புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_m10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10 
31 Posts - 53%
heezulia
ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_m10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_m10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_m10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_m10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10 
1 Post - 2%
jairam
ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_m10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10 
1 Post - 2%
சிவா
ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_m10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_m10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_m10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_m10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10 
13 Posts - 4%
prajai
ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_m10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_m10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_m10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10 
3 Posts - 1%
jairam
ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_m10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_m10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_m10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_m10ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 27, 2012 1:32 am

ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!!

ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ள குட்டி தீவு. 17ஆம் நாற்றாண்டில் இந்த தீவு ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது. அத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது, ஒரே வகையான புல் வகை மட்டுமே உள்ளது. மொத்தம் 60ற்கும்மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட சிலைகள் இருக்கின்றன.இத்தீவுக் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில், இந்த சிலைகள் எல்லாம் எவ்வாறு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது புரியாத புதிராக இருந்ததது.

இத்தீவில் கி.பி. 200 ஆண்டில் 2000 மக்கள் வசித்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்றோ வெறும் இரு நூறுக்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். 2000 மக்கள் கி.பி. 200 ஆண்டிலே வசித்தால் இப்பொழுதுஅதற்கும் அதிகமாக மக்கள் வசிக்க வேண்டும் அல்லவா? மக்கள் தொகை குறைவதற்கான காரணம் என்ன? மற்றும் எவ்வாறு இந்த சிலைகளை தொழில்நுட்பமோ கொண்டு சென்றனர்? என்ற கேள்விகள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.

கேள்விக்கு பதில் தேடும் விதமாக, அத்தீவில் தொல்பொருள், தாவரவியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நிறைய மரங்களும், உயிரினங்களும் அத்தீவில் இருந்தன என்பதைக் கண்டறிந்தனர். புவியைத் தோண்டி ஆராய்ந்தபோது, நிறைய விதைகள், பறவைகள் மற்றும் வேறு பல உயிரினங்களின் எச்சங்களும், தொன்மங்களும் கிடைத்தன.

இவையெல்லாவற்றையும் விட உருளை வடிவிலான மரம் ஒன்றின் விதையும் கிடைத்தது. இன்று அம்மரம் இவ்வுலகில் இல்லை. அவற்றின் வழி தோன்றலான, சில மரங்களும், அம்மரத்தின் குடும்ப மரங்களும் உள்ளன. எவ்வாறு உருளை மரம் காணாமல் போனது? பல வகை உயிரின்ஙகள் என்ன ஆயின என்பது விஞ்ஞானிகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது. பல்வேறு ஆய்வு முடிவுகளை மேற்கொண்ட பின், சில உண்மைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஈஸ்டர் தீவு பழங்குடியினர் டால்பின் மீன்களை விரும்பி உண்டனர். கடலின் ஆழப் பகுதியில் தான் டால்பின்கள் கிடைக்கும். ஆழப்பகுதியில் மீன் பிடிப்பதற்காக உருளை மரங்களை வெட்டி, கட்டு மரம் செய்வதற்கு பயன்படுத்தினர்.டால்பின் கறி சுவை காரணமாக, நிறைய கட்டுமரங்கள் செய்தனர். அதிகமான கட்டுமரங்கள் தேவைப்பட்டதால், நிறைய மரங்களை வெட்டினர்.

நாகரீகத்தின் உச்சமாக கலைகள் வளர ஆரம்பித்தன. ஈஸ்டர் தீவு மக்கள் சிற்பக் கலையில் கை தேர்ந்து விளங்கினர். அவர்கள் மிகவும் பிரம்மாண்டமான சிலைகளை செய்தனர்.அவர்கள் செய்த சிலைகளின் எடை 200 டன்னிற்கும் மேலாக இருந்தது. சிலைகளை தீவின் எல்லையோரங்களில் நிறுவினர். சிலைகளை நகர்த்தி செல்வதற்கு அவர்கள் உருளை மரங்களை வெட்ட ஆரம்பித்தனர். மனித பேராசை காரணமாக, அளவு தெரியாமல் உருளை மரங்களை வெட்டினர். உருளை மரங்கள் மீண்டும் இனப்பெருக்கம் செய்து பெருக முடியாத அளவிற்கு வெட்டிச் சாய்த்தனர்.அத்தீவில், ஒரு கால கட்டத்தில் உருளை மரங்களே இல்லாமல் போனது.

உருளை மரங்கள் அழிந்தபின், அத்தீவில் இருந்த ஆறு பறவை இனங்கள் அழிந்து போயின. அவை அழிந்த பின் தான் தெரிந்தது; அப்பறவை இனங்கள் அனைத்தும் உருளை மரங்களைச் சார்ந்து இருந்தன. பறவை இனங்கள் அழிந்தபின், தீவில் இருந்த தாவரங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. பறவைகள் உண்டு போட்ட பழத்தில் இருந்த விதைகளினால் தான், பெரும்பாலான செடி, கொடிகள் மற்றும் தாவரங்கள் வளர்ந்தன. தாவரங்கள் இனப் பெருக்கத்திற்கு காரணமான, பறவை இனங்கள் அழிந்ததால் அனைத்து தாவரங்களும் அழிய ஆரம்பித்தன. தாவர இனங்களை நம்பி வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிய ஆரம்பித்தன.

உருளை மரங்கள் இல்லாததால், பழங்குடியின மக்களால் டால்பின்களை வேட்டையாட முடியவில்லை. தாவரங்களும் மற்ற அனைத்து பயிர் வகைகளும் அழிந்ததால், உணவு உற்பத்தியே இல்லாமல் போனது. உணவு தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து ஏற்பட்ட பசி, பட்டினியாலும், உணவிற்கு ஏற்பட்ட சண்டையாலும் மக்கள் நிறைய பேர்கள் இறந்தனர்.

இங்கு ஒரு உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.உருளை மரங்களை பழங்குடியின மக்கள் உணவிற்காக பயன்படுத்தவில்லை. உணவிற்காக பயன்படாத ஒரு மரத்தை வெட்டியதாலே, ஒரு தீவில் மனித இனம் அழிந்தது. நாம் இன்று வாழும் வாழ்க்கையால், எவ்வளவு மரங்களை அழித்து கொண்டிருக்கின்றோம், அதன் மூலம் எவ்வளவு பிரச்சினைகள் வரும் என்பதை உணர்த்துவதற்காக, பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இன்று ஒரு தகவல்




ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Mஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Uஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Tஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Hஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Uஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Mஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Oஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Hஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Aஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Mஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! Eஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக