள். ஒரே கூட்டில் வாழும்போதுகூட அடித்துக் கொள்கிறீர்கள். இதுதான் பெரியவர்கள் குணமா?' என்று இளக்காரமாக கேள்வி கேட்டது எறும்புத் தலைவன்.

வெட்கத்தால் தலைகுனிந்து நின்றன ஆடுகள்.

`நீங்களும் எங்களை மாதிரி ஒற்றுமையாக இருந்திருந்தால் இப்படி முட்டி மோதி, கிடைத்த உணவைக்கூட வீணாக்கி இருப்பீர்களா? தனியே நிற்கும் செம்மறி ஆட்டை இப்படி ஒன்றாக சேர்ந்து கொண்டு தாக்குகிறீர்களா? அது தவறல்லவா? உயிர்களைக் கொல்வது பாவம் அல்லவா?' என்று தொடர்ந்து கேள்வி கேட்டது எறும்பு.

`ஆம் நீங்கள் சொல்வது சரிதான் நண்பர்களே, உருவத்தில் சிறியவர்களாக இருந்தாலும் நீங்கள் ஒற்றுமையாக இருக்கிறீர்கள். இப்போது எங்கள் அறிவுக் கண்களையும் திறந்துவிட்டீர்கள், நாங்களும் இனி ஒற்றுமையாக இருப்போம்' என்று ஒன்றாக கூறின ஆடுகள்.

எறும்புகள் சோற்றுப் பருக்கைகளுடன் புறப்பட்டன. வெள்ளாடுகள் செம்மறி ஆட்டிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

சஜிபிரபு மாறச்சன்



ஒற்றுமையே பலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக