புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரி நீர் பிரச்சினை: தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது- வைகோ ஆவேச பேச்சு
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
திருச்சியில் நேற்று 'பாராளுமன்றத்தில் வைகோ' என்ற தலைப்பில் தொப்பாசிரியர், செந்தில் அதிபன் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடந்தது.
:-
முதல் நூலை வக்கீல் வீரபாண்டியன் வெளியிட தொழில் அதிபர் நாகப்பா பெற்றுக்கொண்டார். விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று பேசியதாவது:-
:-
பாராளுமன்றத்தில் மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு கட்சியின் ஜோதிர்மயிபாசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பூபேஸ்குப்தா, அரசியல் நிர்ணய சபையில் இடம் பெற்று நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற என்.ஜி.ரெங்கா போன்றோரிடம் இருந்து நிறைய அனுபவங்களை கற்றுக்கொண்டேன்.
:-
பொடா சட்டத்தை கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு அப்போது ஆதரித்தேன். அதன் பிறகு அச்சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு கடுமையான தயாரிப்புகளை மேற்கொண்டேன். ஆனால் அதற்கு வாய்ப்பு கிடைக்க வில்லை.
:-
மத்திய அரசு தொடர்ந்து தமிழர்களை வஞ்சிக்கிறது. இப்போது கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கிறது. பாலாறு, முல்லை, பெரியாறு விவகாரங்களிலும் சிக்கல் நீடிக்கிறது. இதற்கு தீர்வு தான் என்ன?. உலகில் உள்ள எந்த நாடுகளிலும் இதுபோன்ற மாநில உரிமை மறுக்கப்படவில்லை.
:-
நைல் நதி விவகாரத்தில் ஆப்பிரிக்க நாட்டின் உரிமைகளை சூடான் நாட்டால் மறுக்க முடிய வில்லை. அதேபோன்று ஈரோப்பிய நாடுகள் தனுபே நதி விவகாரத்தில் மற்ற நாடுகளின் உரிமைகளை மறுக்கவில்லை.
:-
ஆனால் இந்தியாவில் மட்டும் மாநிலங்களில் நதிகளின் குறுக்கே அணைக்களை கட்டி வைத்து கீழே உள்ள மற்ற மாநிலங்களின் உரிமைகளை பறிக்கிறார்கள். இந்த பிரச்சினைகள் தீர நதிகளை தேசிய மயமாக்குவது தான் வழி.
நதிகள் விவகாரங்களில் தொடர்ந்து மத்திய அரசு வஞ்சக போக்கை கடைப்பிடித்தால் ஏன் மத்திய அரசின்கீழ் தமிழ்நாடு இருக்க வேண்டும்.
:-
இந்தியாவின் 100-வது விடுதலை நாள் விழாநடை பெறும் போது இந்தியா ஒரு நாடாகவே இருக்க முடியாது என்று எச்சரிக்கிறேன். கர்நாடகாவில் இருந்து நமக்கு தண்ணீர் கிடைக்காத போது இங்கிருந்து ஏன் அவர்களுக்கு மின்சாரம் தரவேண்டும் தொடர்ந்து தமிழர்களை வஞ்சிக்கும் காங்கிரஸ் அரசு மத்தியில் இருக்க கூடாது அதற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
:-
இவ்வாறு வைகோ பேசினார்.
திருச்சியில் நேற்று நடந்த பாராளுமன்றத்தில் வைகோ நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் வடிவேலு பங்கேற்பதாக இருந்தது. இதற்கான அழைப்பிதழிலும் வடிவேலு, திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பெயர்கள் வாழ்த்துரையில் இடம் பெற்றிருந்தது.
:-
வடிவேலு நிகழ்ச்சிக்கு வருவதாக எதிர்பார்த்த நிலையில் அவர் ம.தி.மு.க.வில் சேரப்போகிறாரா? என்ற தகவலும் வதந்தியாக பரவியது. இந்த நிலையில் வடிவேலு விழாவிற்கு வரவில்லை. இதற்கான காரணம் கூறப்படவில்லை. திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் விழாவில் வைகோவுடன் பங்கேற்று பேசினார்.
:-
வடிவேலு வரவை எதிர்பார்த்து விழாவிற்குஏராளமானவர்கள் வந்திருந்தனர். வடிவேலு வராததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்
:-
நன்றி மாலை மலர்
:-
முதல் நூலை வக்கீல் வீரபாண்டியன் வெளியிட தொழில் அதிபர் நாகப்பா பெற்றுக்கொண்டார். விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று பேசியதாவது:-
:-
பாராளுமன்றத்தில் மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு கட்சியின் ஜோதிர்மயிபாசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பூபேஸ்குப்தா, அரசியல் நிர்ணய சபையில் இடம் பெற்று நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற என்.ஜி.ரெங்கா போன்றோரிடம் இருந்து நிறைய அனுபவங்களை கற்றுக்கொண்டேன்.
:-
பொடா சட்டத்தை கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு அப்போது ஆதரித்தேன். அதன் பிறகு அச்சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு கடுமையான தயாரிப்புகளை மேற்கொண்டேன். ஆனால் அதற்கு வாய்ப்பு கிடைக்க வில்லை.
:-
மத்திய அரசு தொடர்ந்து தமிழர்களை வஞ்சிக்கிறது. இப்போது கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கிறது. பாலாறு, முல்லை, பெரியாறு விவகாரங்களிலும் சிக்கல் நீடிக்கிறது. இதற்கு தீர்வு தான் என்ன?. உலகில் உள்ள எந்த நாடுகளிலும் இதுபோன்ற மாநில உரிமை மறுக்கப்படவில்லை.
:-
நைல் நதி விவகாரத்தில் ஆப்பிரிக்க நாட்டின் உரிமைகளை சூடான் நாட்டால் மறுக்க முடிய வில்லை. அதேபோன்று ஈரோப்பிய நாடுகள் தனுபே நதி விவகாரத்தில் மற்ற நாடுகளின் உரிமைகளை மறுக்கவில்லை.
:-
ஆனால் இந்தியாவில் மட்டும் மாநிலங்களில் நதிகளின் குறுக்கே அணைக்களை கட்டி வைத்து கீழே உள்ள மற்ற மாநிலங்களின் உரிமைகளை பறிக்கிறார்கள். இந்த பிரச்சினைகள் தீர நதிகளை தேசிய மயமாக்குவது தான் வழி.
நதிகள் விவகாரங்களில் தொடர்ந்து மத்திய அரசு வஞ்சக போக்கை கடைப்பிடித்தால் ஏன் மத்திய அரசின்கீழ் தமிழ்நாடு இருக்க வேண்டும்.
:-
இந்தியாவின் 100-வது விடுதலை நாள் விழாநடை பெறும் போது இந்தியா ஒரு நாடாகவே இருக்க முடியாது என்று எச்சரிக்கிறேன். கர்நாடகாவில் இருந்து நமக்கு தண்ணீர் கிடைக்காத போது இங்கிருந்து ஏன் அவர்களுக்கு மின்சாரம் தரவேண்டும் தொடர்ந்து தமிழர்களை வஞ்சிக்கும் காங்கிரஸ் அரசு மத்தியில் இருக்க கூடாது அதற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
:-
இவ்வாறு வைகோ பேசினார்.
திருச்சியில் நேற்று நடந்த பாராளுமன்றத்தில் வைகோ நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் வடிவேலு பங்கேற்பதாக இருந்தது. இதற்கான அழைப்பிதழிலும் வடிவேலு, திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பெயர்கள் வாழ்த்துரையில் இடம் பெற்றிருந்தது.
:-
வடிவேலு நிகழ்ச்சிக்கு வருவதாக எதிர்பார்த்த நிலையில் அவர் ம.தி.மு.க.வில் சேரப்போகிறாரா? என்ற தகவலும் வதந்தியாக பரவியது. இந்த நிலையில் வடிவேலு விழாவிற்கு வரவில்லை. இதற்கான காரணம் கூறப்படவில்லை. திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் விழாவில் வைகோவுடன் பங்கேற்று பேசினார்.
:-
வடிவேலு வரவை எதிர்பார்த்து விழாவிற்குஏராளமானவர்கள் வந்திருந்தனர். வடிவேலு வராததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்
:-
நன்றி மாலை மலர்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மத்திய அரசை எதிர்த்து அறிக்கைகள் விடுவதால் ஒன்றும் ஆக போவது இல்லை.. அட கம்முனு கிடங்க வைகோ
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அசுரன் wrote:மத்திய அரசை எதிர்த்து அறிக்கைகள் விடுவதால் ஒன்றும் ஆக போவது இல்லை.. அட கம்முனு கிடங்க வைகோ
- Sponsored content
Similar topics
» ’ஸ்கீம்’- ஐ வைத்து விளையாடும் மத்திய அரசு: காவிரி பிரச்சினை என்ன செய்ய முடியும்
» காவிரி வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்
» காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தகராறு செய்கிறது : கர்நாடகா முதல்வர் காட்டம்
» காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசைன் - மத்திய அரசு அறிவிப்பு
» காவிரி விவகாரம்: ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
» காவிரி வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்
» காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தகராறு செய்கிறது : கர்நாடகா முதல்வர் காட்டம்
» காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசைன் - மத்திய அரசு அறிவிப்பு
» காவிரி விவகாரம்: ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|