புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
Baarushree | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
Rutu | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைபேசியில் கத்தும் பெண்கள் - ஓர் அலசல்
Page 1 of 1 •
கைபேசியின் அழைப்பு சத்தத்தை கேட்ட உடனே சில பெண்கள் எரிச்சலடைந்துவிடுகிறார்கள். பின்பு போனை ‘ஆன்’ செய்த உடன் கத்தத் தொடங்கிவிடுகிறார்கள். இடம், பொருள், ஏவல் பார்க்காமல் கத்துவது பலரையும் முகம் சுளிக்கவைத்துவிடுகிறது. இந்த கூத்து, செல்போன் வந்த பின்புதான் தொடங்கியிருக்கிறது.
கன்னாபின்னாவென்று தேவையற்ற நேரத்தில் பேசுவது, வைக்கவிடாமல் தொடர்ந்து பேசுவது, சாலை விதிகளைக் கூடமதிக்காமல் பேசிக்கொண்டே கடப்பது, வாகனம் ஓட்டும் போது பேசுவது, வாய்க்கு வந்தபடி பேசுவது இதெல்லாம் இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது. இன்றைய இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்த நவீன சாதனங்களில் கைபேசி முதலிடம் வசிக்கிறது. நவீன வசதிகள் நமக்காக கிடைக்கும்போது அதை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள நமக்குத் தெரிய வேண்டும். அதை நல்ல நண்பனாக பயன்படுத்துகிறோமா, ரவுடியாக பயன்படுத்துகிறோமா என்பது நமது மூளை சார்ந்த விஷயம்.
ஸ்ருதி நல்ல பெண்தான், அவள் கைக்கு செல்போன் வரும்வரை! அது வந்த பின்பு, அவள் செயல்பாடே மாறியது. அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த பின்பும் அலுவலக தொடர்புடைய அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கும். இவளும் முதலில் பொறுமையாகத்தான் பேசிக்கொண்டிருந்தாள். இப்போதெல்லாம் டென்ஷன் தலைக்கேறி அடிக்கடி கத்துகிறாள். செல்போன் அழைப்பு வந்தாலே அவள் மனநிலை மாறிவிடுகிறது. எரிச்சல் அடைகிறாள். முதலில், ‘மறு முனையில் இருப்பவர்கள் நிலைமை தெரியாமல் பேசுகிறோமே’ என்ற குற்றஉணர்வு அவளுக்கு கொஞ்சம் இருந்தது. பின்பு அந்த குற்றஉணர்வு மறைந்து அதுவே அவளது இயல்பாகிவிட்டது. கத்துவதை தவறென்று அவளும் உணரவில்லை. அவளது குடும்பத்தாரும் அதை மாற்றியமைக்க முயற்சிக்கவில்லை. விளைவு, ஒருநாள் தன் மேலதிகாரி என்று தெரியாமல் காட்டுக்கத்தல் கத்திவிட்டாள். அநாகரீகமான அவளுடைய செய்கையை பார்த்து அதிர்ந்து போனார் அதிகாரி. பிறகென்ன அவள் அந்த வேலையை விடவேண்டியதாயிற்று.
எதை சிந்தினாலும் பொறுக்கி எடுத்துவிடமுடியும். ஆனால் பேசுவதை திரும்பி எடுக்க முடிவதில்லை. செல்போனில் பேசுவது பதிவாகிவிடவும் செய்கிறது. யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும். நாம் வெளிப்படுத்தும் வார்த்தைகள் நம்மை வளப்படுத்த வேண்டும். கைபேசி என்பது ஒரு இணைப்புச் சாதனம். அதன் மேல் நம் கோபத்தை காட்டக் கூடாது. யாராக இருந்தாலும் பணிவுடன் பேசுவதில் தவறொன்றுமில்லை. கைபேசியை வைத்துக் கொண்டு சுற்றியிருக்கும் உலகத்தையே மறந்து கூச்சல் போடுவது மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்.
வனஜா என்ற பெண்மணி கணவரிடம் சண்டை போட்டுக்கொண்டு கையில் பெட்டியோடு அம்மா வீட்டுக்கு புறப்பட்டு விட்டாள். பாதிவழியில் அவளுடைய கைபேசி கிணுகிணுத்தது, எடுத்து பேசினாள். அவளை சமாதானப்படுத்தி கணவர் திரும்ப அழைத்தார். அந்தப் பெண்மணியோ அவர்மீது தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே சத்தமாகப் பேசினாள். ‘உங்களுடைய நடவடிக்கை சரியில்லை. இனி உங்களோடு என்னால வாழ முடியாது’ என்றாள். பேசும்போது உணர்ச்சி வசப்பட்டு உண்மையை ஆத்திரத்தோடு கொட்டிவிட்டாள். ‘உங்களுக்கு என் தந்தை சீர் வரிசையாக தந்த ஐம்பது பவுன் நகையையும் நான் எடுத்து வந்துவிட்டேன். இது என் அப்பா சம்பாதித்தது. இதை அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டு அங்கேயே இருந்துவிடப் போகிறேன் என்றாள்.
யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு சாதாரண சூட்கேசில் இருந்த ஐம்பது பவுன் நகையை அவள் செல்போன் பேச்சு காட்டிக்கொடுத்துவிட்டது. ஆட்டோ ஏறினாள். பின்பு பஸ் ஏறினாள். போகிற போக்கில் பின் தொடர்ந்த சிலர் திட்டமிட்டு அந்த சூட்கேசை பறித்துவிட்டு சென்றனர். இப்போது நகையும் இல்லை. கணவரும் இல்லை. தந்தையோடு கண்ணீரில் காலம் தள்ளுகிறாள். முன்பு லேண்ட்லைன் போன் வீட்டில் இருந்தது. பேசும் விஷயங்கள் மறைவாக, ரகசியமாக இருந்தது. இப்போது செல்போன் வந்து, நடுத்தெருவைக்கூட பேசும் இடமாக மாற்றிவிட்டது.
நம்முடைய வசதிக்காக உருவாக்கப்பட்ட ஒரு நவீன சாதனத்தை இப்படிநமக்கே குழிபறிக்கும் அளவுக்கு விட்டது யார், நாம்தான்! முக்கியமாக இன்றைய இளைய தலைமுறையினருக்கு கைபேசியை எப்படி பயன்படுத்துவது என்று கற்றுத் தர வேண்டியதிருக்கிறது. அவர்களைப் பற்றிய முக்கியமான தகவல்கள், போகுமிடம் எல்லாம் கைபேசி மூலம் மற்றவருக்கு சுலபமாக தெரியப்படுத்திவிடுகிறார்கள். ஒருவர் கைபேசியில் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருப்பதை உற்றுக் கேட்டால் போதும் அவர்களைப் பற்றிய முழுத் தகவலும் மற்றவருக்கு தெரிந்துவிடும்.
கைபேசியில் பேசும்போது பலருக்கு எதிர்முனையில் இருப்பவர் மட்டும் தான் நினைவில் இருக்கிறார்கள். சுற்றியிருக்கும் சூழல் மறந்துவிடுகிறது. கைபேசியில் பேசுவது ஒரு கலை. அந்த கலையை பயன்படுத்தி பேசி, பலர் நல்ல பெயர் வாங்கிக்கொண்டு, உறவுகளை நன்றாக பராமரிக்கிறார்கள். உங்கள் அருகில்கூட அப்படி ஒருவர் இருப்பார். அவரிடமிருந்து அந்த நல்ல கலையை கற்றுக்கொண்டு நீங்களும் பயன்படுத்துங்கள். சில நேரங்களில் தவறான அழைப்பு வந்து நம்மை தொல்லைப்படுத்தும். பொறுமையாக அதை நிராகரிக்கலாம். நாம் தவறாக யாருக்காவது போன் செய்து விட்டால், மன்னிப்பு கோரலாம். கைபேசியை நமக்கு துணையாக வைத்துக் கொள்ள வேண்டும். வினையாக மாற்றிக் கொள்ளக்கூடாது.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நல்ல பதிவு சிவா..
இங்கு வாகனம் ஓட்டுகையில் அலைபேசி பயன்படுத்த வேண்டாம் என்பதை நூதனமான முறையில் விளம்பரப்படுத்திய பெங்களூரு போக்குவரத்துக் காவல் துறையை நினைக்கிறேன்..
சிந்திக்க வைத்த விளம்பரம் இது..
இங்கு வாகனம் ஓட்டுகையில் அலைபேசி பயன்படுத்த வேண்டாம் என்பதை நூதனமான முறையில் விளம்பரப்படுத்திய பெங்களூரு போக்குவரத்துக் காவல் துறையை நினைக்கிறேன்..
சிந்திக்க வைத்த விளம்பரம் இது..
படம் தெரியவில்லை ராஜா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நன்றி ராஜா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
படம் அருமை காதல் ராஜா
பூவன் wrote:படம் அருமை காதல் ராஜா
மிக்க நன்றி நண்பர் பூவன்..
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
கால் போகும் தூரம் கால் போட வேண்டாம்.
கால் = leg
கால் = phone call
கால் = leg
கால் = phone call
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அறிவியல் வளர்ச்சி அழிவை தருகிறது. தவறான பயன்பாடே இதற்கு காரணம்
அருமையான கட்டுரை
அருமையான கட்டுரை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|