புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதிர்பார்க்காத மரணங்கள்-வீடு வரை உறவு
Page 1 of 1 •
எதிர்பார்க்காத மரணங்கள்
கடந்த ஒரு மாதத்தில் எதிர்பார்க்காத மரணங்கள் 45 வது முதல் உறவிலும் நண்பர்கள் வட்டத்திலும் .மனம் எப்படி இதை ஜீரணிப்பது என்று தெரியாமல் ஒரு சில நிமிடங்கள் ஸ்தம்பித்து விட்டது .
அர்கதிக் யோகி என்ற நிலையை அடைய பயணிக்கும் நிலையில் இருக்கும் எனக்கு ,ஹிப்னோ தெரபி செய்து மக்களை முன் ஜென்மம் பார்க்க செய்து அவர்கள் முன் ஜென்மத்தில் என்னவாக இருந்தார்கள்,என்ன கஷ்டங்கள் பட்டு இறந்தார்கள் ,இறந்த பின் எங்கே சென்றார்கள் ,வெள்ளை ஒளி என்னும் அந்த தெய்விக ஒளி அவர்கள் முன் தெரிந்ததா ?,அங்கே அவர்கள் யாரயெல்லாம் பார்த்தார்கள் , அவர்கள் அப்படி வெள்ளை ஒளியை உடனே பார்க்க வில்லை என்றால் எங்கே போனார்கள் ,யாருடன் இருந்தார்கள் ,பின் எப்போது வெள்ளை ஒளிக்கு போனார்கள், இந்த பிறப்பு என்ன நல்ல கர்ம காரியங்கள் செய்ய பிறந்தார்கள் என்று பார்க்க செய்து இந்த பிறவியில் அவர்கள் படும் கஷ்டங்களை எப்படி புரிந்து ,சமாளித்து ,சரி செய்து வாழ்வது என்றெல்லாம் ஆராய உதவும் எனக்கு ஒரு சில நிமிடங்கள் இந்த உறவுகளின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடிய வில்லையே என்று யோசித்தேன்.
என் மனதில் கவலை , சில எதிபார்க்காத துர்மரணங்களை பார்க்கும் பொழுது கோபம் , ஏற்றுக்கொள்ள இயலாமை ,பாதுகாப்பற்ற வாழ்க்கையின் தன்மை ,ஏன் இப்படி இந்த உலகில் இப்படியெல்லாம் நடக்கிறது என்பதை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் ஒரு சில நிமிடங்கள் படபடப்பு .எதிபர்க்கத வயதில் பல பொறுப்புகளை தன் மனைவி /கணவனிடம் விட்டு செல்லும் அந்த ஆத்மாவை நினைக்கும் பொழுது நிரந்தரமில்லாதது இந்த வாழ்க்கை என்ற சலிப்பு,வெறுப்பு .இத்தனை உணர்வுகளும் என்னுடையது மட்டுமல்ல இதை படிக்கும் உங்கள் அனைவருக்கும் உண்டாகும் ஒன்றுதான் .உங்கள் உணர்வுகளையும்தான் இங்கே எழுதி உள்ளேன் .
எதற்கு இதையெல்லாம் எழுதினேன் என்று ,நிங்கள் நினைக்கலாம் .
இதோ என் பதில்.
மரணம் என்ற இந்த முடிவு அனைவருக்கும் ஒரு நாள் தவறாமல் வரும் .ஆனால் இதை எதிர்கொள்ள எத்தனை பேர் தயாராக இருக்கிறோம் என்பதுதான் கேள்வி .சிறு வயது மக்கள் இதை இப்போது நினைக்க வேண்டாம் என்றாலும் ஒரு அறிவுக்காக தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது . மரண பயம் பலருக்கு உண்டு .அதை யாரிடம் கேட்கலாம் ,சொல்லலாம் என்று தெரியாததால் தவித்து கிடப்பர்.
35 வயதை தாண்டும் பொழுதே இப்பொழுது பலருக்கு பல வித நோய்கள் வருவது சகஜமாகி விட்டது. தன் வீட்டு காரியங்களை எப்படி செய்யப்போகிறோம் என்று கவலைப் பட்டு டாக்டர் சொன்ன கெடுவுக்குள் இறப்பவர் அதிகம். இந்த நிலை மாறி தன் வாழ்நாளை எப்படி பயனுள்ளதாக மாற்றிக் கொள்வது என்று அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தால் அவர்களுக்கும் நல்லது ,குடும்பத்துக்கும் நல்லது .
மரண பயம், இறந்த பின் நாம் என்னவாக இருப்போம் ,எங்கே போவோம் ,பேயாக அலைவோமா ,நரகத்துக்கு செல்ல வேண்டி இருக்குமோ , நான் தெரிந்து செய்த தவறுகளுடன் தெரியாமல் செய்த தவறுகள் பல இருக்கும் ,இதற்கெல்லாம் யமனும் சித்திர குப்தனும் நின்று கணக்கு பார்த்து என்னை என்ன செய்வார்கள் ? என் உறவினர் அங்கே எப்படி இருப்பார்கள்,இங்கே பட்ட கஷ்டம் போதாது என்று அங்கேயும் நான் போய் பாடு பட வேண்டுமோ ,கழுகுகள் என்னை சாப்பிடும,எண்ணெய் சட்டியில் போடுவார்களா ,சினிமாவில் கதைகளில் படித்தது ,பார்த்தது என்று என்னவெல்லாம் உண்மை ?,இல்லை இந்திரா லோகத்தில் நா அழகப்பன் படம் போல ஜாலியாக இருக்குமோ ?,என்னால் கைவிடப்பட்டு தற்கொலை செய்து கொண்ட காதலன் எனக்காக அங்கே காத்திருப்பனோ ,எத்தனை பேரை கொடுமை செய்திருப்பேன் , லஞ்சம் வாங்கி அநியாய பணம் சேர்த்திருப்பேன் .அதை இப்பொழுது எடுத்து கொஞ்சம் தர்ம காரியம் செய்யலாம் என்றால் பிள்ளைகள் நம் கையில் உள்ளதை எல்லாம் பிடுங்கிக் கொண்டு சாப்பாட்டுக்கே தாளம் போடும் நிலையில் வைத்து விட்டார்களே ,கடவுளே ஏன் எனக்கு மட்டும் இந்த நிலை . இப்படி மனம் பல வித எண்ணங்களில் முழ்கி மரண வேதனை அதிகம் ஆக வழி செய்யும் .
இதோ உங்களுக்கு ஒரு நற் செய்தி !
மனிதனின் சில வியாதிகளுக்கு மருந்து இல்லை. ஆனால் இந்த மன பயத்துக்கு தீர்வு உண்டு .மன நல மருத்துவர் கொடுக்கும் மூளை ஹார்மோன்களை மாற்றும் மருந்து அல்ல அது .உங்கள் மனதையும் ,சக்கரங்களையும் ஆராய்ந்து ஹிப்னோ ஆழ் மன சிகிச்சை மூலமும் ,பிராணிக் ஹீலிங் மூலமும் இந்த பய வியாதிக்கு தீர்வு மட்டுமல்ல உங்கள் மனதுக்கு மரணத்திற்குப் பின் ஒருவருக்கு என்ன நடக்கும் என்ற நிகழ்வுகளை புரிந்து கொண்டு இப்பொழுதே எதிர்காலத்தை இன்பமான ஒன்றாகவும் ,மரணத்தை ஆன்மிக உலகில் பிறக்கும் ஒரு இனிமையான நிகழ்வாக மாற்றலாம் .
இப்பொழுது 2ம் பத்தியை மீண்டும் படிக்கவும். அது உங்கள் சிகிச்சைக்கு ஒரு முன்னோட்டம் .
கடந்த ஒரு மாதத்தில் எதிர்பார்க்காத மரணங்கள் 45 வது முதல் உறவிலும் நண்பர்கள் வட்டத்திலும் .மனம் எப்படி இதை ஜீரணிப்பது என்று தெரியாமல் ஒரு சில நிமிடங்கள் ஸ்தம்பித்து விட்டது .
அர்கதிக் யோகி என்ற நிலையை அடைய பயணிக்கும் நிலையில் இருக்கும் எனக்கு ,ஹிப்னோ தெரபி செய்து மக்களை முன் ஜென்மம் பார்க்க செய்து அவர்கள் முன் ஜென்மத்தில் என்னவாக இருந்தார்கள்,என்ன கஷ்டங்கள் பட்டு இறந்தார்கள் ,இறந்த பின் எங்கே சென்றார்கள் ,வெள்ளை ஒளி என்னும் அந்த தெய்விக ஒளி அவர்கள் முன் தெரிந்ததா ?,அங்கே அவர்கள் யாரயெல்லாம் பார்த்தார்கள் , அவர்கள் அப்படி வெள்ளை ஒளியை உடனே பார்க்க வில்லை என்றால் எங்கே போனார்கள் ,யாருடன் இருந்தார்கள் ,பின் எப்போது வெள்ளை ஒளிக்கு போனார்கள், இந்த பிறப்பு என்ன நல்ல கர்ம காரியங்கள் செய்ய பிறந்தார்கள் என்று பார்க்க செய்து இந்த பிறவியில் அவர்கள் படும் கஷ்டங்களை எப்படி புரிந்து ,சமாளித்து ,சரி செய்து வாழ்வது என்றெல்லாம் ஆராய உதவும் எனக்கு ஒரு சில நிமிடங்கள் இந்த உறவுகளின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடிய வில்லையே என்று யோசித்தேன்.
என் மனதில் கவலை , சில எதிபார்க்காத துர்மரணங்களை பார்க்கும் பொழுது கோபம் , ஏற்றுக்கொள்ள இயலாமை ,பாதுகாப்பற்ற வாழ்க்கையின் தன்மை ,ஏன் இப்படி இந்த உலகில் இப்படியெல்லாம் நடக்கிறது என்பதை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் ஒரு சில நிமிடங்கள் படபடப்பு .எதிபர்க்கத வயதில் பல பொறுப்புகளை தன் மனைவி /கணவனிடம் விட்டு செல்லும் அந்த ஆத்மாவை நினைக்கும் பொழுது நிரந்தரமில்லாதது இந்த வாழ்க்கை என்ற சலிப்பு,வெறுப்பு .இத்தனை உணர்வுகளும் என்னுடையது மட்டுமல்ல இதை படிக்கும் உங்கள் அனைவருக்கும் உண்டாகும் ஒன்றுதான் .உங்கள் உணர்வுகளையும்தான் இங்கே எழுதி உள்ளேன் .
எதற்கு இதையெல்லாம் எழுதினேன் என்று ,நிங்கள் நினைக்கலாம் .
இதோ என் பதில்.
மரணம் என்ற இந்த முடிவு அனைவருக்கும் ஒரு நாள் தவறாமல் வரும் .ஆனால் இதை எதிர்கொள்ள எத்தனை பேர் தயாராக இருக்கிறோம் என்பதுதான் கேள்வி .சிறு வயது மக்கள் இதை இப்போது நினைக்க வேண்டாம் என்றாலும் ஒரு அறிவுக்காக தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது . மரண பயம் பலருக்கு உண்டு .அதை யாரிடம் கேட்கலாம் ,சொல்லலாம் என்று தெரியாததால் தவித்து கிடப்பர்.
35 வயதை தாண்டும் பொழுதே இப்பொழுது பலருக்கு பல வித நோய்கள் வருவது சகஜமாகி விட்டது. தன் வீட்டு காரியங்களை எப்படி செய்யப்போகிறோம் என்று கவலைப் பட்டு டாக்டர் சொன்ன கெடுவுக்குள் இறப்பவர் அதிகம். இந்த நிலை மாறி தன் வாழ்நாளை எப்படி பயனுள்ளதாக மாற்றிக் கொள்வது என்று அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தால் அவர்களுக்கும் நல்லது ,குடும்பத்துக்கும் நல்லது .
மரண பயம், இறந்த பின் நாம் என்னவாக இருப்போம் ,எங்கே போவோம் ,பேயாக அலைவோமா ,நரகத்துக்கு செல்ல வேண்டி இருக்குமோ , நான் தெரிந்து செய்த தவறுகளுடன் தெரியாமல் செய்த தவறுகள் பல இருக்கும் ,இதற்கெல்லாம் யமனும் சித்திர குப்தனும் நின்று கணக்கு பார்த்து என்னை என்ன செய்வார்கள் ? என் உறவினர் அங்கே எப்படி இருப்பார்கள்,இங்கே பட்ட கஷ்டம் போதாது என்று அங்கேயும் நான் போய் பாடு பட வேண்டுமோ ,கழுகுகள் என்னை சாப்பிடும,எண்ணெய் சட்டியில் போடுவார்களா ,சினிமாவில் கதைகளில் படித்தது ,பார்த்தது என்று என்னவெல்லாம் உண்மை ?,இல்லை இந்திரா லோகத்தில் நா அழகப்பன் படம் போல ஜாலியாக இருக்குமோ ?,என்னால் கைவிடப்பட்டு தற்கொலை செய்து கொண்ட காதலன் எனக்காக அங்கே காத்திருப்பனோ ,எத்தனை பேரை கொடுமை செய்திருப்பேன் , லஞ்சம் வாங்கி அநியாய பணம் சேர்த்திருப்பேன் .அதை இப்பொழுது எடுத்து கொஞ்சம் தர்ம காரியம் செய்யலாம் என்றால் பிள்ளைகள் நம் கையில் உள்ளதை எல்லாம் பிடுங்கிக் கொண்டு சாப்பாட்டுக்கே தாளம் போடும் நிலையில் வைத்து விட்டார்களே ,கடவுளே ஏன் எனக்கு மட்டும் இந்த நிலை . இப்படி மனம் பல வித எண்ணங்களில் முழ்கி மரண வேதனை அதிகம் ஆக வழி செய்யும் .
இதோ உங்களுக்கு ஒரு நற் செய்தி !
மனிதனின் சில வியாதிகளுக்கு மருந்து இல்லை. ஆனால் இந்த மன பயத்துக்கு தீர்வு உண்டு .மன நல மருத்துவர் கொடுக்கும் மூளை ஹார்மோன்களை மாற்றும் மருந்து அல்ல அது .உங்கள் மனதையும் ,சக்கரங்களையும் ஆராய்ந்து ஹிப்னோ ஆழ் மன சிகிச்சை மூலமும் ,பிராணிக் ஹீலிங் மூலமும் இந்த பய வியாதிக்கு தீர்வு மட்டுமல்ல உங்கள் மனதுக்கு மரணத்திற்குப் பின் ஒருவருக்கு என்ன நடக்கும் என்ற நிகழ்வுகளை புரிந்து கொண்டு இப்பொழுதே எதிர்காலத்தை இன்பமான ஒன்றாகவும் ,மரணத்தை ஆன்மிக உலகில் பிறக்கும் ஒரு இனிமையான நிகழ்வாக மாற்றலாம் .
இப்பொழுது 2ம் பத்தியை மீண்டும் படிக்கவும். அது உங்கள் சிகிச்சைக்கு ஒரு முன்னோட்டம் .
டாக்டர் K.R.கோமதி .M.B., B.S.,
பாலியல் கல்வி மற்றும் பெற்றோர்க்கேற்ற சர்வதேச கவுன்சில் உறுப்பினர் ,
M.CSEPI (Member of council of sex education and parenthood International),
SEXOLOGIST,
Advanced Pranic healer ,
Master Hypnotherapist
- sureshyeskayபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012
இயற்கையின்
தயக்கமற்ற
சுயாதீன
நியாயத் தீர்ப்பு !
நெடிய உயிர்துடிப்பின்
கொடிய முடிவின்
மறுக்கமுடியாத
இறுதி அறிவிப்பு !
உடலுக்குள் ஊடுருவ
அடம்பிடித்து
ஆர்ப்பரிக்கும் உயிர்மையின்
தார்ப்பரியம் !
தாலாட்டி வளர்க்கப்பட்டு
உலா வந்த தூலத்தை, அதன்
மூலத்தின் முன்நிறுத்தும்
காலத்தின் ஞானம் !
வேட்டைக் காட்டில்
ஆட்டமிட்ட வாழ்க்கைப் பயணத்தின்
இறுதித் திருப்பமாய்
குறுக்கிடும்
கருநிழல் படர்ந்த
ஒருவழிப் பாதை !
அவதூறாக
தவறான அர்த்தம் கூறப்பட்டு
கற்பனைவாதிகளால்
அற்பமாக்கப்படும்
இயற்கையின்
வியத்தகு நியதி !
மரணம் -
நிரந்தரமாக உயிருடன்
துணை சேர்ந்து வாழ்ந்து,
இணையற்ற உயிரியல்
யுகம் காக்கும்
தகவமைப்பு நிகழ்வு !
(நன்றி: தமிழ் பேரன்ட்ஸ் டாட் காம் )
தயக்கமற்ற
சுயாதீன
நியாயத் தீர்ப்பு !
நெடிய உயிர்துடிப்பின்
கொடிய முடிவின்
மறுக்கமுடியாத
இறுதி அறிவிப்பு !
உடலுக்குள் ஊடுருவ
அடம்பிடித்து
ஆர்ப்பரிக்கும் உயிர்மையின்
தார்ப்பரியம் !
தாலாட்டி வளர்க்கப்பட்டு
உலா வந்த தூலத்தை, அதன்
மூலத்தின் முன்நிறுத்தும்
காலத்தின் ஞானம் !
வேட்டைக் காட்டில்
ஆட்டமிட்ட வாழ்க்கைப் பயணத்தின்
இறுதித் திருப்பமாய்
குறுக்கிடும்
கருநிழல் படர்ந்த
ஒருவழிப் பாதை !
அவதூறாக
தவறான அர்த்தம் கூறப்பட்டு
கற்பனைவாதிகளால்
அற்பமாக்கப்படும்
இயற்கையின்
வியத்தகு நியதி !
மரணம் -
நிரந்தரமாக உயிருடன்
துணை சேர்ந்து வாழ்ந்து,
இணையற்ற உயிரியல்
யுகம் காக்கும்
தகவமைப்பு நிகழ்வு !
(நன்றி: தமிழ் பேரன்ட்ஸ் டாட் காம் )
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|