புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினசரி மூன்று லட்சம் இட்லிகள் :)
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
.
மும்பை நகரின் மிகப் பெரிய குடிசைக் குடியிருப்புப் பகுதியான தாராவி, பலதரப்பட்ட காரணங்களாலும் நடவடிக்கைகளுக்காகவும் உலக மக்களின் கவனத்தைக் கவரும் சிறப்பைத் தன்னகத்தே கொண்டது. “ஸ்லம்டாக் மிலினர்’ என்ற திரைப்படம் தாராவியின் புகழை மேலும் உயர்த்திற்று.
மும்பை நகர “டப்பாவாலாக்களின்’ வியக்கத்தக்க “நெட்ஒர்க்’ சிஸ்டம், பிரிட்டிஷ் இளவரசரைக் கவர்ந்தது போல், தாராவியில் வாழும் தமிழ்க் குடும்பங்களின் மற்றுமொரு “நெட்ஒர்க்’ சிஸ்டம் விரைவில் உலகளவில் பேசப்படப் போகிறது.
557 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட தாராவியில் ஒரு குடும்பத்தின் குடியிருப்பு பரப்பளவு 15 * 15 அடிதான். மோசமான சுகாதாரச் சூழல்: தாராவியினரில் குற்றவாளியிலிருந்து கோட்-சூட்டை அணிந்து “மார்க்கெட்டிங்’ துறையில் வேலை செய்பவர்கள் வரை பலதரப்பட்டவர்கள் வாசம் செய்கிறார்கள்.
பஞ்சம் பிழைக்க மும்பை சென்ற தமிழ்க் குடும்பங்கள் “பராசக்தி’க் கால இட்லி வியாபாரத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டு அசத்திக் கொண்டிருக்கின்றன என்ற தகவல் வியப்பளிக்கிறது.
சுமார் 700 குடும்பங்களின் வீடுகளில் விடியற் காலை 3.00 மணிக்கு இட்லிப்பானைகள் அடுப்பின் மீது ஏறி உட்காருகின்றன. சாம்பார் மறு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கிறது. கிரைண்டரில் தேங்காய்ச் சட்னி அரைபடத்துவங்குகிறது.
மும்பை நகரின் மத்தியப் பகுதி மேற்கு பகுதி, துறைமுகம் பகுதி எனப் பரந்து கிடக்கும் தனிக்கூலித் தொழிலாளர்களின் காலை நேரப் பசியைப் போக்க, இந்த இட்லிகளை, சட்னி, சாம்பாருடன் ஏந்தியவாறு “சாயனி’ பகுதியிலிருந்து தொடங்கி, “மாஹிம்’ பகுதி வரை பயணப்படுகிறார்கள், இந்த அனைவரும் நம் அரும் தமிழ் மக்கள்.
மல்லிகைப் பூவுக்கும், மல்லிகைப் பூப் போன்ற இட்லிக்கும் பெயர்போன மதுரைவாசிகள்தான் இந்த இட்லி வியாபார தாராவித் தமிழ்ப் பெருங்குடியினர். இட்லித் தயாரிப்பில் இவர்களை (மதுரை) அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்பது நாம் அறிந்த விஷயம். இருந்தாலும் மும்பை நகரை, டப்பாவாலாக்களுக்கு அடுத்து தற்சமயம் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் நம் தமிழர்கள். காகிதத் தட்டுக்களைக் கையில் ஏந்தியவாறு, ஒர வித்யாசமான ஒலி எழுப்பி, இவர்கள் மக்களின் நாக்கு ருசிக்கு சமிக்ஞை அனுப்புகிறார்கள்.
மூன்று மணி நேரத்தில், தாங்கிக் கொண்டிருந்த சுமை தீர்ந்துவிடுகிறது. அது பணமாக மாறி, சட்டைப் பையில் அமர்ந்து கொள்கிறது. வீடு வந்து, ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். மறுபடியும் மாலை 5 மணிக்கு அடுத்த நாள் வியாபாரத்திற்குத் தேவையான முன்னேற்பாடுகளில் இறங்குகிறார்கள்.
பதினைந்து நிமிடங்களில 100 இட்லிகளை அவிக்கும் அலுமினிய இட்லி பானைகள் வைத்திருக்கும் ஒரு குடும்பம் குறைந்த பட்சம் 1000 இட்லிகளையாவது விற்பனைக்குக் கொடுக்கிறது. நாளொன்றின், ஒரு குடும்பத்தின் வருவாய் 400 முதல் 600 ரூபாய். வீட்டில் இருந்தே உழைப்பவர்களும், மொபைல் வியாபாரியாகச் சுற்றி வருபவர்களும், குறைந்த பட்சம் மாதம் வருமானமாக 10 ஆயிரத்தைத் தொட்டு விட முடிகிறது என்கிறார்கள்.
மதுரைக்காரர்களுக்கு வெளிவேலைக்கு உதவ, தென் மாவட்ட கிராமப்பகுதியிலிருந்து பலர் வந்து கவிந்துள்ளனர். இந்த இட்லி வர்த்தகத்திற்கு.
தமிழர்கள் அதிகம் வாழும் மாதுங்காப் பகுதியில் உள்ள பஜனை சமாஜத்திற்கு எதிரில், 1987ஆம் ஆண்டு ஐயப்பன் இட்லிக் கடை ஒன்றைப் பஞ்சு சுவாமி என்பவர் தொடங்கினார். இவர் தாராவி பகுதிக்கு சைக்கிளில் கொண்டுவந்து, தமிழ்க் குடும்பங்களுக்கு இட்லி வியாபாரம் செய்தார். இதுதான் இன்றைய இட்லி வியாபாரத்தின் ஆரம்பப் பிள்ளையார் சுழி.
நாள் ஒன்றுக்கு 3 லட்சம் இட்லிகள் விற்பனையாகும் இந்த மினிக் கார்ப்பரேட் பிசினஸ் நெட்ஒர்க் விரைவில் டப்பாவாலாக்களுக்குக் கிடைத்த புகழோடு போட்டி போடக்கூடும் என்று துணிந்து சொல்லலாம்.
தமிழ்நாட்டுப் பலகார அடையாளமான இட்லி, தமிழர்களை உலக அளவு புகழ்பெறச் செய்யக் காரணமாக அமைந்திருப்பது பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில் உழைப்பு, பிழைப்பு என்ற உயரிய ஃபார்முலாவுடன் தமிழன் தாராவி குடிசைக் குடியிருப்புப் பகுதியில் கோலோச்சுகிறான் என்பதைப் பற்றிக் கேள்விப்படும்போது, மேலும் மனம் கூடுதல் மகிழ்ச்சியில் குதூகலம் அடைகிறது
மும்பை நகரின் மிகப் பெரிய குடிசைக் குடியிருப்புப் பகுதியான தாராவி, பலதரப்பட்ட காரணங்களாலும் நடவடிக்கைகளுக்காகவும் உலக மக்களின் கவனத்தைக் கவரும் சிறப்பைத் தன்னகத்தே கொண்டது. “ஸ்லம்டாக் மிலினர்’ என்ற திரைப்படம் தாராவியின் புகழை மேலும் உயர்த்திற்று.
மும்பை நகர “டப்பாவாலாக்களின்’ வியக்கத்தக்க “நெட்ஒர்க்’ சிஸ்டம், பிரிட்டிஷ் இளவரசரைக் கவர்ந்தது போல், தாராவியில் வாழும் தமிழ்க் குடும்பங்களின் மற்றுமொரு “நெட்ஒர்க்’ சிஸ்டம் விரைவில் உலகளவில் பேசப்படப் போகிறது.
557 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட தாராவியில் ஒரு குடும்பத்தின் குடியிருப்பு பரப்பளவு 15 * 15 அடிதான். மோசமான சுகாதாரச் சூழல்: தாராவியினரில் குற்றவாளியிலிருந்து கோட்-சூட்டை அணிந்து “மார்க்கெட்டிங்’ துறையில் வேலை செய்பவர்கள் வரை பலதரப்பட்டவர்கள் வாசம் செய்கிறார்கள்.
பஞ்சம் பிழைக்க மும்பை சென்ற தமிழ்க் குடும்பங்கள் “பராசக்தி’க் கால இட்லி வியாபாரத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டு அசத்திக் கொண்டிருக்கின்றன என்ற தகவல் வியப்பளிக்கிறது.
சுமார் 700 குடும்பங்களின் வீடுகளில் விடியற் காலை 3.00 மணிக்கு இட்லிப்பானைகள் அடுப்பின் மீது ஏறி உட்காருகின்றன. சாம்பார் மறு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கிறது. கிரைண்டரில் தேங்காய்ச் சட்னி அரைபடத்துவங்குகிறது.
மும்பை நகரின் மத்தியப் பகுதி மேற்கு பகுதி, துறைமுகம் பகுதி எனப் பரந்து கிடக்கும் தனிக்கூலித் தொழிலாளர்களின் காலை நேரப் பசியைப் போக்க, இந்த இட்லிகளை, சட்னி, சாம்பாருடன் ஏந்தியவாறு “சாயனி’ பகுதியிலிருந்து தொடங்கி, “மாஹிம்’ பகுதி வரை பயணப்படுகிறார்கள், இந்த அனைவரும் நம் அரும் தமிழ் மக்கள்.
மல்லிகைப் பூவுக்கும், மல்லிகைப் பூப் போன்ற இட்லிக்கும் பெயர்போன மதுரைவாசிகள்தான் இந்த இட்லி வியாபார தாராவித் தமிழ்ப் பெருங்குடியினர். இட்லித் தயாரிப்பில் இவர்களை (மதுரை) அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்பது நாம் அறிந்த விஷயம். இருந்தாலும் மும்பை நகரை, டப்பாவாலாக்களுக்கு அடுத்து தற்சமயம் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் நம் தமிழர்கள். காகிதத் தட்டுக்களைக் கையில் ஏந்தியவாறு, ஒர வித்யாசமான ஒலி எழுப்பி, இவர்கள் மக்களின் நாக்கு ருசிக்கு சமிக்ஞை அனுப்புகிறார்கள்.
மூன்று மணி நேரத்தில், தாங்கிக் கொண்டிருந்த சுமை தீர்ந்துவிடுகிறது. அது பணமாக மாறி, சட்டைப் பையில் அமர்ந்து கொள்கிறது. வீடு வந்து, ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். மறுபடியும் மாலை 5 மணிக்கு அடுத்த நாள் வியாபாரத்திற்குத் தேவையான முன்னேற்பாடுகளில் இறங்குகிறார்கள்.
பதினைந்து நிமிடங்களில 100 இட்லிகளை அவிக்கும் அலுமினிய இட்லி பானைகள் வைத்திருக்கும் ஒரு குடும்பம் குறைந்த பட்சம் 1000 இட்லிகளையாவது விற்பனைக்குக் கொடுக்கிறது. நாளொன்றின், ஒரு குடும்பத்தின் வருவாய் 400 முதல் 600 ரூபாய். வீட்டில் இருந்தே உழைப்பவர்களும், மொபைல் வியாபாரியாகச் சுற்றி வருபவர்களும், குறைந்த பட்சம் மாதம் வருமானமாக 10 ஆயிரத்தைத் தொட்டு விட முடிகிறது என்கிறார்கள்.
மதுரைக்காரர்களுக்கு வெளிவேலைக்கு உதவ, தென் மாவட்ட கிராமப்பகுதியிலிருந்து பலர் வந்து கவிந்துள்ளனர். இந்த இட்லி வர்த்தகத்திற்கு.
தமிழர்கள் அதிகம் வாழும் மாதுங்காப் பகுதியில் உள்ள பஜனை சமாஜத்திற்கு எதிரில், 1987ஆம் ஆண்டு ஐயப்பன் இட்லிக் கடை ஒன்றைப் பஞ்சு சுவாமி என்பவர் தொடங்கினார். இவர் தாராவி பகுதிக்கு சைக்கிளில் கொண்டுவந்து, தமிழ்க் குடும்பங்களுக்கு இட்லி வியாபாரம் செய்தார். இதுதான் இன்றைய இட்லி வியாபாரத்தின் ஆரம்பப் பிள்ளையார் சுழி.
நாள் ஒன்றுக்கு 3 லட்சம் இட்லிகள் விற்பனையாகும் இந்த மினிக் கார்ப்பரேட் பிசினஸ் நெட்ஒர்க் விரைவில் டப்பாவாலாக்களுக்குக் கிடைத்த புகழோடு போட்டி போடக்கூடும் என்று துணிந்து சொல்லலாம்.
தமிழ்நாட்டுப் பலகார அடையாளமான இட்லி, தமிழர்களை உலக அளவு புகழ்பெறச் செய்யக் காரணமாக அமைந்திருப்பது பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில் உழைப்பு, பிழைப்பு என்ற உயரிய ஃபார்முலாவுடன் தமிழன் தாராவி குடிசைக் குடியிருப்புப் பகுதியில் கோலோச்சுகிறான் என்பதைப் பற்றிக் கேள்விப்படும்போது, மேலும் மனம் கூடுதல் மகிழ்ச்சியில் குதூகலம் அடைகிறது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மல்லிப்பூ இட்லியின் மனம் போல்
தமிழனின் புகழும் உலகெங்கும் பரவட்டும்
தமிழனின் புகழும் உலகெங்கும் பரவட்டும்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தகவலினை அறியத் தந்தமைக்கு நன்றிகள்
- Sponsored content
Similar topics
» வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
» ஹெல்மெட்--மூன்று லட்சம் பேர், போலீசாரிடம் சிக்கியுள்ளனர்
» மூன்று மனைவிகள்... 4 லட்சம் வருமானம்! ராஜ வாழ்க்கை வாழும் பிச்சைக்காரர்!
» ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்
» இன்று உலக இட்லி தினம்.. சென்னையில் 2500 வகையான இட்லிகள் கண்காட்சி
» ஹெல்மெட்--மூன்று லட்சம் பேர், போலீசாரிடம் சிக்கியுள்ளனர்
» மூன்று மனைவிகள்... 4 லட்சம் வருமானம்! ராஜ வாழ்க்கை வாழும் பிச்சைக்காரர்!
» ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்
» இன்று உலக இட்லி தினம்.. சென்னையில் 2500 வகையான இட்லிகள் கண்காட்சி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|