|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பறையின் வகைகள்!by ராஜு சரவணன் Today at 9:13 am
» நினைவுகள் போதும் என்கிறாய்..???
by பூவன் Today at 8:58 am
» சென்னையில் ஒரு மாநாடு
by தர்மா Today at 8:55 am
» மெழுகுவர்த்தியின் அறிவுரை
by முத்துராஜ் Today at 8:39 am
» பார்வை ...???
by கவிஞர் கே இனியவன் Today at 8:20 am
» நான்' அழுதால் .....
by கவிஞர் கே இனியவன் Today at 8:17 am
» சொந்தக்கதை....சோகக்கதை.
by maristella Today at 8:11 am
» அரைகுறை வெற்றி ....
by கவிஞர் கே இனியவன் Today at 8:10 am
» எனக்கு பிடித்தவை (தொடர் கவிதை)
by கவிஞர் கே இனியவன் Today at 7:59 am
» ஆண்ட்ராய்டு ரூட்
by ராஜு சரவணன் Today at 7:40 am
» சிந்தித்தாயா ....???
by கவிஞர் கே இனியவன் Today at 7:35 am
» என் காதல் ...
by கவிஞர் கே இனியவன் Today at 7:21 am
» ஒரு தந்தையின் கடிதம்
by கவிஞர் கே இனியவன் Today at 7:09 am
» வாய்ப்புண் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?
by கவிஞர் கே இனியவன் Today at 7:03 am
» சித்திரம் எழுப்பிய கவிதை
by ரமணி Today at 7:00 am
» மனதை மிருதுவாகும் நீது சுரேஷ் குரல் வளம் காணொளி !!!!!!!!!!
by பிளேடு பக்கிரி Today at 2:09 am
» ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்!
by பிளேடு பக்கிரி Today at 2:07 am
» 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!
by பிளேடு பக்கிரி Today at 1:56 am
» "குடு குடு' மத்திய அமைச்சரவை
by சிவா Today at 1:55 am
» பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் வாழ்க்கை சீரழிந்து விடும்
by பிளேடு பக்கிரி Today at 1:49 am
» சித்தர்களை தெரிந்துகொள்வோம்
by சிவா Today at 1:49 am
» வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்...
by சிவா Today at 1:48 am
» திருமணத்தில் மணமக்கள் அருந்ததி பார்ப்பது ஏன்?
by சிவா Today at 1:46 am
» மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு
by பிளேடு பக்கிரி Today at 1:41 am
» உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!
by சிவா Today at 1:34 am
» தோஷம்! சந்தோஷம்!
by சிவா Today at 1:26 am
» வாழை இலை
by சிவா Today at 1:24 am
» கீதையின் பெருமை
by சிவா Today at 1:21 am
» நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்!
by சிவா Today at 1:16 am
» ஏன் தேங்காய் உடைக்கிறோம்?
by யினியவன் Today at 1:14 am
» வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை...
by யினியவன் Today at 1:09 am
» உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இல்லை!
by சரவணன் Today at 1:09 am
» இன்று உலக அகதிகள் தினம்
by யினியவன் Today at 1:06 am
» கொடிது கொடிது வறுமை கொடிது
by சரவணன் Today at 1:05 am
» இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!
by சரவணன் Today at 1:02 am
» பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்!
by சிவா Today at 12:56 am
» காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
by யினியவன் Today at 12:55 am
» வெயிலின் அருமை வியாதியில் தெரியும்
by சிவா Today at 12:54 am
» சித்தர் பழமொழிகள்.
by சிவா Today at 12:46 am
» அமைச்சர் வைகை செல்வன் மீண்டும் மீண்டும் "சொதப்பல்!
by சிவா Today at 12:34 am
Top posting users this week
| Muthumohamed | ||||
| MADHUMITHA | ||||
| கவிஞர் கே இனியவன் | ||||
| யினியவன் | ||||
| சிவா | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜு சரவணன் | ||||
| பூவன் | ||||
| ராஜா | ||||
| krishnaamma |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1 • Share •
என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .
என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் !
ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்!
கவிஞர் இரா .இரவி .
உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ் !
உலகம் முழுவதும் பரவியுள்ள மொழி தமிழ் !
உலகின் முதல்மொழி தமிழ்மொழி என்பதை
உரைத்தார் அன்றே பன்மொழி அறிஞர் பாவாணர் !
பன்னாட்டு ஆட்சிமொழியான மொழி தமிழ் !
பண்டைக் காலம் முதல் ஆளுமை மொழி தமிழ் !
இணையத்தில் வாகை சூடிய மொழி தமிழ் !
இதயத்தில் இடம் பிடித்த மொழி தமிழ் !
மூவேந்தர்கள் போற்றி வளர்த்த மொழி தமிழ் !
மூத்த புலவர்கள் கட்டிக் காத்த மொழி தமிழ் !
எழுத்து பேச்சு இரண்டிலும் வாழும் மொழி தமிழ் !
இணையில்லா திருக்குறளை ஈந்தமொழி தமிழ் !
மொழி அறியாதவர்களும் ரசிக்கும் மொழி தமிழ்
மொழியின் பால் ஈர்ப்பு சக்தி உள்ள மொழி தமிழ் !
செம்மொழி நம் மொழி உணர்வாய் தமிழா !
செம்மையைக் காத்திட முயல்வாய் தமிழா !
கலப்பு தாவரத்தில் நன்மை தரலாம் !
கலப்பு மொழிக்கு தீமையே தந்திடும் !
கலப்படம் உணவில் தண்டனைக்குரிய குற்றம் !
கலப்படம் மொழியில் புரிவதும் குற்றமே !
இலக்கண இலக்கியம் நிறைந்த மொழி தமிழ் !
எண்ணிலடங்கா சொற்கள் மிகுந்த மொழி தமிழ் !
இயல் இசை நாடகம் நிறைந்த மொழி தமிழ் !
இனிய முத்தமிழில் இனிய மொழி தமிழ் !
தமிங்கிலப் பேச்சிற்கு முடிவுரை எழுதுங்கள் !
தமிழை தமிழாகவேப் பேசிட முயலுங்கள் !
ஆயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும்
அழகு தமிழுக்கு எந்த மொழியும் ஈடாகாது
தமிழன் பெருமையை நெஞ்சில் நிறுத்து !
தமிழோடு பிற மொழி கலப்பதை நிறுத்து !
இல்லாதவன் பிச்சை எடுத்தல் நியாயம் !
இருப்பவன் பிச்சை எடுத்தல் அநியாயம் !
என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் !
ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்!
--
ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்!
கவிஞர் இரா .இரவி .
உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ் !
உலகம் முழுவதும் பரவியுள்ள மொழி தமிழ் !
உலகின் முதல்மொழி தமிழ்மொழி என்பதை
உரைத்தார் அன்றே பன்மொழி அறிஞர் பாவாணர் !
பன்னாட்டு ஆட்சிமொழியான மொழி தமிழ் !
பண்டைக் காலம் முதல் ஆளுமை மொழி தமிழ் !
இணையத்தில் வாகை சூடிய மொழி தமிழ் !
இதயத்தில் இடம் பிடித்த மொழி தமிழ் !
மூவேந்தர்கள் போற்றி வளர்த்த மொழி தமிழ் !
மூத்த புலவர்கள் கட்டிக் காத்த மொழி தமிழ் !
எழுத்து பேச்சு இரண்டிலும் வாழும் மொழி தமிழ் !
இணையில்லா திருக்குறளை ஈந்தமொழி தமிழ் !
மொழி அறியாதவர்களும் ரசிக்கும் மொழி தமிழ்
மொழியின் பால் ஈர்ப்பு சக்தி உள்ள மொழி தமிழ் !
செம்மொழி நம் மொழி உணர்வாய் தமிழா !
செம்மையைக் காத்திட முயல்வாய் தமிழா !
கலப்பு தாவரத்தில் நன்மை தரலாம் !
கலப்பு மொழிக்கு தீமையே தந்திடும் !
கலப்படம் உணவில் தண்டனைக்குரிய குற்றம் !
கலப்படம் மொழியில் புரிவதும் குற்றமே !
இலக்கண இலக்கியம் நிறைந்த மொழி தமிழ் !
எண்ணிலடங்கா சொற்கள் மிகுந்த மொழி தமிழ் !
இயல் இசை நாடகம் நிறைந்த மொழி தமிழ் !
இனிய முத்தமிழில் இனிய மொழி தமிழ் !
தமிங்கிலப் பேச்சிற்கு முடிவுரை எழுதுங்கள் !
தமிழை தமிழாகவேப் பேசிட முயலுங்கள் !
ஆயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும்
அழகு தமிழுக்கு எந்த மொழியும் ஈடாகாது
தமிழன் பெருமையை நெஞ்சில் நிறுத்து !
தமிழோடு பிற மொழி கலப்பதை நிறுத்து !
இல்லாதவன் பிச்சை எடுத்தல் நியாயம் !
இருப்பவன் பிச்சை எடுத்தல் அநியாயம் !
என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் !
ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்!
--

eraeravi- இளையநிலா

- பதிவுகள்: 735
மதிப்பீடுகள்: 87

Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .
சூப்பர்.
தமிழுக்கு ஒரு சலாம்...
தமிழை வாழ்த்தி கவிதை பாடும் தமிழனுக்கும் ஒரு சலாம்...
நன்றி கவிஞர் இரா .இரவி
வாழ்த்துக்கள்.
தமிழுக்கு ஒரு சலாம்...
தமிழை வாழ்த்தி கவிதை பாடும் தமிழனுக்கும் ஒரு சலாம்...
நன்றி கவிஞர் இரா .இரவி
வாழ்த்துக்கள்.

றினா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2918
மதிப்பீடுகள்: 374
Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .
கவிதை நன்று

கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 4743
மதிப்பீடுகள்: 631
Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .
றினா wrote:சூப்பர்.
தமிழுக்கு ஒரு சலாம்...
தமிழை வாழ்த்தி கவிதை பாடும் தமிழனுக்கும் ஒரு சலாம்...
நன்றி கவிஞர் இரா .இரவி
வாழ்த்துக்கள்.
இதையும் தமிழிலேயே வாழ்த்தி இருக்கலாமே நண்பரே

கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 4743
மதிப்பீடுகள்: 631
Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .
அருமை அய்யா ..

புரட்சி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4758
மதிப்பீடுகள்: 758

Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi- இளையநிலா

- பதிவுகள்: 735
மதிப்பீடுகள்: 87

Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .
கருத்தும் கவிதையும் அருமை.

கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு

கா.ந.கல்யாணசுந்தரம்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள்: 3761
மதிப்பீடுகள்: 548

Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi- இளையநிலா

- பதிவுகள்: 735
மதிப்பீடுகள்: 87

Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .
செவிட்டில் அடித்தாற்போல் கவிதை நல்ல சாட்டையடி.. தமிழின் பெருமை அறியும் நாள் விரைவில்.. பாராட்டுக்கள் கவிஞரே

அசுரன்- வழிநடத்துனர்
- பதிவுகள்: 9406
மதிப்பீடுகள்: 2080
Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi- இளையநிலா

- பதிவுகள்: 735
மதிப்பீடுகள்: 87

Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .
மீள் பதிவுக் கருத்துக்கள் அருமை

செம்மொழியான் பாண்டியன்- இளையநிலா

- பதிவுகள்: 370
மதிப்பீடுகள்: 91
Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi- இளையநிலா

- பதிவுகள்: 735
மதிப்பீடுகள்: 87

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum













