புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
by heezulia Today at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
சென்னை: தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி வரும் 12-ந் தேதியன்று திருநெல்வேலி மாவட்டத்தின் உவரியிலிருந்து மதுரை நோக்கி மதிமுக பொதுச்செயலாளர் வைகோநடைபயணம் மேற்கொள்கிறார்.
:-)
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
:-)
இன்று தமிழ்நாட்டில்நடைபெறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள், பஞ்சமா பாதகங்கள் அனைத்துக்கும், மதுவே அடிப்படைக் காரணம் ஆகும். அண்ணா மறைவுக்குப்பின் ஆட்சி பீடத்துக்கு வந்த அரசுகள், போட்டிபோட்டுக்கொண்டு மதுவைப் புகுத்தியதன் தீய விளைவு, படிப்படியாக வளர்ந்து, இன்று நினைக்கும்போதே மனதைப் பதற வைக்கும் விபரீத நிலைமை ஏற்பட்டு விட்டது.
:-)
மதுவிலக்கு இருந்தால், கள்ளச்சாராயம் பெருகும் என்பது, முட்டாள்தனமான வாதம்ஆகும். குற்றத் தடுப்புச் சட்டங்கள்இருந்த போதும், கொலையும், களவும், குற்றங்களும் நடக்கின்றன என்பதற்காக, இந்தச் சட்டங்களை அரசுகள் இரத்துச் செய்ய முடியுமா? முடியாது.
இலைமறை காய்மறையாக, ஒளிந்தும் மறைந்தும்மது அருந்திய நிலை மாறி, இன்று தமிழகத்தில் மது அருந்துவது, அன்றாட வழக்கமாக ஆகி விட்டது. ஊருக்கு ஊர்டாஸ்மாக் கடைகள்; வீதிக்குவீதி ஒயின் ஷாப்கள். இதனால், பேராபத்து ஏற்பட்டு விட்டது.
குடிக்கு அடிமையாகி விட்ட ஓர் ஏழைத்தமிழன், ஒவ்வொரு நாளும் ஒரு குவார்ட்டர் பிராந்தி குடித்தால், ஐந்து ஆண்டுகளில், டாஸ்மாக் கடையில், 1 லட்சத்து 26 ரூபாய் இழக்கிறார். அரசிடம் அவருடைய குடும்பம் இலவசமாகப் பெறும் பொருள்களின் மதிப்பு, சுமார் 16 ஆயிரம் ரூபாய் மட்டும்தான்.
:-)
‘உழைப்பே உயர்வு தரும் என்ற கோட்பாட்டையே சிதைக்கும் கேடும், இலவசங்களால் நேர்கிறது.
:-)
இளைஞர்கள் மது அருந்துகிறார்கள். நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மாணவர்களில் பலர் இந்தக் கொடிய பழக்கத்துக்கு நாளும் அடிமையாகி வருகிறார்கள். புள்ளிவிவரங்களைக் குறிப்பிடுவதற்கே, மனம் கூச்சப்படுகிறது. ஆம்; பெண்களும் குடிக்கத் தொடங்கி விட்டார்கள்.
:-)
ஐயோ, நாம் எங்கே போகிறோம்? அனைத்துமேபாழாகுமே? கேடு விளையுமே?
;-(
மதுப்பழக்கம் பெருமளவில் மக்களை வளைத்துவிட்ட நிலையில், இனி மீள முடியுமா? மீட்க முடியுமா? என்று சிலர் மலைத்து நிற்கலாம்.
:-)
ஆனால், மதுவின் கோரப்பிடியில் இருந்து தமிழகத்தை விடுவித்தாக வேண்டியது இமாலயப் பணி என்ற போதிலும், செய்து முடித்திட உறுதி எடுத்துக் கொண்டே, முழு மதுவிலக்கைத் தமிழகத்தில் நிலைநாட்ட, மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகம் இந்த அறப்போரைத் தொடங்கி உள்ளது.
:-)
டாஸ்மாக் கடைகள், ஒயின் ஷாப்கள், மதுக்கேளிக்கை விடுதிகளால், தமிழ்நாட்டில் ஏற்பட்டுவிட்ட சம்பவங்களை எண்ணிப் பாருங்கள்.
;-(
மது அருந்தப் பணம் தராத தாயைக் குத்திக் கொன்ற மகன்;
;-(
மதுவெறியால் மகளைப் பெண்டாள முனைந்த தகப்பன்;
;-(
சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தையை, பாலியல் இச்சைக்குப்பலியிட முனைந்த காமுகன்!
;-(
இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ?
;-(
உங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை, இத்தகைய கொடுமை தாக்கினால், என்ன ஆகும் என்று எண்ணிப் பாருங்கள்.
;-(
எனவேதான், ‘முழு மதுவிலக்கு; அதுவே எமது இலக்கு" என நெஞ்சிலே உறுதி கொண்டு, நானும், எனது தோழர்களும், ஊர் ஊராக, வீதி வீதியாக வந்து நாட்டு மக்களைச் சந்திக்கிறோம்; வேண்டுகிறோம்.
;-(
டிசம்பர் 12- ந் தேதிநெல்லை மாவட்டம் உவரியில் நானும் 1200 இளைஞர்களும் மூன்று மூன்று பேராக அணிவகுத்து, போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல், ஊர் ஊராக மக்களைச் சந்தித்து, மதுவினால் ஏற்படும் பெரும் தீங்கினை எடுத்துரைத்து, 400க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், வழிநெடுகிலும், பேரூர்களிலும், நகரங்களிலும் பிரசாரம் செய்யும் நடைப்பயணத்தை 25-ந் தேதி, மதுரை மாநகரில்நிறைவு செய்கிறோம்.
;-(
இதே காலகட்டத்தில், டிசம்பர் 16 ஆம் தேதிமுதல் 22 ஆம் தேதிவரை, ஒருவார காலம் தமிழ்நாட்டில்அனைத்து மாவட்டங்களிலும், மாநகரங்கள், நகரங்கள், கிராமங்களில் மதுவிலக்குப் பிரச்சார நடைப்பயணத்தை கழகத் தோழர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
;-(
மக்களிடம் மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு, அமைதி வழியில், அறவழியில்,
:-O
கண்ணியமான முறையில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கடைபிடித்து, பிரசாரப் பயணம் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்.
வைகோவின் 4-வது நடைபயணம் இது.
:-O
இதற்குமுன்னர் திருநெல்வேலியில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கடலூர் , புதுச்சேரி வழியாக சென்னை வரையிலும், சீருடை அணிந்த 3000 தொண்டர்களுடன் 42 நாட்கள், 1200 கி.மீ."மறுமலர்ச்சி நடைபயணம்" மேற்கொண்டார் வைகோ.
:-O
காவிரி நீரில் தமிழகத்தின் உரிமைக்காக பூம்புகாரில் இருந்து கல்லணை வரையிலும் 7 நாட்கள் 175 கி.மீ. நடைபயணத்தையும் வைகோநடத்தினார்.
:-O
முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின்உரிமையை நிலைநாட்ட, மதுரையில் இருந்து கம்பம்-கூடலூர் வரையிலும் வைகோ நடைபயணத்தை நடத்தினார்.
:-O
தற்போது மதுவிலக்குக்காக நடைபயணம் மேற்கொள்கிறார்.
;-(நன்றி ஒன்இந்தியா தளம்...
:-)
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
:-)
இன்று தமிழ்நாட்டில்நடைபெறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள், பஞ்சமா பாதகங்கள் அனைத்துக்கும், மதுவே அடிப்படைக் காரணம் ஆகும். அண்ணா மறைவுக்குப்பின் ஆட்சி பீடத்துக்கு வந்த அரசுகள், போட்டிபோட்டுக்கொண்டு மதுவைப் புகுத்தியதன் தீய விளைவு, படிப்படியாக வளர்ந்து, இன்று நினைக்கும்போதே மனதைப் பதற வைக்கும் விபரீத நிலைமை ஏற்பட்டு விட்டது.
:-)
மதுவிலக்கு இருந்தால், கள்ளச்சாராயம் பெருகும் என்பது, முட்டாள்தனமான வாதம்ஆகும். குற்றத் தடுப்புச் சட்டங்கள்இருந்த போதும், கொலையும், களவும், குற்றங்களும் நடக்கின்றன என்பதற்காக, இந்தச் சட்டங்களை அரசுகள் இரத்துச் செய்ய முடியுமா? முடியாது.
இலைமறை காய்மறையாக, ஒளிந்தும் மறைந்தும்மது அருந்திய நிலை மாறி, இன்று தமிழகத்தில் மது அருந்துவது, அன்றாட வழக்கமாக ஆகி விட்டது. ஊருக்கு ஊர்டாஸ்மாக் கடைகள்; வீதிக்குவீதி ஒயின் ஷாப்கள். இதனால், பேராபத்து ஏற்பட்டு விட்டது.
குடிக்கு அடிமையாகி விட்ட ஓர் ஏழைத்தமிழன், ஒவ்வொரு நாளும் ஒரு குவார்ட்டர் பிராந்தி குடித்தால், ஐந்து ஆண்டுகளில், டாஸ்மாக் கடையில், 1 லட்சத்து 26 ரூபாய் இழக்கிறார். அரசிடம் அவருடைய குடும்பம் இலவசமாகப் பெறும் பொருள்களின் மதிப்பு, சுமார் 16 ஆயிரம் ரூபாய் மட்டும்தான்.
:-)
‘உழைப்பே உயர்வு தரும் என்ற கோட்பாட்டையே சிதைக்கும் கேடும், இலவசங்களால் நேர்கிறது.
:-)
இளைஞர்கள் மது அருந்துகிறார்கள். நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மாணவர்களில் பலர் இந்தக் கொடிய பழக்கத்துக்கு நாளும் அடிமையாகி வருகிறார்கள். புள்ளிவிவரங்களைக் குறிப்பிடுவதற்கே, மனம் கூச்சப்படுகிறது. ஆம்; பெண்களும் குடிக்கத் தொடங்கி விட்டார்கள்.
:-)
ஐயோ, நாம் எங்கே போகிறோம்? அனைத்துமேபாழாகுமே? கேடு விளையுமே?
;-(
மதுப்பழக்கம் பெருமளவில் மக்களை வளைத்துவிட்ட நிலையில், இனி மீள முடியுமா? மீட்க முடியுமா? என்று சிலர் மலைத்து நிற்கலாம்.
:-)
ஆனால், மதுவின் கோரப்பிடியில் இருந்து தமிழகத்தை விடுவித்தாக வேண்டியது இமாலயப் பணி என்ற போதிலும், செய்து முடித்திட உறுதி எடுத்துக் கொண்டே, முழு மதுவிலக்கைத் தமிழகத்தில் நிலைநாட்ட, மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகம் இந்த அறப்போரைத் தொடங்கி உள்ளது.
:-)
டாஸ்மாக் கடைகள், ஒயின் ஷாப்கள், மதுக்கேளிக்கை விடுதிகளால், தமிழ்நாட்டில் ஏற்பட்டுவிட்ட சம்பவங்களை எண்ணிப் பாருங்கள்.
;-(
மது அருந்தப் பணம் தராத தாயைக் குத்திக் கொன்ற மகன்;
;-(
மதுவெறியால் மகளைப் பெண்டாள முனைந்த தகப்பன்;
;-(
சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தையை, பாலியல் இச்சைக்குப்பலியிட முனைந்த காமுகன்!
;-(
இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ?
;-(
உங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை, இத்தகைய கொடுமை தாக்கினால், என்ன ஆகும் என்று எண்ணிப் பாருங்கள்.
;-(
எனவேதான், ‘முழு மதுவிலக்கு; அதுவே எமது இலக்கு" என நெஞ்சிலே உறுதி கொண்டு, நானும், எனது தோழர்களும், ஊர் ஊராக, வீதி வீதியாக வந்து நாட்டு மக்களைச் சந்திக்கிறோம்; வேண்டுகிறோம்.
;-(
டிசம்பர் 12- ந் தேதிநெல்லை மாவட்டம் உவரியில் நானும் 1200 இளைஞர்களும் மூன்று மூன்று பேராக அணிவகுத்து, போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல், ஊர் ஊராக மக்களைச் சந்தித்து, மதுவினால் ஏற்படும் பெரும் தீங்கினை எடுத்துரைத்து, 400க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், வழிநெடுகிலும், பேரூர்களிலும், நகரங்களிலும் பிரசாரம் செய்யும் நடைப்பயணத்தை 25-ந் தேதி, மதுரை மாநகரில்நிறைவு செய்கிறோம்.
;-(
இதே காலகட்டத்தில், டிசம்பர் 16 ஆம் தேதிமுதல் 22 ஆம் தேதிவரை, ஒருவார காலம் தமிழ்நாட்டில்அனைத்து மாவட்டங்களிலும், மாநகரங்கள், நகரங்கள், கிராமங்களில் மதுவிலக்குப் பிரச்சார நடைப்பயணத்தை கழகத் தோழர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
;-(
மக்களிடம் மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு, அமைதி வழியில், அறவழியில்,
:-O
கண்ணியமான முறையில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கடைபிடித்து, பிரசாரப் பயணம் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்.
வைகோவின் 4-வது நடைபயணம் இது.
:-O
இதற்குமுன்னர் திருநெல்வேலியில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கடலூர் , புதுச்சேரி வழியாக சென்னை வரையிலும், சீருடை அணிந்த 3000 தொண்டர்களுடன் 42 நாட்கள், 1200 கி.மீ."மறுமலர்ச்சி நடைபயணம்" மேற்கொண்டார் வைகோ.
:-O
காவிரி நீரில் தமிழகத்தின் உரிமைக்காக பூம்புகாரில் இருந்து கல்லணை வரையிலும் 7 நாட்கள் 175 கி.மீ. நடைபயணத்தையும் வைகோநடத்தினார்.
:-O
முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின்உரிமையை நிலைநாட்ட, மதுரையில் இருந்து கம்பம்-கூடலூர் வரையிலும் வைகோ நடைபயணத்தை நடத்தினார்.
:-O
தற்போது மதுவிலக்குக்காக நடைபயணம் மேற்கொள்கிறார்.
;-(நன்றி ஒன்இந்தியா தளம்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஏதாவது நல்லது இந்த மக்களுக்கும் நாட்டுக்கும் நடக்காதா என்பதற்காகவே வைகோ நடக்கிறார்...
அவரது நம்பிக்கைப் பொய்க்காமல் இருக்கட்டும்...
அதை மக்களும் நிறைவேற்ற வேண்டும்...
அவரது நம்பிக்கைப் பொய்க்காமல் இருக்கட்டும்...
அதை மக்களும் நிறைவேற்ற வேண்டும்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜாஹீதாபானு wrote:ரா.ரா3275 wrote:ஜாஹீதாபானு wrote:தலைமைப் பொறுப்பு இவர் கையில் வந்தால் இவரும் எப்படியோ...?
அப்டித்தான் ஒரு சந்தேகத்த நிவர்த்திப் பண்ணிப் பார்க்கலாமே?...
வேணாம் இவர் இப்படியே இருக்கட்டும்... இவரும் கெட்டவர் ஆகவேண்டாம்
ஓஹோ...அப்டின்னா...திருப்பித் திருப்பி அதே குப்பையிலேயே கொட்டனும்னு சொல்றீங்க?...
வாங்க பாட்டி...வாங்க...உங்க பேரப்பிள்ளைக நாங்க நல்லாருக்கனும்னா நல்லது நடக்கணும்...நல்லதுக்காக நடக்கிறவருக்கு நல்லது நடக்கணும்...மனசு வைக்கணும் உங்கள மாதிரி இந்த ஊரு சனமும்...
Similar topics
» மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி மக்கள் நலப்பணியாளர்கள் தொடர் உண்ணாவிரதம்
» அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் வைகோ: போயஸ் தோட்டத்தில் சந்திப்பு..!
» பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ
» நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தாமல் யோகப்பயிற்சி செய்வது பொருத்தமற்றது: நிதீஷ் குமார்
» மதுவிலக்கை தளர்த்த குஜராத் திட்டம்
» அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் வைகோ: போயஸ் தோட்டத்தில் சந்திப்பு..!
» பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ
» நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தாமல் யோகப்பயிற்சி செய்வது பொருத்தமற்றது: நிதீஷ் குமார்
» மதுவிலக்கை தளர்த்த குஜராத் திட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|