புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பால் தாக்கரேவின் 5 மிகப்பெரும் தோல்விகள்...
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
ஒரு அரசியல்வாதி அதுவும் ஒரு மாநிலத்தில் மிகப் பெரும் செல்வாக்கை செலுத்தும் மனிதர் இறக்கும் போது அவர் சாதித்ததை குறித்தும் சாதிக்க தவறியது குறித்தும் என எதிரும் புதிருமாக விமர்சனம் வருவது வழமையே.
:-
ஆனால் உயிரோடு இருக்கும் போது தாக்கரேவின் மீதான பயத்தால் அவரின் தோல்விகளை கண்டு கொள்ளாத ஊடகங்கள் அவரின் மறைவுக்கு பிறகும் சாதனைகளையே பேசும் சூழலில் முன்னாள் மராட்டிய முதல்வர் எஸ்.கே பாட்டீலை சமாளிப்பதற்காக இந்திராகாந்தியால் கொம்புசீவி விடப்பட்டவரான பால் தாக்கரே சாதிக்க தவறிய ஐந்து விஷயங்களை இப்போது காண்போம்.
:-
1. ஒருமுறைகூட முதல்வராக முடியவில்லை
சிவசேனாவை தாக்கரே தொடங்கிய போது கண்டிப்பாக தாக்கரேவை எதிர்த்தவர்கள்கூட தாக்கரே முதல்வர் ஆவார் என்றே உறுதியாய் நம்பினர். ஏனென்றால் 60களின் ஆரம்பத்தில் ராம் மனோகர் லோகியா ஆரம்பித்த காங்கிரஸ் எதிர்ப்பு இயக்கத்தால் காங்கிரஸ் அரசுகள் கவிழ ஆரம்பித்த நேரத்தில் சிவசேனா ஆரம்பிக்கப்பட்டதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
:-
ஆனால் வருடங்கள் செல்ல செல்ல தம் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை தாக்கரேவுக்கு போய் விட்டதால் முதல்வராகும் ஆசைக்கே முழுக்கு போட்டு விட்டார்.1995 ல் சிவசேனா பிஜேபியுடன் கூட்டணி ஆட்சியை பிடித்த போது சோனியாவை போல் திரை மறைவில் ஆட்சியை நடத்த கூடியவராக மட்டுமே அவரால் ஆக முடிந்தது.
:-
2. காங்கிரஸை வேரறுக்க முடியாதது
1967ல் தமிழகத்தில் காங்கிரஸை திமுக தோற்கடித்த பின்னர் கடந்த 45 வருடங்களாக தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதை பற்றி காங்கிரஸால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மேற்கு வங்காளம், குஜராத், உத்தர பிரதேசம், ஆந்திரா, ஒரிசா என பல மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு இதே நிலை தான். ஆனால் மராத்தியத்தின் புலியாக கருதப்பட்ட தாக்கரேவின் மகாராஷ்டிரத்தால் வெறும் 6 ஆண்டுகளை தவிர மீதமுள்ள 59 ஆண்டுகள் காங்கிரஸ் முதல்வர்களே ஆண்டுள்ளனர் என்பதோடு காங்கிரஸுக்கு பலமான அடித்தளம் உள்ள மாநிலமாகவும் மராட்டியம் திகழ்கிறது.
:-
3. சக்கன் புஜ்பாலை தக்க வைக்க முடியாதது
மும்பையின் முன்னாள் மேயரான புஜ்பால் சிவசேனாவின் பிற்படுத்தப்பட்டோர் முகமூடியாகவும் தாக்கரேவின் வாரிசாகவும் கருதப்பட்டவர். சாதியை அடிப்படையாக கொண்ட இந்திய அரசியலில் புஜ்பால் மிகப் பெரும் வாக்கு வங்கியை வைத்திருந்தார். 1991ல் புஜ்பால் காங்கிரசில் சேர்ந்தது அம் மாநிலத்தில் நடந்த மிகப் பெரும் கட்சி தாவல் என்றும் தாக்கரேவின் கீர்த்திக்கு நேர்ந்த அவமரியாதையாகவும் கருதப்பட்டது. புஜ்பாலின் விலகலுக்கு பின் சிவசேனாவின் ஒட்டு வங்கி ஓரளவு குறையத்தான் செய்தது.
:-
4. சகோதரர் மகனைக்கூட தக்கவைக்க முடியாதது
புஜ்பால் சிவசேனாவிலிருந்து விலகியபிறகு தாக்கரேவின் வாரிசாக கருதப்பட்டவர் தாக்கரேவின் சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேயின் மகன் ராஜ் தாக்கரே. கட்சியில் தனக்கான ஆதரவு தளத்தை ஆழமாக கட்டியமைத்த ராஜ் தாக்கரேவை மதிக்காமல், தாக்கரே தனது மகன் உத்தவ் தாக்கரேவை தலைவராக நியமித்த போது அவருடைய சகோதரர் மகனான ராஜ் தாக்கரே சிவசேனாவிலிருந்து விலகியதோடு இல்லாமல் மஹாராஷ்டிரா நவ்நிர்மாண் சேனாவை தொடங்கியது சிவசேனாவின் ஓட்டு வங்கியை கொஞ்சம் சிதைத்துள்ளதும் ஒத்து கொள்ளப்பட வேண்டிய உண்மை.
:-
5. ஆரம்பம் முதல் இறுதி வரை வன்முறையே
இந்தியாவில் பெரும்பாலான ஓட்டு வங்கியை அடிப்படையாக கொண்ட கட்சிகள் தாங்கள் ஆட்சியை பிடிக்க வன்முறையை பயன்படுத்துவது புதிதல்ல. சில கட்சிகள் ஆட்சியை பிடிக்க வழி பாட்டு தலங்களை இடிப்பதும் இன சுத்திகரிப்பில் ஈடுபடுவதும் இந்தியாவில் யதார்த்தமான உண்மைகள். ஆனால் பிற கட்சிகள் ஆட்சியை பிடிக்கவும் அதை தக்கவைத்து கொள்ளவுமே வன்முறையை பயன்படுத்திய வேளையில் சிவசேனாவோ அது ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாகவும் வன்முறையை பயன்படுத்துவதைபெருமையாகவும், வெறுப்பை தூண்டும் பேச்சுகளை பரப்புவதும், சட்டங்களுக்கு கட்டுபடா கட்சியாகவும் தோற்றமளிப்பது இந்திய ஜனநாயகத்தின் இழுக்காகும்.ஒருமுறை தேர்தலில் போட்டியிட தேர்தல் கமிசனாலேயே சிவசேனா தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
:-
நன்றி இந்நேரம்.காம்
:-
ஆனால் உயிரோடு இருக்கும் போது தாக்கரேவின் மீதான பயத்தால் அவரின் தோல்விகளை கண்டு கொள்ளாத ஊடகங்கள் அவரின் மறைவுக்கு பிறகும் சாதனைகளையே பேசும் சூழலில் முன்னாள் மராட்டிய முதல்வர் எஸ்.கே பாட்டீலை சமாளிப்பதற்காக இந்திராகாந்தியால் கொம்புசீவி விடப்பட்டவரான பால் தாக்கரே சாதிக்க தவறிய ஐந்து விஷயங்களை இப்போது காண்போம்.
:-
1. ஒருமுறைகூட முதல்வராக முடியவில்லை
சிவசேனாவை தாக்கரே தொடங்கிய போது கண்டிப்பாக தாக்கரேவை எதிர்த்தவர்கள்கூட தாக்கரே முதல்வர் ஆவார் என்றே உறுதியாய் நம்பினர். ஏனென்றால் 60களின் ஆரம்பத்தில் ராம் மனோகர் லோகியா ஆரம்பித்த காங்கிரஸ் எதிர்ப்பு இயக்கத்தால் காங்கிரஸ் அரசுகள் கவிழ ஆரம்பித்த நேரத்தில் சிவசேனா ஆரம்பிக்கப்பட்டதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
:-
ஆனால் வருடங்கள் செல்ல செல்ல தம் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை தாக்கரேவுக்கு போய் விட்டதால் முதல்வராகும் ஆசைக்கே முழுக்கு போட்டு விட்டார்.1995 ல் சிவசேனா பிஜேபியுடன் கூட்டணி ஆட்சியை பிடித்த போது சோனியாவை போல் திரை மறைவில் ஆட்சியை நடத்த கூடியவராக மட்டுமே அவரால் ஆக முடிந்தது.
:-
2. காங்கிரஸை வேரறுக்க முடியாதது
1967ல் தமிழகத்தில் காங்கிரஸை திமுக தோற்கடித்த பின்னர் கடந்த 45 வருடங்களாக தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதை பற்றி காங்கிரஸால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மேற்கு வங்காளம், குஜராத், உத்தர பிரதேசம், ஆந்திரா, ஒரிசா என பல மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு இதே நிலை தான். ஆனால் மராத்தியத்தின் புலியாக கருதப்பட்ட தாக்கரேவின் மகாராஷ்டிரத்தால் வெறும் 6 ஆண்டுகளை தவிர மீதமுள்ள 59 ஆண்டுகள் காங்கிரஸ் முதல்வர்களே ஆண்டுள்ளனர் என்பதோடு காங்கிரஸுக்கு பலமான அடித்தளம் உள்ள மாநிலமாகவும் மராட்டியம் திகழ்கிறது.
:-
3. சக்கன் புஜ்பாலை தக்க வைக்க முடியாதது
மும்பையின் முன்னாள் மேயரான புஜ்பால் சிவசேனாவின் பிற்படுத்தப்பட்டோர் முகமூடியாகவும் தாக்கரேவின் வாரிசாகவும் கருதப்பட்டவர். சாதியை அடிப்படையாக கொண்ட இந்திய அரசியலில் புஜ்பால் மிகப் பெரும் வாக்கு வங்கியை வைத்திருந்தார். 1991ல் புஜ்பால் காங்கிரசில் சேர்ந்தது அம் மாநிலத்தில் நடந்த மிகப் பெரும் கட்சி தாவல் என்றும் தாக்கரேவின் கீர்த்திக்கு நேர்ந்த அவமரியாதையாகவும் கருதப்பட்டது. புஜ்பாலின் விலகலுக்கு பின் சிவசேனாவின் ஒட்டு வங்கி ஓரளவு குறையத்தான் செய்தது.
:-
4. சகோதரர் மகனைக்கூட தக்கவைக்க முடியாதது
புஜ்பால் சிவசேனாவிலிருந்து விலகியபிறகு தாக்கரேவின் வாரிசாக கருதப்பட்டவர் தாக்கரேவின் சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேயின் மகன் ராஜ் தாக்கரே. கட்சியில் தனக்கான ஆதரவு தளத்தை ஆழமாக கட்டியமைத்த ராஜ் தாக்கரேவை மதிக்காமல், தாக்கரே தனது மகன் உத்தவ் தாக்கரேவை தலைவராக நியமித்த போது அவருடைய சகோதரர் மகனான ராஜ் தாக்கரே சிவசேனாவிலிருந்து விலகியதோடு இல்லாமல் மஹாராஷ்டிரா நவ்நிர்மாண் சேனாவை தொடங்கியது சிவசேனாவின் ஓட்டு வங்கியை கொஞ்சம் சிதைத்துள்ளதும் ஒத்து கொள்ளப்பட வேண்டிய உண்மை.
:-
5. ஆரம்பம் முதல் இறுதி வரை வன்முறையே
இந்தியாவில் பெரும்பாலான ஓட்டு வங்கியை அடிப்படையாக கொண்ட கட்சிகள் தாங்கள் ஆட்சியை பிடிக்க வன்முறையை பயன்படுத்துவது புதிதல்ல. சில கட்சிகள் ஆட்சியை பிடிக்க வழி பாட்டு தலங்களை இடிப்பதும் இன சுத்திகரிப்பில் ஈடுபடுவதும் இந்தியாவில் யதார்த்தமான உண்மைகள். ஆனால் பிற கட்சிகள் ஆட்சியை பிடிக்கவும் அதை தக்கவைத்து கொள்ளவுமே வன்முறையை பயன்படுத்திய வேளையில் சிவசேனாவோ அது ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாகவும் வன்முறையை பயன்படுத்துவதைபெருமையாகவும், வெறுப்பை தூண்டும் பேச்சுகளை பரப்புவதும், சட்டங்களுக்கு கட்டுபடா கட்சியாகவும் தோற்றமளிப்பது இந்திய ஜனநாயகத்தின் இழுக்காகும்.ஒருமுறை தேர்தலில் போட்டியிட தேர்தல் கமிசனாலேயே சிவசேனா தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
:-
நன்றி இந்நேரம்.காம்
இது கூட இப்பொழுது அவர் இல்லை என்ற தைரியத்தில் தானே எழுதப்பட்டதுஆனால் உயிரோடு இருக்கும் போது தாக்கரேவின் மீதான பயத்தால் அவரின் தோல்விகளை கண்டு கொள்ளாத ஊடகங்கள் அவரின் மறைவுக்கு பிறகும் சாதனைகளையே பேசும் சூழலில் முன்னாள் மராட்டிய முதல்வர் எஸ்.கே பாட்டீலை சமாளிப்பதற்காக இந்திராகாந்தியால் கொம்புசீவி விடப்பட்டவரான பால் தாக்கரே சாதிக்க தவறிய ஐந்து விஷயங்களை இப்போது காண்போம்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
balakarthik wrote:இது கூட இப்பொழுது அவர் இல்லை என்ற தைரியத்தில் தானே எழுதப்பட்டதுஆனால் உயிரோடு இருக்கும் போது தாக்கரேவின் மீதான பயத்தால் அவரின் தோல்விகளை கண்டு கொள்ளாத ஊடகங்கள் அவரின் மறைவுக்கு பிறகும் சாதனைகளையே பேசும் சூழலில் முன்னாள் மராட்டிய முதல்வர் எஸ்.கே பாட்டீலை சமாளிப்பதற்காக இந்திராகாந்தியால் கொம்புசீவி விடப்பட்டவரான பால் தாக்கரே சாதிக்க தவறிய ஐந்து விஷயங்களை இப்போது காண்போம்.
உண்மைதான்.அவர் இருந்திருந்தால் அனைவரும் அமைதியாக வேடிக்கை பர்த்திருந்திருப்பர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:இது கூட இப்பொழுது அவர் இல்லை என்ற தைரியத்தில் தானே எழுதப்பட்டதுஆனால் உயிரோடு இருக்கும் போது தாக்கரேவின் மீதான பயத்தால் அவரின் தோல்விகளை கண்டு கொள்ளாத ஊடகங்கள் அவரின் மறைவுக்கு பிறகும் சாதனைகளையே பேசும் சூழலில் முன்னாள் மராட்டிய முதல்வர் எஸ்.கே பாட்டீலை சமாளிப்பதற்காக இந்திராகாந்தியால் கொம்புசீவி விடப்பட்டவரான பால் தாக்கரே சாதிக்க தவறிய ஐந்து விஷயங்களை இப்போது காண்போம்.
அவ்வளவு பயப்படவைத்துள்ளார் தாக்கரே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|