புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 5:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 5:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 5:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 5:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 5:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 3:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 8:32 am
» books needed
by Manimegala Yesterday at 6:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 4:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 6:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 6:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 5:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 5:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 5:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 4:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 4:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 1:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:54 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 9:58 am
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 9:57 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 8:50 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 8:32 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 8:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 7:56 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 7:32 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 4:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 4:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 4:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 3:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 3:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 3:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 5:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 5:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 2:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 12:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 9:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 am
by ayyasamy ram Today at 5:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 5:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 5:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 5:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 5:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 3:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 8:32 am
» books needed
by Manimegala Yesterday at 6:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 4:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 6:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 6:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 5:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 5:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 5:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 4:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 4:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 1:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:54 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 9:58 am
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 9:57 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 8:50 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 8:32 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 8:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 7:56 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 7:32 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 4:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 4:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 4:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 3:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 3:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 3:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 5:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 5:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 2:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 12:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 9:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடிவுக்கு வந்தது வாழைப்பழச் சண்டை
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
"ஒரு வாழைப்பழத்துக்குப் போய் இவ்வளவு பெரிய சண்டையா...'' என்ற கேள்வியும், ""வாழைப் பழம் என்ன...? சாதாரண விஷயமா'' என்று கூறி நீண்ட விளக்கம் அளிக்கும் பதிலும் திரைப்படத்தில் வரும் பிரபலமான நகைச்சுவைக் காட்சி.
அதே நேரத்தில், வாழைப் பழம் என்பது சாதாரண விஷயம் இல்லைதான் என்பதை ஐரோப்பிய யூனியனுக்கும், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இடையே சுமார் 20 ஆண்டுகளாக நீடித்து வந்த வாழைப்பழ வர்த்தகச் சண்டை உணர்த்தியுள்ளது.
ஐரோப்பிய யூனியனுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாழைப் பழத்துக்கு விதிக்கப்படும் சுங்க வரிதான் இங்கு சண்டைக்கு மூலகாரணம்.
வாழைச் சாகுபடியில் உலகில் முன்னணியில் இருப்பது ஈக்வடார், குவாதமாலா, ஹோண்டுராஸ், மெக்சிகோ, கொலம்பியா, பெரு, வெனிசூலா. பிரேசில், பனாமா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள். அதே நேரத்தில் வாழைப்பழ நுகர்வில் முன்னணியில் இருப்பவை ஐரோப்பிய யூனியன் நாடுகள். அங்கு வாழைப்பழத்துக்கு மிகப் பெரிய சந்தை உண்டு. லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஏழை விவசாயிகளால் சாகுபடி செய்யப்படும் வாழைப் பழங்கள்தான், ஐரோப்பியச் சீமான்களுக்கு விருந்தளிக்கப்படுகிறது.
வாழைப் பழத்தை பெருமளவில் உற்பத்தி செய்யும் நாடுகள் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளுக்குத்தான் அதனை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றன. குளிர் பிரதேசத்தில் வாழையைச் சாகுபடி செய்ய முடியாது என்பதால் வாழைப் பழத் தேவைக்கு ஐரோப்பிய நாடுகள் இறக்குமதியை நம்பியுள்ளன.
இதனிடையே ஆப்பிரிக்கா, கரிபீயன், பசிபிக் பிரதேசப் பகுதிகளில் (ஏசிபி நாடுகள்) தங்களிடம் அடிமைப்பட்டு இருந்த நாடுகளில் இருந்து வாழைப்பழ இறக்குமதி செய்யும்போது அவற்றுக்குச் சலுகை அளித்தன ஐரோப்பிய நாடுகள். அதாவது, தங்களின் காலனி நாடாக முன்பு இருந்தவற்றுக்கு வாழைப்பழ இறக்குமதியின்போது சுங்க வரி கிடையாது என்று அறிவித்தன.
அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள் இறக்குமதி செய்யும் வாழைப் பழத்துக்கு சுங்க வரி விதிக்கப்பட்டு வந்தது. இதனால் லத்தீன் அமெரிக்க நாடுகள் பாதிக்கப்பட பிரச்னை தொடங்கியது.
தடையற்ற வாணிப ஒப்பந்தத்தின்படி இறக்குமதி செய்யும் வாழைப் பழத்துக்கு சுங்கவரி வசூலிப்பது நியாயமற்றது என்று போர்க்கொடி தூக்கின அந்நாடுகள். ஐரோப்பிய நாடுகள் இதனைக் கண்டுகொள்ளாததை அடுத்து பிரச்னை உலக வர்த்தக அமைப்புக்கு (டபிள்யூ.டி.ஓ) எடுத்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து பலகட்டங்களில் பேச்சு நடைபெற்றும் இறுதி முடிவு எட்டப்படாமலேயே இருந்தது.
ஐரோப்பிய நாடுகள் ஆண்டுக்கு சராசரியாக ஐந்தரை கோடி டன் வாழைப் பழத்தை இறக்குமதி செய்கின்றன. இதில் 70 சதவீதம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வருகிறது. 17 சதவீதம் "ஏசிபி' நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
ஸ்பெயின், போர்ச்சுகல், சைப்ரஸ், கிரேக்கம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஒரு சில இடங்களில் வாழைச் சாகுபடியாகிறது. ஆனால், இவற்றின் மூலம் 10 சதவீதத் தேவையை மட்டுமே நிறைவு செய்ய முடிகிறது.
வாழைப்பழ வர்த்தகம் தொடர்பாக பிரச்னை ஒருபுறம் இருந்தாலும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை ஐரோப்பாவால் நிறுத்திக் கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளாலும் ஏற்றுமதி செய்யாமல் இருக்க முடியவில்லை.
ஏனெனில் ஐரோப்பாவுக்கு வாழைப்பழம் ஏற்றுமதி செய்யும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் வாழை ஏற்றுமதி பெரும் வருவாய் ஈட்டித் தருவதாக உள்ளது. முக்கியமாக ஈக்வடாரில் எண்ணெய்க்கு அடுத்தபடியாக, அதிக பணம் ஈட்டித் தருவது வாழைப்பழ ஏற்றுமதிதான்.
இதனிடையே உலக வர்த்தக அமைப்பின் மத்தியஸ்தத்தின்படி, ஐரோப்பிய யூனியனும், 10 லத்தீன் அமெரிக்க நாடுகளும் வாழைப்பழ வர்த்தகம் தொடர்பாக பிரச்னைகளைத் தீர்க்க 8 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இதனை வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்று உலக வர்த்தக அமைப்பு வர்ணித்துள்ளது.
இந்த ஒப்பந்தங்களின்படி அடுத்த 8 ஆண்டுகளில் வாழைப் பழத்துக்கான சுங்க வரியை படிப்படியாக குறைத்துக்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் வாழைப் பழச் சண்டைக்கு தாற்காலிகத் தீர்வு காணப்பட்டுள்ளது.
வாழைப்பழ வர்த்தகத்தில் 20 ஆண்டுகள் பிரச்னை நீடித்துள்ளது என்றால், நமது உள்நாட்டுச் சந்தையை அன்னியர்களுக்குத் திறந்து விடுவதன் மூலம் இனி எந்தெந்த பிரச்னைகளை இந்தியா எதிர்கொள்ளப் போகிறதோ என்ற கவலையும் எழுகிறது.
இந்தியாவில் விவசாயம் இப்போது புறக்கணிக்கப்படும் தொழிலாக மாறிவருகிறது. இதனை மாற்ற முயற்சிக்காமல், அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரில் நமது விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து நடத்தும் நிலை வந்தால், சுண்டைக்காய், வாழைக்காய் போன்றவையும் மலையான பிரச்னையாக மாறி அச்சுறுத்தும் என்ற அச்சம் எழுகிறது. அடிப்படைத் தேவைகளான உணவுக்கும், தண்ணீருக்கும் அன்னியர் முன்பு மண்டியிடும் சூழ்நிலை வந்துவிடக் கூடாது.
அதே நேரத்தில், வாழைப் பழம் என்பது சாதாரண விஷயம் இல்லைதான் என்பதை ஐரோப்பிய யூனியனுக்கும், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இடையே சுமார் 20 ஆண்டுகளாக நீடித்து வந்த வாழைப்பழ வர்த்தகச் சண்டை உணர்த்தியுள்ளது.
ஐரோப்பிய யூனியனுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாழைப் பழத்துக்கு விதிக்கப்படும் சுங்க வரிதான் இங்கு சண்டைக்கு மூலகாரணம்.
வாழைச் சாகுபடியில் உலகில் முன்னணியில் இருப்பது ஈக்வடார், குவாதமாலா, ஹோண்டுராஸ், மெக்சிகோ, கொலம்பியா, பெரு, வெனிசூலா. பிரேசில், பனாமா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள். அதே நேரத்தில் வாழைப்பழ நுகர்வில் முன்னணியில் இருப்பவை ஐரோப்பிய யூனியன் நாடுகள். அங்கு வாழைப்பழத்துக்கு மிகப் பெரிய சந்தை உண்டு. லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஏழை விவசாயிகளால் சாகுபடி செய்யப்படும் வாழைப் பழங்கள்தான், ஐரோப்பியச் சீமான்களுக்கு விருந்தளிக்கப்படுகிறது.
வாழைப் பழத்தை பெருமளவில் உற்பத்தி செய்யும் நாடுகள் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளுக்குத்தான் அதனை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றன. குளிர் பிரதேசத்தில் வாழையைச் சாகுபடி செய்ய முடியாது என்பதால் வாழைப் பழத் தேவைக்கு ஐரோப்பிய நாடுகள் இறக்குமதியை நம்பியுள்ளன.
இதனிடையே ஆப்பிரிக்கா, கரிபீயன், பசிபிக் பிரதேசப் பகுதிகளில் (ஏசிபி நாடுகள்) தங்களிடம் அடிமைப்பட்டு இருந்த நாடுகளில் இருந்து வாழைப்பழ இறக்குமதி செய்யும்போது அவற்றுக்குச் சலுகை அளித்தன ஐரோப்பிய நாடுகள். அதாவது, தங்களின் காலனி நாடாக முன்பு இருந்தவற்றுக்கு வாழைப்பழ இறக்குமதியின்போது சுங்க வரி கிடையாது என்று அறிவித்தன.
அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள் இறக்குமதி செய்யும் வாழைப் பழத்துக்கு சுங்க வரி விதிக்கப்பட்டு வந்தது. இதனால் லத்தீன் அமெரிக்க நாடுகள் பாதிக்கப்பட பிரச்னை தொடங்கியது.
தடையற்ற வாணிப ஒப்பந்தத்தின்படி இறக்குமதி செய்யும் வாழைப் பழத்துக்கு சுங்கவரி வசூலிப்பது நியாயமற்றது என்று போர்க்கொடி தூக்கின அந்நாடுகள். ஐரோப்பிய நாடுகள் இதனைக் கண்டுகொள்ளாததை அடுத்து பிரச்னை உலக வர்த்தக அமைப்புக்கு (டபிள்யூ.டி.ஓ) எடுத்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து பலகட்டங்களில் பேச்சு நடைபெற்றும் இறுதி முடிவு எட்டப்படாமலேயே இருந்தது.
ஐரோப்பிய நாடுகள் ஆண்டுக்கு சராசரியாக ஐந்தரை கோடி டன் வாழைப் பழத்தை இறக்குமதி செய்கின்றன. இதில் 70 சதவீதம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வருகிறது. 17 சதவீதம் "ஏசிபி' நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
ஸ்பெயின், போர்ச்சுகல், சைப்ரஸ், கிரேக்கம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஒரு சில இடங்களில் வாழைச் சாகுபடியாகிறது. ஆனால், இவற்றின் மூலம் 10 சதவீதத் தேவையை மட்டுமே நிறைவு செய்ய முடிகிறது.
வாழைப்பழ வர்த்தகம் தொடர்பாக பிரச்னை ஒருபுறம் இருந்தாலும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை ஐரோப்பாவால் நிறுத்திக் கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளாலும் ஏற்றுமதி செய்யாமல் இருக்க முடியவில்லை.
ஏனெனில் ஐரோப்பாவுக்கு வாழைப்பழம் ஏற்றுமதி செய்யும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் வாழை ஏற்றுமதி பெரும் வருவாய் ஈட்டித் தருவதாக உள்ளது. முக்கியமாக ஈக்வடாரில் எண்ணெய்க்கு அடுத்தபடியாக, அதிக பணம் ஈட்டித் தருவது வாழைப்பழ ஏற்றுமதிதான்.
இதனிடையே உலக வர்த்தக அமைப்பின் மத்தியஸ்தத்தின்படி, ஐரோப்பிய யூனியனும், 10 லத்தீன் அமெரிக்க நாடுகளும் வாழைப்பழ வர்த்தகம் தொடர்பாக பிரச்னைகளைத் தீர்க்க 8 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இதனை வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்று உலக வர்த்தக அமைப்பு வர்ணித்துள்ளது.
இந்த ஒப்பந்தங்களின்படி அடுத்த 8 ஆண்டுகளில் வாழைப் பழத்துக்கான சுங்க வரியை படிப்படியாக குறைத்துக்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் வாழைப் பழச் சண்டைக்கு தாற்காலிகத் தீர்வு காணப்பட்டுள்ளது.
வாழைப்பழ வர்த்தகத்தில் 20 ஆண்டுகள் பிரச்னை நீடித்துள்ளது என்றால், நமது உள்நாட்டுச் சந்தையை அன்னியர்களுக்குத் திறந்து விடுவதன் மூலம் இனி எந்தெந்த பிரச்னைகளை இந்தியா எதிர்கொள்ளப் போகிறதோ என்ற கவலையும் எழுகிறது.
இந்தியாவில் விவசாயம் இப்போது புறக்கணிக்கப்படும் தொழிலாக மாறிவருகிறது. இதனை மாற்ற முயற்சிக்காமல், அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரில் நமது விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து நடத்தும் நிலை வந்தால், சுண்டைக்காய், வாழைக்காய் போன்றவையும் மலையான பிரச்னையாக மாறி அச்சுறுத்தும் என்ற அச்சம் எழுகிறது. அடிப்படைத் தேவைகளான உணவுக்கும், தண்ணீருக்கும் அன்னியர் முன்பு மண்டியிடும் சூழ்நிலை வந்துவிடக் கூடாது.
இதன் விபரீதம் இப்போ தெரியாது , இன்னும் சில வருடங்களுக்கு பிறகு தான் தெரியவரும்இந்தியாவில் விவசாயம் இப்போது புறக்கணிக்கப்படும் தொழிலாக மாறிவருகிறது. இதனை மாற்ற முயற்சிக்காமல், அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரில் நமது விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து நடத்தும் நிலை வந்தால், சுண்டைக்காய், வாழைக்காய் போன்றவையும் மலையான பிரச்னையாக மாறி அச்சுறுத்தும் என்ற அச்சம் எழுகிறது. அடிப்படைத் தேவைகளான உணவுக்கும், தண்ணீருக்கும் அன்னியர் முன்பு மண்டியிடும் சூழ்நிலை வந்துவிடக் கூடாது
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தற்போது உள்ள நிலை தொடந்தால் நிச்சயம் இந்தியா கை ஏந்தும் நிலை வரும் என்பது மட்டும் உறுதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|