புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
3 Posts - 5%
Baarushree
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
2 Posts - 4%
prajai
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
2 Posts - 4%
viyasan
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
1 Post - 2%
Rutu
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
1 Post - 2%
சிவா
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
2 Posts - 13%
Rutu
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன


   
   

Page 1 of 2 1, 2  Next

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 5:43 pm

மத்திய அரசின் புதிய கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு தங்களது மகள் பெயர் வைக்கப்பட்டால் கெளரவமாக உணர்வோம் என்று டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர்.

சட்டத்திற்கு உட்பட்டு அப்பெண்ணின் பெயர் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தநிலையில் அப்பெண்ணின் பெயரை வெளியிட வேண்டும், புதிய கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு அப்பெண்ணின் பெயரைச் சூட்டி கெளரவப்படுத்த வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் சசி தரூர் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இந்த நிலையில், தங்களது மகளின் பெயரை கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு சூட்ட அப்பெண்ணின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அப்படி நடந்தால் கெளரவமாக உணர்வோம் என்று பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தற்போது உள்ள கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்து குற்றத்திற்கான தண்டனையை அதிகரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்காக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




அன்புடன்
சின்னவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 5:48 pm

இதில் அவர்களின் தாய் தந்தையின் முடிவே இறுதியானது அவர்களே விரும்பும்பொழுது வேறென்ன செய்யமுடியும் ஆனால் என் கருத்து வேண்டாம் என்பதுததான்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 5:51 pm

balakarthik wrote:இதில் அவர்களின் தாய் தந்தையின் முடிவே இறுதியானது அவர்களே விரும்பும்பொழுது வேறென்ன செய்யமுடியும் ஆனால் என் கருத்து வேண்டாம் என்பதுததான்
ஏன் இந்த பெண் மட்டும்தான் வன்புணர்வுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டாரா ?
மிக கடுமையான சட்டம் தேவைதான் அதற்கு இந்த பெண்ணின் பெயரை வைக்க வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து




அன்புடன்
சின்னவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 6:11 pm

இருக்கலாம் ஆனால் இப்படி கடுமையான சட்டம் வருவதற்கு ஒருவகையில் இந்த பெண்ணும் ஒரு காரணம் நான் மேலே சொன்னதுபோல் என்கருத்தும் வைக்கவேண்டாம் என்பதுததான் அனேகமா அரசின் முடிவும் அதுவாகத்தான் இருக்கும் பொதுவான சட்டமாகத்தான் வைப்பார்கள் என்று நினைக்கிறேன் இந்த சசி தரூர் போன்ற அமைச்சறேல்லாம் பப்ளிசிட்டி ஸ்டான்ட் அடித்துக்கொண்டுள்ளனர்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 02, 2013 10:11 pm

வேண்டாமே.....................

ஏற்கனவே அப்பெண்ணின் உடலும் உள்ளமும் உதிர்ந்து விட்டன,ஏற்கனவே இந்நிகழ்வு வரலாற்றில் நீங்க இடம் பிடித்து விட்டது.எனினும் அப்பெண்ணின் பெயர் வைப்பது பெருமை என்ற போதிலும் பின்வரும் காலங்களில் இந்நிகழ்வை அடிக்கடி சுட்டி அந்த ஆத்மாவை தெருவில் நிறுத்தினாலும் நிறுத்துவார்கள்,கயவர்கள்.

இந்திய சட்டப்படி பெற்றோர்களின் அனுமதி என்பது மிக முக்கியம்.அவர்களும் சரி என்ற போதும் பெயர் வைப்பது நல்லதல்ல.அப்படி ஒரு நினைவாக பெருமை சேர வேண்டுமெனில் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு இனி இதுபோன்ற தொரு நிகழ்வு ஏற்படா வண்ணம் காப்பதே அப்பெண்ணிற்கு பெருமையாக அமையும் என நான் நினைக்கிறேன்



[You must be registered and logged in to see this link.]


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jan 02, 2013 10:20 pm

chinnavan wrote:
balakarthik wrote:இதில் அவர்களின் தாய் தந்தையின் முடிவே இறுதியானது அவர்களே விரும்பும்பொழுது வேறென்ன செய்யமுடியும் ஆனால் என் கருத்து வேண்டாம் என்பதுததான்
ஏன் இந்த பெண் மட்டும்தான் வன்புணர்வுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டாரா ?
மிக கடுமையான சட்டம் தேவைதான் அதற்கு இந்த பெண்ணின் பெயரை வைக்க வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து

சரியே




[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 03, 2013 4:57 pm

இனியவர், ராஜா அண்ணன், பாலாஜி சார் மற்றும் அனைத்து ஈகரை நண்பர்களின் கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்




அன்புடன்
சின்னவன்

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 03, 2013 5:04 pm

கரூர் கவியன்பன் wrote:வேண்டாமே.....................

ஏற்கனவே அப்பெண்ணின் உடலும் உள்ளமும் உதிர்ந்து விட்டன,ஏற்கனவே இந்நிகழ்வு வரலாற்றில் நீங்க இடம் பிடித்து விட்டது.எனினும் அப்பெண்ணின் பெயர் வைப்பது பெருமை என்ற போதிலும் பின்வரும் காலங்களில் இந்நிகழ்வை அடிக்கடி சுட்டி அந்த ஆத்மாவை தெருவில் நிறுத்தினாலும் நிறுத்துவார்கள்,கயவர்கள்.

இந்திய சட்டப்படி பெற்றோர்களின் அனுமதி என்பது மிக முக்கியம்.அவர்களும் சரி என்ற போதும் பெயர் வைப்பது நல்லதல்ல.அப்படி ஒரு நினைவாக பெருமை சேர வேண்டுமெனில் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு இனி இதுபோன்ற தொரு நிகழ்வு ஏற்படா வண்ணம் காப்பதே அப்பெண்ணிற்கு பெருமையாக அமையும் என நான் நினைக்கிறேன்

சூப்பருங்க

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Jan 03, 2013 5:21 pm

தவறில்லை.



நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jan 03, 2013 5:25 pm

மத்திய அரசு இக் கோரிக்கையை நிராகரித்துவிட்டது ! விவாதம் இனி அவசியமற்றது என்பது என் கருத்து சிரி



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக