புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:20 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
118 Posts - 56%
heezulia
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
70 Posts - 33%
T.N.Balasubramanian
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
2 Posts - 1%
eraeravi
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
1 Post - 0%
PriyadharsiniP
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
1 Post - 0%
Guna.D
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
272 Posts - 45%
ayyasamy ram
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
260 Posts - 43%
mohamed nizamudeen
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
22 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
16 Posts - 3%
prajai
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
9 Posts - 1%
jairam
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%
Jenila
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் நம்பிக்கை


   
   
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Mon Oct 08, 2012 10:26 pm


கடவுள் நம்பிக்கை
ன்று எப்படியாவது ‘எது கடவுள்’ என்ற கட்டுரையை எழுதி விட வேண்டும் என்ற எண்ணத்தோடும், கையில் ஒரு குவளை காபியோடும் தன் அறைக்குள் நுழைந்தான் சத்குரு.

தனது டைரியை எடுத்து வேக வேகமாக எழுத ஆரம்பித்தான். தன் தெரு முனையில் உள்ள கோவிலில் இருக்கும் பிள்ளையார் தான் கடவுள் என்று எழுத ஆரம்பித்தான். ஆனால் அந்த கோவில் தன் ஊரில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் தெரியும் என்பதால் அவனால் பிள்ளையார் தான் கடவுள் என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.

பிறகு உலகில் பலருக்கும் பரிட்சயமான இயேசு கிறிஸ்து தான் கடவுள் என்று எழுத ஆரம்பித்தான். பின்னர் கிறிஸ்துவர்கள் மட்டுமே அவரை கடவுளாக பின்பற்றுகிறார்கள் என்பதால் கிறிஸ்துவையும் கடவுளாக ஏற்க மறுத்தது அவன் மனம்.

இப்படியே சிவன், விஷ்ணு, அல்லா, புத்தர் என்று யாரையும் அவனால் கடவுளாக ஏற்று கொள்ள முடியவில்லை. டைரியின் பக்கங்கள் தான் வீணானது. அவனால் ஒரு வரி கூட எழுத முடியவில்லை.

அப்போது அன்பே கடவுள் என்று எங்கோ படித்த எண்ணம் அவன் மனதில் தோன்றியது. கமலஹாசன் பாணியில் அன்பே சிவம் என்று எழுத ஆரம்பித்தான். திடீரென்று அன்பு என்பது ஒரு உணர்வு தான், அதை எப்படி கடவுளாக நம்புவது என்ற எண்ணமும் அவனுக்கு தோன்றியது.

அப்படியே அறிவு, முயற்சி, உழைப்பு, இயற்கை என்று மனம் எங்கெங்கோ ஓட மூளை அனைத்தையும் நிராகரித்து கொண்டே இருந்தது. இறுதியில் கடவுளே இல்லை என்று எழுத ஆரம்பித்தான். கடவுள் இன்றி கருமூலம் எங்கே என்ற கேள்வி மனதில் தோன்ற, கடவுள் இல்லை என்பதையும் அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை.

தான் கொண்டு வந்த காபி அருந்தாமல் ஆறிவிட்டது என்பதால், அந்த குவளையை கையில் எடுத்து கொண்டு தன்னால் இந்த கட்டுரையை எழுத முடியாது என்ற எண்ணத்தோடு அறையில் இருந்து வெளியேறினான் சத்குரு நம்பிக்கை இல்லாதவனாய்.


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 08, 2012 10:32 pm

நண்பரே கதை போட்டி நடைபெறுவது தங்களுக்கு தெரியுமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 12:15 am

உங்கள் படைப்புக்களை சிறுகதைப் போட்டிக்கு அனுப்புங்கள் ராம்குமார்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



கடவுள் நம்பிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 09, 2012 12:22 am

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இந்த எண்ணங்கள் ஒரு சமயமாவது எழாமல் இருந்திருக்க முடியாது. அருமை ராம்குமார்.




அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Oct 09, 2012 12:30 am

கடவுள் நம்பிக்கை என்பது முதலில் இருக்காது,
பின் உண்டா இல்லையா என்று குழப்பமாக இருக்கும்,
ஆழ்ந்த சிந்தனையின் பின் தெளிவு பிறக்கும்.
இதுதான் உண்மையான பரிணாமம்.

மிக அருமையான சிந்தனை கதை ராம்குமார்.



நேர்மையே பலம்
கடவுள் நம்பிக்கை 5no
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 09, 2012 1:15 pm

ராம்குமார் இது போன்ற எண்ணங்கள் எனக்கும் பல முறை தோன்றியது உண்டு.மனிதன் பிறந்தது முதல் இறப்பிற்கு பின்பும் இதன் இலக்கணம் தான் என்ன என்று பலமுறை விட்டத்தைப் பார்த்து சிந்தித்தது உண்டு ஆனால் இது வரை என்னால் விடை காண இயலவில்லை.

கதை மிகவும் நன்று.நல்ல எதிர்காலம் உள்ளது உங்களுக்கு மகிழ்ச்சி

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Tue Oct 09, 2012 8:16 pm

சிவா wrote:உங்கள் படைப்புக்களை சிறுகதைப் போட்டிக்கு அனுப்புங்கள் ராம்குமார்!

வேறு சில தடங்களில் இந்த கதைகள் பதிய பட்டிருப்பதால் போட்டிகளுக்கு அனுப்பவில்லை. புதிய சிந்தனைகளில் உருவான சில கதைகளை கண்டிப்பாக போட்டிக்கு அனுப்புகிறேன். நன்றி.



உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Tue Oct 09, 2012 8:26 pm

என்னை பொறுத்த வரை நம்பிக்கை தான் கடவுள். முருகனை நம்பினால் முருகன் தான் கடவுள். புத்தரை நம்பினால் புத்தர் தான் கடவுள். முயற்சியை நம்பினால் முயற்சி தான் கடவுள். எனவே நம்பிக்கை இல்லாமல் கடவுள் இல்லை.

அதனால தான், கடவுள் நம்பிக்கை'னு சொல்றாங்க'லோ என்னவோ. தெரிஞ்சவுங்க யாராச்சும் சொல்லுங்களே.



உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
krish_giri
krish_giri
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 25/11/2012

Postkrish_giri Sun Nov 25, 2012 12:11 pm

ஒருவன் நல்லதை செய்யும் பொழுது, நல்லதை நினைக்கும் பொழுது அவன் கடவுள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக