புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10 
3 Posts - 3%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10 
2 Posts - 2%
manikavi
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10 
2 Posts - 2%
சிவா
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10 
1 Post - 1%
Barushree
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10 
214 Posts - 42%
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10 
18 Posts - 4%
sugumaran
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10 
6 Posts - 1%
manikavi
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10 
4 Posts - 1%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா


   
   

Page 8 of 37 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 22 ... 37  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 12:53 pm

பீகார் தாதாக்களுக்காக கடை விரிக்கப்பட்டிருக்கும் ஆயுத கடைகள்
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Tamil_News_large_603329

பாட்னா: பீகாரில், குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் ரவுடிகளும், தாதாக்களும், தங்களுக்கு தேவையான ஆயுதங்களை, வாடகைக்கு பெறும் வசதி உள்ளது. இதை பயன்படுத்தி, தங்களுக்கு தேவைப்படும் ஆயுதங்களை வாங்கி, குற்றச் செயல்களில் பயன்படுத்தி, பின் அவற்றை ஒப்படைக்கும்
வழக்கம், அங்கு உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன் வரை, பாரம்பரியம், பண்பாடு நிறைந்ததாக விளங்கிய பீகார் மாநிலம், இப்போது, ரவுடிகள், தாதாக்கள், சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்குவதை, சமீப கால சம்பவங்கள் உணர்த்துகின்றன. ஊர் ஊருக்கு ரவுடி கும்பல்களும், தாதாக்களும், சுதந்திரமாக சுற்றி வருகின்றனர்.பீகார் மாநில ரவுடிகள் மற்றும் தாதாக்களுக்கு, பயங்கர ஆயுதங்கள், துப்பாக்கி போன்றவற்றை வாடகைக்கு விடும் சமூக விரோதிகளும், அங்கு பலர் உள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.சாதாரண, கள்ள துப்பாக்கியை, 3 மணி நேரத்திற்கு, 300 ரூபாய் வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம்; நாள் வாடகை என்றால், 500 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால், அந்த ஆயுதத்தின் உண்மை விலையை அவர்கள், டெபாசிட்டாக செலுத்த வேண்டும்.கள்ள துப்பாக்கியின் மார்க்கெட் விலை, 15 ஆயிரம் ரூபாய் என்றால், அதை வாடகைக்கு வாங்குபவர்கள், அந்த தொகையை, டெபாசிட்டாக செலுத்த வேண்டும். 9 எம்.எம்., பிஸ்டலை, ஒரு நாள் வாடகைக்கு வாங்க விரும்புபவர்கள், 1,000 முதல், 2,000 ரூபாய் வரை கொடுக்க வேண்டும்; தோட்டாக்களுக்கு விலை தனி.ஆயுதங்களை வாடகைக்கு விடுவதற்கு பல கும்பல்கள் உள்ளன. புதிதாக வன்முறையில் இறங்க விரும்புபவர்களுக்கு, இது மிகவும் எளிதாகப் போய்விடுகிறது. ஆயுதங்களை சேகரிக்க வேண்டும் என்ற கவலையே கிடையாது. பணத்தை மட்டும் கையில் வைத்திருந்தால் போதும்; தேவையான ஆயுதங்களை வாங்கிக் கொள்ளலாம்.பீகார் தலைநகர் பாட்னாவுக்கு அருகில் உள்ள, மனேர் மற்றும் பிகிடா போன்ற பகுதிகளில், ஆயுத வாடகை அமைப்புகள் இயங்கி வருகின்றன. யார் வேண்டுமானாலும், எவ்வளவு ஆயுதங்களை வேண்டுமானாலும் இங்கு வாங்கிக் கொள்ளலாம் என்பது தான் விசேஷம்.சமீபத்தில் இந்த பகுதியில் பொறுப்பேற்ற, போலீஸ் அதிகாரி ஒருவர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், ஆயுத வாடகை கும்பல்கள் சிக்கின. மறைவிடங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த, துப்பாக்கி தோட்டாக்கள், கடைகளின், ÷ஷா-கேஸ்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது போல, அடுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை, மூடைமூடையாக அள்ளி வந்த அந்த போலீஸ் அதிகாரி, அடுத்த சில நாட்களிலேயே மாற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 11, 2012 12:57 pm

சிறப்பான தகவல்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 1:00 pm

72 மணி நேரம் விசா இல்லாமல் தங்கும் சலுகை : இந்தியா, பாகிஸ்தானுக்கு வாய்ப்பளிக்காத சீனா
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Tamil_News_large_603360
பீஜிங்: சீனாவில், விசா இல்லாமல், 72 மணி நேரம் தங்குவதற்கு அந்நாட்டு அரசு சலுகை அறிவித்துள்ளது.கம்யூனிஸ்ட் நாடான சீனா, பொருளாதார மேம்பாட்டுக்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, சுற்றுலா பயணிகளை கவரும் பொருட்டு, பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களில், 72 மணி நேரம், விசா இல்லாமல் தங்கலாம், என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.பீஜிங் நகரில், 72 மணி நேரம் விசா இல்லாமல் தங்கலாம், என்ற அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. தற்போது, ஷாங்காய் நகரிலும் இதே போன்று விசா இல்லாமல் தங்க சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில், 48 மணி நேரம் தங்குவதற்கு ஏற்கனவே, சலுகை உள்ளது. தற்போது மேலும் ஒரு நாள் கூடுதலாக தங்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட, 45 நாடுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகை பட்டியலில், அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் இல்லை.
-தினமலர்




சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Dec 11, 2012 5:25 pm

அச்சலா wrote:ஈராக் குழந்தை வயிற்றில் புற்றுநோய் கட்டி : சென்னை மருத்துவமனையில் அகற்றம்
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Tamil_News_large_603294

சென்னை: ஈராக்கை சேர்ந்த, இரண்டு வயது பெண் குழந்தையின் வயிற்றில் இருந்த புற்றுநோய் கட்டியை, சென்னை, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி உள்ளனர்.

மத்திய ஈராக் பகுதியைச் சேர்ந்தவர் பிலால். இவரது இரண்டு வயது மகள் உம்னீர். இக்குழந்தைக்கு, நான்கு மாதங்களுக்கு முன், அடி வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. வயிறும், பலூன் போல் வீக்கம் அடைந்தது. மருத்துவ பரிசோதனையில், குழந்தையின் சிறுகுடலை சுற்றி, புற்றுநோய் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.
மேல்சிகிச்சைக்காக, குழந்தை, நவ., 16ம் தேதி, சென்னை, ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. பல்வேறு பரிசோதனைகளுக்கு பின், குழந்தையின் வயிற்றில் புற்றுநோய் கட்டி இருப்பதை மீண்டும் உறுதி செய்த மருத்துவர்கள், இம்மாதம் 25ம் தேதி, அறுவை சிகிச்சை மூலம், கட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.

இதுகுறித்து, இம்மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் பாலமுருகன் கூறியதாவது: குழந்தையின், புற்றுநோய் கட்டியை அகற்றும்போது, சிறுகுடலுக்கு எந்த சேதமும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். ஐந்து மணி நேர அறுவை சிகிச்சையில், இரண்டு கிலோ அளவு இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. தற்போது குழந்தை நலமாக உள்ளது. "மையோ பைப்ரோ மடோசிஸ்' எனப்படும் அரிய வகை புற்றுநோய், மீண்டும் வராமல் இருக்க, குழந்தைக்கு, ஆறு மாதங்கள் வரை, தொடர் பரிசோதனையுடன், மருந்து, மாத்திரைகள் தர பரிந்துரைந்துள்ளோம். இவ்வாறு பாலமுருகன் கூறினார்.

-தினமலர்

மனிதாபிமானம்



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 11:19 pm

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 10 பேர் பலி
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் நேற்று கள்ளச்சாராயம் அருந்திய பெரும்பாலானோர் மயக்கமடைந்தனர். இதில் கடந்த 24 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்ட ராம்பூர் போலீஸ் சராகத்தை சேர்ந்த 9 பேரும், செக்ரி போலீஸ் சராகத்தை சேர்ந்த ஒருவர் என 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டதில், குற்றவாளியை கண்டுபிடித்து விட்டதாகவும், அதிக அளவிலான பாக்கெட் சாராயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதி டிஜிபி இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றார். கள்ளச்சாராயம் விற்கப்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் போஜ்பூர் பகுதியில் போலி மதுபானம் அருந்தி 20 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

-மாலை மலர்




சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 11:20 pm

மானிய விலை சிலிண்டரின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடாது: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

வருடத்திற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மானியவிலையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் பெட்ரோலியத் துறை மந்திரி வீரப்ப மொய்லி இன்று இந்த சிலிண்டர்களிலிருந்து எண்ணிக்கையை ஒரு வருடத்தில் 6-லிருந்து 9 ஆக உயர்த்துவதற்கு வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

குஜராத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிலிண்டரின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி சிலிண்டரின் எண்ணிக்கையை உயர்த்துவதை நிறுத்திவைக்க வேண்டும் என்று கேட்டு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

-மாலை மலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 11:21 pm

நைஜீரியாவில் துப்பாக்கி சண்டை: 15 பேர் பலி

நைஜீரியாவில் செயல்பட்டு வரும் மதவாத தீவிரவாதிகள் மைதுகுரி பகுதியில் உள்ள பொடிஸ்கும் என்னுமிடத்தில் வங்கி மற்றும் காவல் நிலையங்களின் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது அரசுப்படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் காவலர் ஒருவர் உள்பட போகோ ஹராம் தீவிரவாத இயக்கத்தினர் 14 பேர் என மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர்.

இப்பகுதியில் ஷரியா சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்று போகோ ஹராம் அமைப்பினர் அரசுக்கு எதிராக கொரில்லா தாக்குதலை நடத்திவருகின்றனர். அல்கொய்தா அமைபுடன் தொடர்பு வைத்துள்ள இந்த அமைப்பினரின் தாக்குதலுகு இந்த வருடம் மட்டும் பொதுமக்கள் 770 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

-மாலை மலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Dec 11, 2012 11:22 pm

அவங்களால நமக்கும் சேர்த்து ஆப்பா?...அட போங்கப்பா... சோகம்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 224747944

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Rசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Emptyசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Rசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 11:22 pm

நாளை முதல் 25-ம் தேதி வரை, மதுவிலக்கை வலியுறுத்தி நடை பயணம்: வைகோ பேட்டி

நாளை முதல் 25-ம் தேதி வரை, உவரி முதல் மதுரை வரை மதுவிலக்கை வலியுறுத்தி வைகோ நடைப்பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவதால், வன்முறை, கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது. உவரியில் பாதிரியார் அந்தோணிசூசை நாதன் 1921-ல், மதுவிலக்கு சபையை ஏற்படுத்தி, மது இல்லாத கிராமமாக மாற்றினார்; எனவே, அங்கிருந்து பயணத்தை துவக்குகிறோம் என்று குறிப்பிட்டவர், 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 1,200 பேர் இந்த நடைபயணத்தில் பங்கேற்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு நாட்கள், விருதுநகர் மாவட்டத்தில் ஆறு நாட்கள், மதுரை மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடந்து, டிசம்பர் 25-ல் மதுரையில் நிறைவு விழா நடைபெறும் என்றார். இந்த நடை பயணத்தை ஒரு சிலுவைப் போராக கருதுகிறோம் என்றார்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

-மாலை மலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 11:23 pm

சிரியா உள்நாட்டு போர்: அகதிகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது

சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும் புரட்சியாளர்கள் படைக்கும் இடையே தீவிர சண்டை நடந்து வருகிறது. தலைநகர் மற்றும் முக்கிய நகரங்களை கைப்பற்றுவதற்காக இரு தரப்பும் கடுமையான தாக்குதலை நடத்திவருகின்றன. இதில் அப்பாவி மக்கள் தங்கள் குழந்தைகள், உறவினர்கள் மற்றும் உடைமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். அவர்கள் உயிருக்கு பயந்து பக்கத்து நாடுகளான லெபனன், ஜோர்டன் மற்றும் துருக்கி நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

சமீப காலமாக அதிபர் தரப்பு படையினர் விமானத்தின் மூலம் புரட்சியாளர்களின் மறைவிடங்களில் குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்துவது அதிகரித்து உள்ளது. அதற்கு பதிலடியாக புரட்சியாளர்கள் திடீர் தாக்குதல் மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் என மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர்.

இதில் பக்கத்து நாடுகளில் வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை இப்போது 5 லட்சத்து 10000 பேராக அதிகரித்துள்ளது. உள்நாட்டிலேயே அகதிகளாக இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இப்பகுதியில் குளிர்காலம் தொடங்கி விட்டதால் அகதிகளின் நிலைமை மிக கவலைக்கிடமாக உள்ளது என்றும் ஐ.நா. மனித உரிமை அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.

-மாலை மலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 8 of 37 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 22 ... 37  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக