புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
2 Posts - 3%
jairam
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
1 Post - 1%
சிவா
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
13 Posts - 4%
prajai
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
9 Posts - 3%
Jenila
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
4 Posts - 1%
jairam
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
4 Posts - 1%
Rutu
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூச்செடி வளருங்க


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 28, 2009 11:44 am

நாம், இன்று கடையில் கிடைக்கிற பூக்களைக் கொண்டு இறைவனுக்கு பூஜை செய்கிறோம். ஆனால், வீட்டில் மலர்ச்செடிகளை வளர்த்தால், புத்தம் புதிய பூக்களால் இறைவனைப் பூஜிக்கலாம். புதிய பூக்களை இறைவன் விரும்புகிறார் என்பதற்கு, திருவாதிரை நாயகர் நடராஜரின் அருள்பெற்ற வியாக்ரபாதரின் கதையே சாட்சி.
சிறந்த சிவபக்தராகத் திகழ்ந்தார் மத்யந்தினர் என்ற முனிவர். இவருக்கு ஒரு மகன் பிறந்தார். அவருக்கு, "மாத்யந்தினர்' என்று பெயர் சூட்டப்பட்டது. மாத்யந்தினருக்கு, ஞானமார்க்கத்தை அவரது தந்தை கற்றுக் கொடுத்தார். எப்படியேனும், தன் வாழ்நாளில் சிவதரிசனத்தை நேரில் பெற்று விட வேண்டும் என விரும்பினார் மாத்யந்தினர்.
இந்த ஆசை நிறைவேற, தில்லைவனத்திற்கு சென்று, அங்குள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வரும்படி வற்புறுத்தினார் அவரது தந்தை. மாத்யந்தினரும் தில்லை வனத்தைச் சிரமப்பட்டு வந்தடைந்தார். அந்தக் காட்டில் ஓரிடத்தில், சிவலிங்கம் ஒன்று ஒளி வீசிய நிலையில் இருந்தது. அந்த லிங்கமே தன் தந்தை குறிப்பிட்டதாக இருக்க வேண்டுமென கருதிய மாத்யந்தினர், அந்த லிங்கத்திற்கு, "திருமூலநாதர்' என பெயர் சூட்டி வணங்கி வந்தார்.
அந்த லிங்கத்திற்கு, தினமும் அதிகாலையில் பூத்த புத்தம்புது பூக்களால் அவர் பூஜை செய்வது வழக்கம். இதற்காக காட்டிலுள்ள மரங்களில் பூக்கும் பூக்களை காலை 4.00 மணிக்கெல்லாம் பறித்து வந்தார். இருளில் கண் சரி வர தெரியாததால், அவர் பறிக்கும் பூக்களில் அழுகியவை, இதழ் உதிர்ந்தவை, பட்டுப்போனவை என மற்ற பூக்களும் கலந்து வந்தன. இது மாத்யந்தினர் மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
ஒருமுறை, கண்ணீருடன் இந்தக் குறையை இறைவனிடம் முறையிட்டார். தன் மேல் அவர் கொண்ட அன்பைக் கண்ட இறைவன், அசரீரியாக, "மகனே! நீ மரங்களின் உச்சிக்குச் சென்று நல்ல பூக்களை பறிக்கும் வகையில் பற்றி ஏறுவதற்கு புலி நகங்களை கையிலும், காலிலும் தருகிறேன். புலிக்கு இருளிலும் கண் நன்றாகத் தெரிவது போல, எவ்வளவு இருட்டாயினும் உன் கண் தெளிவாகத் தெரியச் செய்கிறேன்...' என்றார்.
அதன்படியே விரல்களைப் பெற்ற மாத்யந்தினர், சிறந்த மலர்களைப் பறித்து சுவாமிக்கு பூஜை செய்தார். புலியை, "வியாக்ரம்' என்பர். இதனால், இந்த முனிவருக்கு, "வியாக்ரபாத முனிவர்' என்ற பெயர் ஏற்பட்டது.
தன் மீது கருணை கொண்ட முனிவரின் வம்சத்தையும் பெருமையடையச் செய்தார் சிவன். மாத்யந்தினருக்கு மனைவியாக வாய்த்தாள் வசிஷ்டரின் சகோதரி. அவர்களுக்கு உபமன்யு என்ற மகன் பிறந்தான். காட்டில் வசித்ததால், குழந்தையை வளர்க்க சிரமப்பட, சகோதரியை, தன் ஆஸ்ரமத்துக்கு அழைத்துச் சென்று, காமதேனுவின் பாலை புகட்டி வந்தார் வசிஷ்டர். தன் மனைவி, குழந்தையைப் பிரிந்திருக்க மாத்யந்தினருக்கு மனமில்லாததால் மீண்டும் தில்லைவனத்துக்கே அழைத்து வந்து விட்டார்.
காமதேனுவின் பாலை குடித்து வளர்ந்த குழந்தை, காட்டில் சமைத்த கஞ்சியைக் குடிக்க மறுத்து அழுதான். தன் பக்தனின் குழந்தைக்காக, தில்லைக் காட்டிற்கு பாற்கடலையே வரவழைத்து, குழந்தைக்கு புகட்டச் செய்தார் சிவன். அத்துடன், தன் திருநடனத்தையும் இந்தக் காட்டில் அவருக்கு காட்டியருளினார். அவர் நடனமாடிய நாள் மார்கழி திருவாதிரை நாளாகக் கருதப்படுகிறது. அந்த தில்லைவனமே இப்போது சிதம்பரம் எனப்படுகிறது.
புத்தம்புது மலர்களால் பூஜை செய்ததற்கு கிடைத்த பலனைப் பார்த்தீர்களா! எனவே, நாமும் வீட்டில் மலர்ச்செடிகளை வளர்த்து, புத்தம் புதுபூக்களால் இறைவனை பூஜிப்போம்.


நன்றி ‍தினமலர்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக