புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
33 Posts - 62%
heezulia
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
17 Posts - 32%
cordiac
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
1 Post - 2%
Geethmuru
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
1 Post - 2%
JGNANASEHAR
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
160 Posts - 56%
heezulia
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
99 Posts - 34%
T.N.Balasubramanian
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
9 Posts - 3%
prajai
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
1 Post - 0%
cordiac
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
1 Post - 0%
Geethmuru
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 08, 2012 10:46 am

ஒரு பெரிய மடாலயத்தில்சீடர்கள் வட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கையில் ஒரு வாக்குவாதம் எழுந்தது. அது என்னவென்றால்,"திருடனாக இருப்பவனுக்கு எப்போதும் கெட்டது தான் நடக்கும்" என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் "இல்லை, நல்லதும் நடக்கும்" என்றும் வாதாடிக் கொண்டிருந்தனர்.
:-x
அப்போது அவர்களது குரலைக் கேட்டு வந்த ஜென் மாஸ்டர், என்ன பிரச்சனை என்று கேட்டார். அதற்கு அவர்கள் அந்த வாக்குவாதத்தை கூறினர். ஆகவே அதில் உள்ள உண்மையை புரிய வைப்பதற்கு, அவர்களுக்கு ஒரு கதையைக் கூற ஆரம்பித்தார்.

:-*
அது என்னவென்றால்,"ஜென்கை என்பவன் ஒரு சாமுராய் மகன். அவன் 'எடோ' என்ற இடத்திற்கு பயணித்தார். அங்கு ஒரு உயர் அதிகாரியிடம் பணியாளாக சேர்ந்து, அவரின் மனைவியை காதலித்து, மேலும் தற்காப்பிற்காக, அந்த அதிகாரியின் பெருந்தொகையை எடுத்துக் கொண்டு, அவருடைய மனைவியுடன் ஓடிவிட்டான்.

:-O
பின்னர், இருவரும் நன்கு சந்தோஷமாக வாழ்வதற்கு திருடர்களாக மாறினர். ஆனால் அந்த பெண், ஜென்கையின் நடவடிக்கைகளை கண்டு வெறுப்படைந்தாள். அதனால் அவள் அவனை விட்டு சென்று விட்டாள். ஆகவே மனமுடைந்த அவன் 'பூசன்' என்ற மாகாணத்தில் பிச்சைக்காரனாக இருந்தான்.

;-(
மேலும் அவனது கடந்த காலத்தில் செய்த பாவத்திற்கு பரிகாரமாக, ஜென்கை தனது வாழ்நாளில் சில நல்ல காரியங்களை சாதிக்க எண்ணினான்.

:-P
அப்போது ஒரு குன்றின் மீது ஓர் ஆபத்தான சாலை இருப்பதால், பல பேர் மரணம் மற்றும் காயம் அடைகின்றனர் என்பதை தெரிந்து கொண்டு, அங்கு அந்த மலை வழியாக ஒரு சுரங்கம் வெட்ட எண்ணினான்

%-).
பகல் நேரங்களில் உணவுக்கு பிச்சை எடுப்பதும், இரவு வேளையில் சுரங்கம் தோண்டுவதை வேலையாகவும் செய்து வந்தான். முப்பது ஆண்டுகள் ஆயிற்று, சுரங்கப்பாதை 2.280 அடிநீளம், 20 அடி உயரம் மற்றும் 30 அடி அகலம் ஆனது

:-O.
வேலை முடியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன், அவன் பணியாளாக ஒரு அதிகாரியின் கீழ் வேலைசெய்தான் அல்லவா, அவருடைய மகன் ஒரு திறமைமிக்க வாள்வீரன். அவன் ஜென்கையை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்று தேடி அலைந்து வந்தான். அப்பொழுது அந்த ஜென்கையும் அவன் கண்ணில் தென்பட்டார். அதனால் ஆத்திரமடைந்த அவன் "நான் உன்னை என் கைகளால் கொல்ல வேண்டும்" என்று கூறினான். அப்போது அந்தஜென்கை "நீ என்னை தாராளமாக கொள்ளலாம், ஆனால் எனக்கு ஒரு ஆசை உள்ளது, அது என்னவெனில் இந்த சுரங்கத்தை முடித்ததும் நீ என்னை கொல்," என்று கூறினார்.

:-O
எனவே அந்த மகனும் அந்த நாளுக்காக காத்திருந்தான். பல மாதங்கள் கடந்தது. ஜென்கை மட்டும் தோண்டி கொண்டிருந்தான். எதுவும் செய்யாமல் இருந்ததால், அந்த வாள்வீரன் மிகவும் சோர்வடைந்தான். அதனால் அவனும் ஜென்கைக்கு உதவியாக சுரங்கம் தோண்ட ஆரம்பித்தான். ஓர் ஆண்டு காலம் ஆனதும், அந்த மகன் ஜென்கையின் வலிமையும் தன்னம்பிக்கையையும் கண்டு வியந்தான்.
:-)
கடைசியாக சுரங்கப்பாதைமுடிந்தது. மக்களும் பாதுக்காப்பாக அந்த சுரங்கத்தில் பயணித்தனர்.
"இப்போது என் தலையை துண்டி, என் வேலை முடிந்தது" என்று ஜென்கை கூறினார்.

:-O
"எப்படி நான் என் சொந்த ஆசிரியர் தலையைதுண்டிக்க முடியும்?" என்று கண்களில் இருந்து கண்ணீர் வழியக் கேட்டான்" என்று சொன்னார்.

:-O
பின் இறுதியில் ஜென் குரு சீடர்களிடம்"திருடனாக இருந்து, திருந்தியப் பின் நல்லதை நினைத்தால், அவனுக்கு நல்லதே நடக்கும்" என்று சொல்லி, உள்ளே சென்று விட்டார்.
:->
நன்றி போல்ட் ஸ்கை தளம்...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக