புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Baarushree | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீர்ப் பறவை ! இயக்கம் சீனு ராமசாமி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நீர்ப் பறவை !
இயக்கம் சீனு ராமசாமி .
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
தென்மேற்குப் பருவக் காற்று படத்தை இயக்கி ,தேசிய விருது பெற்ற மதுரைக்காரரான சீனு ராமசாமி இயக்கி உள்ள திரைப்படம் நீர்ப் பறவை. இந்தப் படத்திற்கும் தேசிய விருது உறுதி என்று அறுதி இட்டுக் கூறலாம் .மிகச் சிறப்பாக இயக்கி உள்ளார் .பாராட்டுக்கள் .அடுத்த தேசிய விருது பெறப் போவதற்கும் முன் கூட்டிய வாழ்த்துக்கள் .குடியால் குடி கெட்டு, மதி கெட்டு ,வாழ்க்கை கெட்டு ,சீரழிவதை படம் உணர்த்துகின்றது. மீனவர்கள் சந்திக்கும் இன்னலை ,வாழ்க்கை முறையை நன்கு பதிவு செய்துள்ளார் .
அம்மாவாக நடித்துள்ள சரண்யாவிற்கும் , அப்பா லூர்துசாமியாக நடித்துள்ள நடிகருக்கும் தேசிய விருது கிடைக்கும் .கதாநாயகன் விஷ்ணுவர்த்தன் கடலில் மிதக்கும் மரத்தில் நிற்பதற்கு பல முறை முயன்று தோற்று கடைசியில் நிற்கும் காட்சி நல்ல உழைப்பு .,கதாநாயகி சுனேனா ஒப்பனை எதுவுமின்றி மிகஇயல்பாக நன்றாக நடித்து உள்ளனர் .படம் பார்ப்பது போல அல்லாமல் நிஜமான நிகழ்வைப் பார்க்கும் உணர்வை தந்தது, இயக்குனரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி .
படகு செய்து தரும் இஸ்லாமியராக சமுத்திரக்கனி நன்றாக நடித்து உள்ளார் . "பகைமை பாராட்டும் பாகிஸ்தான் கூட மீனவர்களை சுடுவது இல்லை .போரிட்ட சீனா கூட மீனவர்களை சுடுவது இல்லை.ஆனால் இலங்கைக்காரன் மீனவர்களை சுடுகிறான் கேட்க நாதி இல்லை .தமிழகத்தில் மீனவர்களுக்கு என்று ஒரு தொகுதி கூட இல்லை .பதிரிக்கைக்காரகளும் இந்திய மீனவர்கள் சுடப் பட்டார்கள் என்று எழுதுவது இல்லை .தமிழக மீனவர்கள் சுடப் பட்டார்கள் என்றுதான் எழுதுகின்றனர் ." அவர் பேசும் வசனங்கள் திரை அரங்கில் கை தட்டல் பெறுகின்றது .வசனம் மிக நன்று. தம்பி ராமையாவும் நன்றாக நடித்து உள்ளார்.கதாநாயகி சுனேனாவின் வயதான பாத்திரத்தில் நந்திதாதாஸ் நடித்துள்ளார் .கள்ளச்சாராயம் விற்கும் பாத்திரத்தில் வடிவுக்கரசி ,பாதிரியாராக ,அருட் சகோதரியாக ,படத்தில் வரும் அத்தனை பாத்திரங்களும் நடிக்காமல் வாழ்ந்து காட்டி உள்ளனர் .
படத்தின் கதை என்று சொன்னால் மீனவன் கடலுக்குள் செல்லும் போது நடுக் கடலில் இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த அப்பா, அம்மா இலங்கை கடற் படையால் சுடப்பட்டு இறந்து கிடக்கின்றனர் .அருகில் ஆண் குழந்தை அழுது கொண்டு உள்ளது .அந்தக் குழந்தையை எடுத்து வந்து வளர்க்கிறார் .மனைவி சரண்யா தாயுள்ளத்தோடு வளர்க்கிறார் .அகதி குழந்தை என்பதே இறுதியில்தான் தெரிகிறது .குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனதும் நண்பனுடன் சேர்ந்து குடித்து கெடுகிறான் .ஊரில் பார்க்கும் அனைவரிடமும் பொய் சொல்லி பணம் பெற்று குடிக்கிறான் .ஒரு நாள் குடித்து விட்டு படகில் படுத்து இருக்கிறான் .தந்தையின் முதலாளி கண்டித்ததும் அவர் காதை போதையில் கடித்து விடுகிறான் .தந்தையின் வேலையும் போய் விடுகின்றது .தேவாலயத்தில் தொண்டு செய்து வரும் அனாதை அருட் சகோதரியின் வளர்ப்பு மகள் சுனேனா .தேவாலய காணிக்கை வீடுகளில் வாங்கி வரும் சுனேனாவிடமும் பொய் சொல்லி பணம் பெற்று குடிக்கிறான் . பாதிரியாரிடம் பாவம் மன்னிப்பு கேட்கிறோம் என்று சொல்லி அவரிடமும் பொய் சொல்லி பணம் கேட்கிறான் .குடியால் இவன் தொல்லை தாங்க முடியாமல் போதை மறு வாழ்வு மருத்துவமனையில் சேர்க்கின்றனர் .அங்கு உள்ள பணியாளர்களை அடித்து விட்டு தப்பி வந்து குடிக்கிறான் .சுனேனா அவன் தலையில் கை வைத்து ஜெபம் செய்கிறாள் .அவளை விரும்ப தொடங்குகிறான் .பின் திரும்பவும் போதை மறு வாழ்வு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று புது மனிதனாக வருகிறான் .
சுனேனாவை மனம் முடித்து வைக்க வேண்டுகிறான் .வளர்ப்புத் தாய் வேலை இல்லாத உனக்கு பெண் தர மாட்டேன் என்கிறாள் .கடலுக்கு மீன் பிடிக்க வேலை கேட்டால் ,நீ மீனவ சமுதாயம் இல்லை எனவே உனக்கு கடலில் மீன் பிடிக்க வேலை தர மாட்டோம் என்கின்றனர் .பிறகு கரையில் மீன் சுமந்து கூலி வேலை பார்த்து கூலியாக மீன்களைப் பெற்று விற்று பணம் சேர்க்கிறான் .மீன் இனப் பெருக்கத்திற்காக மீன் பிடிக்க வருடத்தில் 45 நாட்கள் தடை உள்ள காலத்தில் ,உப்பளத்தில் வேலை பார்க்கிறான் .உப்பள முதலாளியின் தங்கை விரும்புவதாக சொன்னதும், தனக்கு ஊரில் காதலி உள்ளாள் என்று உண்மை சொன்னதும் ,காதலிக்காக உண்மையாக இருப்பதைப் பாராட்டி அவள் சேலை பரிசு தந்து அனுபுக்கின்றாள். சம்பாதித்த பணத்தில் புதிய படகு வாங்கி அதில் தந்தை லூர்துசாமி பெயர் எழுதி கடலுக்குள் சென்று மீன் பிடிக்கிறான் .சுனேனாவை திருமணம் முடித்து வைக்கின்றனர் .மிக மகிழ்ச்சியாக வாழ்க்கை செல்கின்றது .குழந்தை பிறக்கின்றது .
கடலுக்குள் சென்று மீன் பிடிக்க சென்ற போது வரவில்லை தேடியும் கிடைக்க வில்லை .கடலை வந்து வந்து பார்க்கிறாள் மனைவி .அப்பா லூர்துசாமி இரவில் கடலுக்குள் சென்று மகனை தேடு கின்றார் .
இலங்கை கடற்படையால் சுடப்பட்டு மகன் பிணமாக இருக்கிறான் .உழைத்து வாங்கிய படகும் சுடப்பட்டு ஓட்டை விழுந்து கடலில் மூழ்கின்றது . மகனின் பிணத்தை குடும்பத்தைத் தவிர பிறருக்கு தெரியாமல் வீட்டில் புதைத்து விடுகின்றனர் .பின் காவல் துறை நந்திதாசை கைது செய்கின்றனர் .நீதி மன்றத்தில் நந்திதாஷ் பேசும் வசனங்கள் .தமிழக மீனவர்கள் படுகொலைக்கு எதுவும் செய்யாமல் மவ்னம் சாதிக்கும் மைய அரசை மண்டையில் கொட்டுவதுப் போல உள்ளது .
சமரசத்திற்கு இடமின்றி துணிவுடன் கருத்து சொல்லி படம் இயக்கிய சீனு ராமசாமிக்கு பாராட்டுக்கள் .கதையே இல்லாமல் நடிகையின் சதையைக் காட்டி மசாலா படம் எடுக்கும் இயக்குனர்கள் அனைவரும் பார்த்து திருந்த வேண்டிய மிக நல்ல படம் .இந்தப் படம் பார்த்தல் குடிக்கும் குடி மகனம்கள் சிலர் திருந்தவாய்ப்பு உண்டு .சமுதாயத்தை சீர் படுத்த படமியக்கிய மதுரை மண்ணின் மைந்தன் சீனு ராமசாமிக்கு வாழ்த்துக்கள் .
இயக்கம் சீனு ராமசாமி .
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
தென்மேற்குப் பருவக் காற்று படத்தை இயக்கி ,தேசிய விருது பெற்ற மதுரைக்காரரான சீனு ராமசாமி இயக்கி உள்ள திரைப்படம் நீர்ப் பறவை. இந்தப் படத்திற்கும் தேசிய விருது உறுதி என்று அறுதி இட்டுக் கூறலாம் .மிகச் சிறப்பாக இயக்கி உள்ளார் .பாராட்டுக்கள் .அடுத்த தேசிய விருது பெறப் போவதற்கும் முன் கூட்டிய வாழ்த்துக்கள் .குடியால் குடி கெட்டு, மதி கெட்டு ,வாழ்க்கை கெட்டு ,சீரழிவதை படம் உணர்த்துகின்றது. மீனவர்கள் சந்திக்கும் இன்னலை ,வாழ்க்கை முறையை நன்கு பதிவு செய்துள்ளார் .
அம்மாவாக நடித்துள்ள சரண்யாவிற்கும் , அப்பா லூர்துசாமியாக நடித்துள்ள நடிகருக்கும் தேசிய விருது கிடைக்கும் .கதாநாயகன் விஷ்ணுவர்த்தன் கடலில் மிதக்கும் மரத்தில் நிற்பதற்கு பல முறை முயன்று தோற்று கடைசியில் நிற்கும் காட்சி நல்ல உழைப்பு .,கதாநாயகி சுனேனா ஒப்பனை எதுவுமின்றி மிகஇயல்பாக நன்றாக நடித்து உள்ளனர் .படம் பார்ப்பது போல அல்லாமல் நிஜமான நிகழ்வைப் பார்க்கும் உணர்வை தந்தது, இயக்குனரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி .
படகு செய்து தரும் இஸ்லாமியராக சமுத்திரக்கனி நன்றாக நடித்து உள்ளார் . "பகைமை பாராட்டும் பாகிஸ்தான் கூட மீனவர்களை சுடுவது இல்லை .போரிட்ட சீனா கூட மீனவர்களை சுடுவது இல்லை.ஆனால் இலங்கைக்காரன் மீனவர்களை சுடுகிறான் கேட்க நாதி இல்லை .தமிழகத்தில் மீனவர்களுக்கு என்று ஒரு தொகுதி கூட இல்லை .பதிரிக்கைக்காரகளும் இந்திய மீனவர்கள் சுடப் பட்டார்கள் என்று எழுதுவது இல்லை .தமிழக மீனவர்கள் சுடப் பட்டார்கள் என்றுதான் எழுதுகின்றனர் ." அவர் பேசும் வசனங்கள் திரை அரங்கில் கை தட்டல் பெறுகின்றது .வசனம் மிக நன்று. தம்பி ராமையாவும் நன்றாக நடித்து உள்ளார்.கதாநாயகி சுனேனாவின் வயதான பாத்திரத்தில் நந்திதாதாஸ் நடித்துள்ளார் .கள்ளச்சாராயம் விற்கும் பாத்திரத்தில் வடிவுக்கரசி ,பாதிரியாராக ,அருட் சகோதரியாக ,படத்தில் வரும் அத்தனை பாத்திரங்களும் நடிக்காமல் வாழ்ந்து காட்டி உள்ளனர் .
படத்தின் கதை என்று சொன்னால் மீனவன் கடலுக்குள் செல்லும் போது நடுக் கடலில் இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த அப்பா, அம்மா இலங்கை கடற் படையால் சுடப்பட்டு இறந்து கிடக்கின்றனர் .அருகில் ஆண் குழந்தை அழுது கொண்டு உள்ளது .அந்தக் குழந்தையை எடுத்து வந்து வளர்க்கிறார் .மனைவி சரண்யா தாயுள்ளத்தோடு வளர்க்கிறார் .அகதி குழந்தை என்பதே இறுதியில்தான் தெரிகிறது .குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனதும் நண்பனுடன் சேர்ந்து குடித்து கெடுகிறான் .ஊரில் பார்க்கும் அனைவரிடமும் பொய் சொல்லி பணம் பெற்று குடிக்கிறான் .ஒரு நாள் குடித்து விட்டு படகில் படுத்து இருக்கிறான் .தந்தையின் முதலாளி கண்டித்ததும் அவர் காதை போதையில் கடித்து விடுகிறான் .தந்தையின் வேலையும் போய் விடுகின்றது .தேவாலயத்தில் தொண்டு செய்து வரும் அனாதை அருட் சகோதரியின் வளர்ப்பு மகள் சுனேனா .தேவாலய காணிக்கை வீடுகளில் வாங்கி வரும் சுனேனாவிடமும் பொய் சொல்லி பணம் பெற்று குடிக்கிறான் . பாதிரியாரிடம் பாவம் மன்னிப்பு கேட்கிறோம் என்று சொல்லி அவரிடமும் பொய் சொல்லி பணம் கேட்கிறான் .குடியால் இவன் தொல்லை தாங்க முடியாமல் போதை மறு வாழ்வு மருத்துவமனையில் சேர்க்கின்றனர் .அங்கு உள்ள பணியாளர்களை அடித்து விட்டு தப்பி வந்து குடிக்கிறான் .சுனேனா அவன் தலையில் கை வைத்து ஜெபம் செய்கிறாள் .அவளை விரும்ப தொடங்குகிறான் .பின் திரும்பவும் போதை மறு வாழ்வு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று புது மனிதனாக வருகிறான் .
சுனேனாவை மனம் முடித்து வைக்க வேண்டுகிறான் .வளர்ப்புத் தாய் வேலை இல்லாத உனக்கு பெண் தர மாட்டேன் என்கிறாள் .கடலுக்கு மீன் பிடிக்க வேலை கேட்டால் ,நீ மீனவ சமுதாயம் இல்லை எனவே உனக்கு கடலில் மீன் பிடிக்க வேலை தர மாட்டோம் என்கின்றனர் .பிறகு கரையில் மீன் சுமந்து கூலி வேலை பார்த்து கூலியாக மீன்களைப் பெற்று விற்று பணம் சேர்க்கிறான் .மீன் இனப் பெருக்கத்திற்காக மீன் பிடிக்க வருடத்தில் 45 நாட்கள் தடை உள்ள காலத்தில் ,உப்பளத்தில் வேலை பார்க்கிறான் .உப்பள முதலாளியின் தங்கை விரும்புவதாக சொன்னதும், தனக்கு ஊரில் காதலி உள்ளாள் என்று உண்மை சொன்னதும் ,காதலிக்காக உண்மையாக இருப்பதைப் பாராட்டி அவள் சேலை பரிசு தந்து அனுபுக்கின்றாள். சம்பாதித்த பணத்தில் புதிய படகு வாங்கி அதில் தந்தை லூர்துசாமி பெயர் எழுதி கடலுக்குள் சென்று மீன் பிடிக்கிறான் .சுனேனாவை திருமணம் முடித்து வைக்கின்றனர் .மிக மகிழ்ச்சியாக வாழ்க்கை செல்கின்றது .குழந்தை பிறக்கின்றது .
கடலுக்குள் சென்று மீன் பிடிக்க சென்ற போது வரவில்லை தேடியும் கிடைக்க வில்லை .கடலை வந்து வந்து பார்க்கிறாள் மனைவி .அப்பா லூர்துசாமி இரவில் கடலுக்குள் சென்று மகனை தேடு கின்றார் .
இலங்கை கடற்படையால் சுடப்பட்டு மகன் பிணமாக இருக்கிறான் .உழைத்து வாங்கிய படகும் சுடப்பட்டு ஓட்டை விழுந்து கடலில் மூழ்கின்றது . மகனின் பிணத்தை குடும்பத்தைத் தவிர பிறருக்கு தெரியாமல் வீட்டில் புதைத்து விடுகின்றனர் .பின் காவல் துறை நந்திதாசை கைது செய்கின்றனர் .நீதி மன்றத்தில் நந்திதாஷ் பேசும் வசனங்கள் .தமிழக மீனவர்கள் படுகொலைக்கு எதுவும் செய்யாமல் மவ்னம் சாதிக்கும் மைய அரசை மண்டையில் கொட்டுவதுப் போல உள்ளது .
சமரசத்திற்கு இடமின்றி துணிவுடன் கருத்து சொல்லி படம் இயக்கிய சீனு ராமசாமிக்கு பாராட்டுக்கள் .கதையே இல்லாமல் நடிகையின் சதையைக் காட்டி மசாலா படம் எடுக்கும் இயக்குனர்கள் அனைவரும் பார்த்து திருந்த வேண்டிய மிக நல்ல படம் .இந்தப் படம் பார்த்தல் குடிக்கும் குடி மகனம்கள் சிலர் திருந்தவாய்ப்பு உண்டு .சமுதாயத்தை சீர் படுத்த படமியக்கிய மதுரை மண்ணின் மைந்தன் சீனு ராமசாமிக்கு வாழ்த்துக்கள் .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல படம் என நன்கு தெரிகிறது தங்கள் விமர்சனம் காண்கையில்.
நன்றி இரவி.
நன்றி இரவி.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மீனவர்களின் வாழ்க்கை படமாகபட்டுள்ளது நல்ல படம் என்று விமர்சனத்தை படித்ததும் தெரிந்து கொண்டேன்
மத்திய அரசு விருது கிடைப்பதில் எதாவது குற்றம் சொல்லுவார்கள் என நினைக்கிறேன் காரணம் தமிழக மீனவர்கள் வாழ்க்கை தானே என்று விட்டு விடுவார்கள்
மத்திய அரசு விருது கிடைப்பதில் எதாவது குற்றம் சொல்லுவார்கள் என நினைக்கிறேன் காரணம் தமிழக மீனவர்கள் வாழ்க்கை தானே என்று விட்டு விடுவார்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடடே பாலா சார் பார்த்தாச்சா - சுனைனா எபெக்டா?
படம் பாருங்கள் சுனேனா நந்திதாஸ் வேறுபாடு தெரியாது கடைசியில் மிக நுட்பமான காட்சி நந்திதாஸ் அளவிற்கு சுனேனா நடிக்க முடியாது என்பது என் கருத்து .எனவே தேசிய விருது கிடைக்க விட்டாலும் படம் பார்க்கும் தமிழர்களின் கை தட்டல் விருது ஒவ்வொரு காட்சியிலும் கிடைக்கும் .
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
விருது வேண்டாம் மீனவர்களின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்று மற்றவர்கள் புரிந்தால் சரி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பகிர்வுக்கு நன்றி ..
மீண்டும் இயக்குனர் அவர்களுக்கு தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள் ..
மீண்டும் இயக்குனர் அவர்களுக்கு தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
தங்களின் விமர்சனம் படத்தை காண விழைகிறேன். நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
» மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
» சைவம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி இயக்கம் : திரு. ஏ.எல். விஜய்
» தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
» சைவம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி இயக்கம் : திரு. ஏ.எல். விஜய்
» தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|