புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
3 Posts - 3%
prajai
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
2 Posts - 2%
manikavi
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
2 Posts - 2%
Kavithas
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
216 Posts - 42%
heezulia
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
18 Posts - 3%
sugumaran
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
6 Posts - 1%
prajai
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
4 Posts - 1%
manikavi
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நால்வரில் நீங்கள் யார்?


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 3:06 pm

நால்வரில் நீங்கள் யார்?

பொதுவாய் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள உறவை நான்காக பிரித்துக் கொள்ளலாம்.

இந்த நால்வகை உறவில் நம் உறவு எத்தகையது என்பதில் தெளிவாய் இருந்தால் நம் பாதையில் தெளிவு இருக்கும். பயணமும் குழப்பமின்றி நடக்கும்.

1 . நாத்திக உறவு.
2 . வியாபார உறவு
3 . நல் ஒழுக்க உறவு
4 . அன்பான உறவு.

நாத்திக உறவு

கடவுளையும் இவர்கள் கண்டுகொள்வதில்லை. கடவுளும் இவர்களை கண்டுகொள்வதில்லை என்னும் முதல் வகை உறவே நாத்திக உறவு. நாத்தீர்கர்கள், பொதுவுடைமை வாதிகள், இந்த பட்டியலில் உள்ளவர்கள்.

கடவுளை கண்டுகொல்லாதோர் அல்லது கடவுளை மறுப்போர் என்ற நிலையில் இருக்கும் இவர்களிடம் விருப்பு வெறுப்பற்ற நடுவு நிலை நாயகமாக கடவுள் திகழ்கிறார்.

ஆளும் அ தி மு க அரசாங்கத்தையோ, காங்கிரஸ் அரசாங்கத்தையோ, நீங்கள் விரும்ப வில்லை என்பதற்காகவோ, வெறுப்புடன் எதிர்க்கிறிர்கள் என்பதற்காகவோ அரசாங்கத்தின் வழக்கமான சலுகைகள் உங்களுக்கு கிடைக்காமல் போகாது.

ரேஷனில் சக்கரை கிடைக்கும். அரசு நிர்வாகத்தில் வேலை கிடைக்கும். இதுபோல் நியதிப்படி கிடைக்க வேண்டியவை அனைத்தும் கிடைக்கத்தான் செய்யும்.

அது போலவே கடவுளை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கடவுள் ஏற்ப்படுத்தி வைத்திருக்கும் உலக வாழ்க்கை என்னும் ஐம் பூத சிஸ்டம் நம்மை வெறுக்காது.

கண் தெரியும், காது கேட்கும், நாக்கு ருசிக்கும், இதயம் துடிக்கும், நியதிப்படி நடக்கக்கூடிய எல்லாம் முறைப்படி நடக்கும். இதுதான் இறைவனின் விருப்பு வெறுப்பற்ற நடுவு நிலை நிர்வாகம்.


ஆனால் விதிக்கு அப்பாற்பட்ட வெற்றிகள் இவர்களுக்கு கிடைக்காது. சாவை வெல்லும் முக்தி, மோச்சம், பிறவி பிணியில் இருந்து விடுதலை என்பதெல்லாம் இறைவனை ஏற்றுக் கொண்டோருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய சலுகைகள்.

இந்த பட்டியலில் நீங்கள் இருக்கிறீர்களா, தற்சோதனை செய்யுங்கள். மாற விரும்பினால் மாறுங்கள். இதுவே போதும் என்றால் தொடர்ந்து பயணம் செய்யுங்கள்.


வியாபார உறவு

கடவுளை இவர்கள் கண்டுகொள்வார்கள். ஆனால் கடவுளோ இவர்களை கண்டுகொள்வதில்லை என்னும் இரண்டாம் வகை உறவே வியாபார உறவு. ஆன்மீக வியாபாரிகளுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு.

மடாதிபதிகள், மதபோதகர்கள், போலிசாமியார்கள், அர்ச்சகர்கள், பூசாரிகள், மந்திரவாதிகள், மாந்திரீகர்கள் உள்ளிட்டோர் இந்த பட்டியலில் உள்ளவர்கள்.

கடவுள் பெயரால் வருமானம் கிடைக்கும் ஒரே காரணத்திற்காக கடவுளை விரும்புகிறவர்கள்.

சிலர் நான்தான் கடவுள் அவதாரம் என்பார்கள். சிலர் கடவுளே நான்தான் என்பார்கள். இவர்கள் கடவுளுக்கு விரோதமானவர்கள்.

இவர்களை நம்பி செல்பவர்களுக்கு சில அற்ப வெற்றிகள் கிடைக்கும். ஆனால் முடிவான ஞானமும், சமாதியும் கிடைக்கவே கிடைக்காது. கடவுளின் பெயரால் வியாபாரம் செய்வோருக்கு கடைசி மன்னிப்பும் கிடையாது. கதிமோட்சமும் கிடையாது.

நல்லொழுக்க உறவு

கடவுளை இவர்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால் கடவுளோ இவர்களை கண்டுகொள்வார் என்னும் மூன்றாம் வகை உறவு.

பகவான் புத்தர், மகாவீரர், கபிலவீரர் போன்ற நாத்திக வழி மகான்களே இந்த பட்டியலில் உள்ளவர்கள்.

இவர்கள் கடவுளை பற்றி பேசவில்லை. புகழவில்லை, கடவுள் நம்பிக்கையும் வைத்திருக்கவில்லை. ஆனால் கடவுள் விரும்பும் உண்மை, அன்பு, தியாகம், ஜீவகாருண்ணியம், தொண்டுள்ளம், பொறுமை, ஆணவமின்மை, உள்ளிட்ட சகல நல்லொழுக்கங்களையும் கடுமையாக பின் பற்றி நோன்பிருந்தார்கள்.

இவர்கள் கடவுளை கண்டுகொள்ளாவிட்டாலும், கடவுள் இவர்களை கண்டு கொண்டார். அதனால்தான் அவர்களுக்கு ஞானமும் வாய்த்தது.

இந்த வழி போற்றுதலுக்குரியது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் தாராளமாய் இந்த வழியில் பயணிக்கலாம்.


அன்பான உறவு

கடவுளை இவர்கள் நேசிக்கின்றனர். கடவுளும் இவர்களை நேசிக்கின்றார் என்னும் நான்காம் வகை உறவே அன்பு வழி உறவு. இருப்பதில் உயர்ந்த உறவு. உத்தமான உறவு.

வள்ளல் பெருமான், பட்டினத்தார், சைவநாயன்மார்கள், சித்தர்கள் என பலரும் பின்பற்றும் உறவு. கடவுள் விரும்பும் அத்தனை நல்லொழுக்கங்களையும் வைத்திருந்து தவம் செய்வார்கள். அதே சமயம் கடவுளை புகழ்ந்து, போற்றி பாடுவார்கள்.

தன்னை கடவுள் என்றும், அவதாரம் என்றும் பிரகடனம் செய்யமாட்டார்கள். தன்னை புகழ்வதற்கென்று கூட்டம் கூட்ட மாட்டார்கள். மக்களோடு மக்களாய் எளிமையாக வாழ்வார்கள்.


என்னிடம் பணம் கட்டி பூஜை செய்தால் வினைகள் தீர்ந்து விடும் என்பது போல் பொய் பிரகடனம் செய்ய மாட்டார்கள்.

தான் மட்டுமே குரு. நீ எந்நாளும் சீடன்தான் என்பதுபோல் அடிமை வம்சத்தை உருவாக்க மாட்டார்கள். நின்கடன் அடியேனையும் தாங்குதல். என்கடன் பணி செய்து கிடப்பதே என்ற அப்பர் சுவாமிகள் திருவாக்குப் போல் அடக்கமாய், எளிமையாய், தனியாய் வாழ்வார்கள்.

இந்த நால்வரில் நீங்கள் யார்? நீங்கள் யாருடைய பக்கம். முடிவு செய்யுங்கள்.

ஜோதிட சுடரொளி




 நால்வரில் நீங்கள் யார்? M நால்வரில் நீங்கள் யார்? U நால்வரில் நீங்கள் யார்? T நால்வரில் நீங்கள் யார்? H நால்வரில் நீங்கள் யார்? U நால்வரில் நீங்கள் யார்? M நால்வரில் நீங்கள் யார்? O நால்வரில் நீங்கள் யார்? H நால்வரில் நீங்கள் யார்? A நால்வரில் நீங்கள் யார்? M நால்வரில் நீங்கள் யார்? E நால்வரில் நீங்கள் யார்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 26, 2012 3:43 pm

பதிவுக்கு நன்றி முத்து அண்ணா.



 நால்வரில் நீங்கள் யார்? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed Dec 26, 2012 4:36 pm

"கடவுளையும் இவர்கள் கண்டுகொள்வதில்லை.
கடவுளும் இவர்களை கண்டுகொள்வதில்லை"


- இது தவறான வாதம். கடவுள் மனிதனல்ல.
"தன்னைக் கவனிப்பவரை மட்டும் கண்டு கொள்ள"

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக