புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10 
3 Posts - 4%
viyasan
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10 
2 Posts - 3%
prajai
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10 
2 Posts - 3%
Baarushree
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10 
2 Posts - 3%
manikavi
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10 
1 Post - 1%
Rutu
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10 
1 Post - 1%
சிவா
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10 
2 Posts - 6%
manikavi
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10 
1 Post - 3%
viyasan
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10 
1 Post - 3%
Rutu
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 7:47 am

நண்பர்களே

இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.

இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்

இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.

இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)

விவாத மேடை 2: இன்றைய விவாதம்

தற்போது உள்ள சூழலில் அதிக புரிதில் எங்கு காணப்படுகிறது ?

காதலிலா ? அல்லது நட்பினிலா ?




[You must be registered and logged in to see this link.]


Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 04, 2012 7:50 am

நிச்சயமாக நட்பில்தான் அண்ணா!

எதிர்பார்ப்புகளுடன் கூடியது காதல். ஆதலால் அங்கு புரிதலுக்கு இடமில்லை
எந்த எதிர்பார்ப்புகளும் அற்றது நட்பு. அங்கு புறிதலுக்குதான் முதலிடம்.



கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 7:54 am

இத்தலைப்பிற்க்கான காரணம் நமது நாட்டில் தற்போது உள்ள சூழலில் இந்த இரு வட்டத்திற்குள் தான் மிகப்பெரிய போராட்டங்களும், இவற்றிற்கிடையே மிகச் சிறிய அளவிலான வேறுபாடுகளும் கொண்டு இளையதலைமுறை இடையே பல்வேறு குழப்பங்களும் வாதங்களும் ஏற்படுகின்றன.அவற்றில் ஏதேனும் புரிதல் ஏற்படவேண்டின் இக்கேள்வி எழுப்பப்பட்டது . கருத்துகளை பதிவிடுங்கள் நண்பர்களே



[You must be registered and logged in to see this link.]


Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Tue Dec 04, 2012 10:11 am

புரிதல் என்று வந்துவிட்டால் அது நட்பு தான் முதலில் நிற்கும் ! எந்த ஒரு உறவும் கட்டாயத்துக்குள்ளும், ஒரு கட்டத்துக்குள்ளும் நம்மை தள்ளிவிடும் ஆனால் நட்பு எந்த ஒரு கட்டாயத்தையும் நம்முள் திணிக்காது அது முழுக்க முழுக்க புரிந்து அனுபவிக்கும் ஒரு விஷயம்.



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 04, 2012 10:15 am

Arunjk wrote:புரிதல் என்று வந்துவிட்டால் அது நட்பு தான் முதலில் நிற்கும் ! எந்த ஒரு உறவும் கட்டாயத்துக்குள்ளும், ஒரு கட்டத்துக்குள்ளும் நம்மை தள்ளிவிடும் ஆனால் நட்பு எந்த ஒரு கட்டாயத்தையும் நம்முள் திணிக்காது அது முழுக்க முழுக்க புரிந்து அனுபவிக்கும் ஒரு விஷயம்.

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது, நட்பில் 'ஈகோ' வராது. ஆனால் காதலில் வரும். நண்பன் அடித்தால் கூட 'நீ என் நண்பன்டா ' என்று கூறி கூட இருப்பார்கள் காதலில் யார் மன்னிப்பு கேட்பது என்று துவங்கி வம்பு வரும். இது என் தாழ்மையான கருத்து தான் புன்னகை தவறானால் மன்னிக்கவும் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 04, 2012 10:20 am



எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது, நட்பில் 'ஈகோ' வராது. ஆனால் காதலில் வரும். நண்பன் அடித்தால் கூட 'நீ என் நண்பன்டா ' என்று கூறி கூட இருப்பார்கள் காதலில் யார் மன்னிப்பு கேட்பது என்று துவங்கி வம்பு வரும். இது என் தாழ்மையான கருத்து தான் புன்னகை தவறானால் மன்னிக்கவும் புன்னகை [/quote]

சரியான கருத்துதான் krisnaammaa ! நான் இதை வரவேற்கிறேன்.



[You must be registered and logged in to see this image.] அகன்யா
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 04, 2012 10:25 am


நன்றி அகன்யாபுன்னகை நன்றி அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Tue Dec 04, 2012 10:26 am

krishnaamma wrote:
Arunjk wrote:புரிதல் என்று வந்துவிட்டால் அது நட்பு தான் முதலில் நிற்கும் ! எந்த ஒரு உறவும் கட்டாயத்துக்குள்ளும், ஒரு கட்டத்துக்குள்ளும் நம்மை தள்ளிவிடும் ஆனால் நட்பு எந்த ஒரு கட்டாயத்தையும் நம்முள் திணிக்காது அது முழுக்க முழுக்க புரிந்து அனுபவிக்கும் ஒரு விஷயம்.

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது, நட்பில் 'ஈகோ' வராது. ஆனால் காதலில் வரும். நண்பன் அடித்தால் கூட 'நீ என் நண்பன்டா ' என்று கூறி கூட இருப்பார்கள் காதலில் யார் மன்னிப்பு கேட்பது என்று துவங்கி வம்பு வரும். இது என் தாழ்மையான கருத்து தான் புன்னகை தவறானால் மன்னிக்கவும் புன்னகை

நட்பிலும் ஈகோ உண்டு ஆனால் அது மட்டுப்படுத்தப்படும். மற்ற உறவுகளில் ஈகோ நம்மை ஆளும்.



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Dec 04, 2012 10:38 am

அழகான விவாதத் திரியை தொடங்கியமைக்கு மிக்க நன்றி.

முதற்கண் தற்பொழுதுள்ள சூழ்நிலையில் உண்மையான நட்பு, காதல் இவை இரண்டுமே காலாவதியாகிவிட்டது. எதிரில் இருக்கும் மனிதருடன் பேசுவதைவிட virtual friends வுடன் பேசும் போக்கு பெருகிவிட்டது. இன்றைய சமூக இணையதளங்கள் வாழ்வது இதை நம்பித்தான். உங்களுக்கு என்ன என்ன கொடுக்க முடியுமோ அவை அனைத்தையும் கொடுக்க முயலுகிறது. நாம் நாள்தோறும் இணைய தளங்களில் செலவு செய்யும் நேரம் அதிகரித்து, மனிதர்களுடன் செலவும் செய்யும் நேரம் குறைந்து விட்டது.

தற்காலத்தில் தேவையின் பொருட்டே நட்பு, காதல் வளர்கிறது அல்லது தேய்கிறது. எதிர்ப்பார்ப்பில்லாமல் இவை இரண்டுமே நடைபெறுவதில்லை.

வள்ளுவரோ, தமிழ் இலக்கியங்கள் சொன்ன நட்பு இலக்கணம் இன்று இல்லை. நண்பன் தவறு செய்தால் அவனை கண்டிக்கும் உண்மையான நட்பு இன்றில்லை. நம்மை போற்றிப் பாராட்டுபவனே சிறந்த நண்பன் என்ற எண்ணம் இன்று வலுத்திருக்கிறது. இணைய உலகிலும் லைக் பட்டன் தட்டும் ஒருவரைத் தான் நமக்கு மிகவும் பிடிக்கிறது. நம் தவறை எடுத்துக் கூறும் ஒருவனையோ, விமர்சனம் செய்யும் ஒருவரையோ நம்மால் அவ்வளவு சுலபமாக ஏற்க இயலவில்லை. "முக நக நட்பது நட்பன்று" ஆனால் இதுதான் இன்றைய நட்பு.

காதல் இதை விட மோசம். இன்றைக்கு காதல் தோல்வி என்ற வார்த்தை கூட இளசுகளின் மத்தியில் பேசப்படுவதில்லை லவ் பிரேக், ஏதோ திரைப்பட இண்டர்வல் பிரேக் போல், பத்து நாள்கள் கழித்து அடுத்த காதல் தொடர்கிறது.

இன்றைய சுழலில் நட்பு, காதல் என்ற இரண்டு வார்த்தையுமே அதன் சென்ற தலைமுறை அர்த்தத்தை இழந்துவிட்டது.







சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 10:40 am

Arunjk wrote:புரிதல் என்று வந்துவிட்டால் அது நட்பு தான் முதலில் நிற்கும் ! எந்த ஒரு உறவும் கட்டாயத்துக்குள்ளும், ஒரு கட்டத்துக்குள்ளும் நம்மை தள்ளிவிடும் ஆனால் நட்பு எந்த ஒரு கட்டாயத்தையும் நம்முள் திணிக்காது அது முழுக்க முழுக்க புரிந்து அனுபவிக்கும் ஒரு விஷயம்.

நட்பிலும் நிச்சயம் கட்டாயம் வேண்டுமல்லாவா நண்பா?
நண்பன் தவறான பாதையில் செல்லும்போது அந்த இடத்தில் நண்பனுக்கு ஒரு வரையறை அளித்து நல்வழிப்படுத்துவது ஒரு நண்பனின் கடமை அல்லவா?

அப்படி இருக்கையில் காதலில் மட்டும் எப்படி கட்டாயம் இருக்க முடியும்?



[You must be registered and logged in to see this link.]


Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக