புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:48 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
by heezulia Today at 4:48 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலப்பு திருமணம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
கலப்பு திருமணம் என்றால் என்ன, மனிதர்களுகிடையே நடக்கும் திருமணத்திற்கு பெயர் கலப்பு திருமணமா?
ஈகரை நண்பர்கள் அனைவரும் கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்
ஈகரை நண்பர்கள் அனைவரும் கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்
அன்புடன்
சின்னவன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உங்க கேள்வி எனக்கு புரியும் படி இல்லை தெளிவாக குறிப்பிடவும்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சென்னையன் நீங்க கேட்டது மிகவும் சரியான கேள்வி.. கலப்பு ஜாதி அல்லது மத திருமணம் என்பதே சரி.. நீளமாக சொல்லாமல் சுருக்கி கலப்பு திருமணம் என்கிறார்கள்.
கலப்புத் திருமணங்கள் இருவகைப்படும்.
1. கலகலப்புத் திருமணங்கள்
2. கைகலப்புத் திருமணங்கள்
இரு வீட்டார் இணைந்து மணப்பெண்ணும் மனப்பைய்யணும் சம்மத்தித்து மகிழ்வாக நடக்கும் திருமணங்கள் கலகலப்புத் திருமணங்கள்.
திருமணத்தின்போது ஏதாவது பிரச்சனைகள் வெடித்து கைகலப்புகள் நடந்தால் அவை கைகலப்புத் திருமணங்கள்.
மற்றபடி பொதுவாக எல்லா திருமணங்களும் கலப்புத் திருமணங்கள்தாம். மணப்பெண்ணின் உணர்வுகளும் மணமகனின் உணர்வுகளும் ஒன்று கலப்பது அந்தப் புள்ளியிலிருந்துதான்.
(சாதியின்மீது அலாதி நம்பிக்கை வைத்திருப்பவர்கள் வேறு விளக்கங்கள் கொண்டிருப்பதாகக் கேள்வி).
1. கலகலப்புத் திருமணங்கள்
2. கைகலப்புத் திருமணங்கள்
இரு வீட்டார் இணைந்து மணப்பெண்ணும் மனப்பைய்யணும் சம்மத்தித்து மகிழ்வாக நடக்கும் திருமணங்கள் கலகலப்புத் திருமணங்கள்.
திருமணத்தின்போது ஏதாவது பிரச்சனைகள் வெடித்து கைகலப்புகள் நடந்தால் அவை கைகலப்புத் திருமணங்கள்.
மற்றபடி பொதுவாக எல்லா திருமணங்களும் கலப்புத் திருமணங்கள்தாம். மணப்பெண்ணின் உணர்வுகளும் மணமகனின் உணர்வுகளும் ஒன்று கலப்பது அந்தப் புள்ளியிலிருந்துதான்.
(சாதியின்மீது அலாதி நம்பிக்கை வைத்திருப்பவர்கள் வேறு விளக்கங்கள் கொண்டிருப்பதாகக் கேள்வி).
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
ஒரு இனம் மற்றொரு இனத்துடன் கலப்பது, உதரணமாக கோவேறு கழுதை இரு இனத்தினை வைத்து உருவாக்கப்பட்டது, அது போல மனிதர்கள் தங்களுக்குள்ளேயே மணம் செய்வது கலப்பு திருமணமா,
எனக்கு சரியாக விளக்க தெரியவில்லை என நினைக்கிறன், பெரியவர்கள் உதவவும்
எனக்கு சரியாக விளக்க தெரியவில்லை என நினைக்கிறன், பெரியவர்கள் உதவவும்
அன்புடன்
சின்னவன்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கலப்புத் திருமணங்களுக்கு மத்திய மாநில அரசுகள் சட்டங்களே இயற்றி நிதி உதவி மற்றும் சலுகைகள் வழங்கி வருகின்றன.
தாழ்த்தப்பட்ட ஒருவரை திருமணம் செய்தால் ரூ 20,000மும்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவரைத் திருமணம் செய்தால் ரூ 10,000மும்
தமிழக அரசு வழங்குகிறது. புதுச்சேரி அரசோ கலப்புமணத்தம்பதிகளுக்கு ரூ 60,000 தருகிறது.
தாழ்த்தப்பட்ட ஒருவரை திருமணம் செய்தால் ரூ 20,000மும்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவரைத் திருமணம் செய்தால் ரூ 10,000மும்
தமிழக அரசு வழங்குகிறது. புதுச்சேரி அரசோ கலப்புமணத்தம்பதிகளுக்கு ரூ 60,000 தருகிறது.
[You must be registered and logged in to see this image.]
அச்சலா
என் தளம்:[You must be registered and logged in to see this link.]
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
அச்சலா wrote: கலப்புத் திருமணங்களுக்கு மத்திய மாநில அரசுகள் சட்டங்களே இயற்றி நிதி உதவி மற்றும் சலுகைகள் வழங்கி வருகின்றன.
தாழ்த்தப்பட்ட ஒருவரை திருமணம் செய்தால் ரூ 20,000மும்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவரைத் திருமணம் செய்தால் ரூ 10,000மும்
தமிழக அரசு வழங்குகிறது. புதுச்சேரி அரசோ கலப்புமணத்தம்பதிகளுக்கு ரூ 60,000 தருகிறது.
இங்கு கேள்வியே கலப்புத் திருமணம் என்றால் என்ன என்பதுதான்
ஒரு மனிதன் தன் இனமல்லாது வேறு ஒரு இனத்தை சேர்ந்த உயிரை திருமணம் செய்தால் அது கலப்புத்திருமணம் என கூறலாம்
அன்புடன்
சின்னவன்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
chinnavan wrote:அச்சலா wrote: கலப்புத் திருமணங்களுக்கு மத்திய மாநில அரசுகள் சட்டங்களே இயற்றி நிதி உதவி மற்றும் சலுகைகள் வழங்கி வருகின்றன.
தாழ்த்தப்பட்ட ஒருவரை திருமணம் செய்தால் ரூ 20,000மும்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவரைத் திருமணம் செய்தால் ரூ 10,000மும்
தமிழக அரசு வழங்குகிறது. புதுச்சேரி அரசோ கலப்புமணத்தம்பதிகளுக்கு ரூ 60,000 தருகிறது.
இங்கு கேள்வியே கலப்புத் திருமணம் என்றால் என்ன என்பதுதான்
ஒரு மனிதன் தன் இனமல்லாது வேறு ஒரு இனத்தை சேர்ந்த உயிரை திருமணம் செய்தால் அது கலப்புத்திருமணம் என கூறலாம்
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
நம் நாட்டில் முன்பு சாதி சமயம் அடிப்படியாக வைத்துதான் திருமணங்கள் நடந்தன.
உயர் சாதி, உயர் குலத்தை சேர்த்தவன் அப்படிப்பட்ட பெண்ணை மட்டும் திருமணம் செய்ய வேண்டும், அதை எதிர்த்து வேறு பெண்ணை திருமணம் செய்தவர்களை கலப்பு திருமணம் செய்தவர்கள் என்று சொன்னார்கள் ...
உயர் சாதி, உயர் குலத்தை சேர்த்தவன் அப்படிப்பட்ட பெண்ணை மட்டும் திருமணம் செய்ய வேண்டும், அதை எதிர்த்து வேறு பெண்ணை திருமணம் செய்தவர்களை கலப்பு திருமணம் செய்தவர்கள் என்று சொன்னார்கள் ...
- John Abdul Narendran kபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 22/12/2012
கலப்பு திருமணம்
இதன் அர்த்தம் புரிந்து என்ன பலன்..?
இக்கலியுகத்தில் இந்த புண்ணிய பாதையில் வரும் மனிதர் உண்டா..?
சமுதாயம்தான் விட்டுவிடுமா..?
இல்லை சமுதாயத்தை தகர்த்தெறியும் மனிதர்களா நாம்..?
அழகான கேழ்வி..?
சகோதரருக்கு என் நன்றி.
தமிழ் தாயின் மைந்தன் பாரதி தேடிய உலகிற்கு செல்லும் முதல் படியின் பெயர்தான்
இது.
நாம் அனைவரும் ஒருவரிடம் அடிமையாக வேலை பார்க்கும்பொது நமக்குள் இருந்த ஒற்றுமை இன்று எங்கே போய்விட்டது..?
சுதந்திரம் கிடைத்தவுடன் மதப்பிரிவு.
பிறகு மதத்திற்குள் சாதிப்பிரிவு.
இன்றைய நிலைமையில் இந்தியர்களில் இருக்கும் பிரிவுகள் அன்று இருந்திருந்தால்
இன்றும் சுகந்திரம் கிடைத்திருக்காது. இது உண்மை.
அந்த ஒற்றுமை எங்கே.?
ரத்தத்தாலும் சதையாலும் எலும்பாலும் ஆன அழியக்கூடிய இந்த உடம்பிற்கு முட்டாள்கள் இட்ட பெயர்தான் "ஜாதி".
முதலில் மதங்கள் ஒன்றுபட வேண்டும், அல்லாவோ, இயேசுவோ.சிவனோ,கிருஷ்ணரோ,
இவர்கள் கூறுவது ஒன்றுதான். அதுதான் "அமைதி"
இறைவனின் பல பெயர்கள்தான் அது. அனைத்து மதமும் சமம்தான்.
பைபிள், குரான்,பகவட்கீதை, இம்முன்று வேதங்களும் ஒரே கருத்தை கொண்டவை. ஆனால் வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டவை.
மத இறைவனில் இருக்கும் ஒற்றுமை மத மனிதரில் இல்லை.
முதலில் மதங்கள் ஒன்றுபட வேண்டும்.
அதற்கு ஜாதிகளும் ஒன்றுபட வேண்டும்,
குறிப்பாக தமிழ்நாட்டில் முன்னேற்றத்தையும் ஒற்றுமையையும் முடக்கும்
நச்சு வைரஸ் பெயர்தான் ஜாதி.
இரு ஜாதியினர் ஒன்றாக சேர்ந்து அம்மன் கோவிலில் வழிபடலாம்,
அதே அம்மன் இரு ஜாதியினருக்கும் சமமாக அருள்பாலிப்பார்.
அதே அம்மன் இரு வீட்டிலும் பூஜை அறையில் புகைப்படமாக வீற்றிருப்பார்.
ஆனால் தாழ்ந்தோர் வீட்டில் சாப்பிட்டால் எங்க சாமிக்கு ஒத்துக்காது.
அவங்க என்ன அந்த அம்மன் சாமிய குத்தகைக்கு எடுத்துருக்காங்களா..?
சாப்டகூடாதுன்னு வேதங்கள் சொல்லிருக்கா..?
சுத்தமா இருந்த எங்கயும் சாப்டலாம்.
"போர், போட்டி,பொறாமை,நம்பிக்கை துரோகம், ஜாதி வெறி, மத வெறி"
இதற்கெல்லாம் காரணம் ஒன்றுதான்
"""""" மனிதனின் அறியாமை""""""
"கலியுகமல்லவா" அப்படித்தான் இருக்கும்.
தமிழ் நாடு அரசு கலப்பு திருமணத்திற்கு
சலுகைகள் செய்கிறது. சரிதான்,
ஆனால் அதில் என்ன புண்ணியம்..?
கோடி ரூபாய் கொடுத்தாலும் கலப்பு திருமணம் நடந்த தம்பதியினரின் ஜாதி என்ன..?
இந்த கேள்விய கேட்டுட்டுதான் அரசு பணம் கொடுக்குது.பள்ளியில் பையன் சேரும்முன்னே இதே கேள்வி..?
அந்த விண்ணப்பத்தில் பல ஜாதி,
எல்லாம் சமமுமுனு
நான் இந்தியன் என்ற ஒரு ஜாதி இருக்கா.?
ஒரு மாற்றமும் இல்லையே. என்ன ஒரே ஒரு பெண்ணை ஜாதி மாத்திருக்காங்க.
அவ்வளவுதான்,
இக்கலியுகத்தை காக்க வந்த கடவுளான பாரதி, வள்ளுவன் பெரியார் கண்ட கனவெல்லாம் நிஜமாக வேண்டுமா..?
என்ன செய்வது..?
"கலப்பு திருமணத்தை ஆதரிப்போம்"
"ஏற்ற தாழ்வுகளை தகர்ப்போம்"
ஒரே ஜாதி நான் ஒரு
இந்தியன் என்றாக வேண்டும்.
"ஒற்றுமையே பலம்"
"இதுவே தமிழ் வளர்சிக்கு முதற்படி"
"வள்ளுவ பாரதியே தெய்வம்"
நன்றி.
இதன் அர்த்தம் புரிந்து என்ன பலன்..?
இக்கலியுகத்தில் இந்த புண்ணிய பாதையில் வரும் மனிதர் உண்டா..?
சமுதாயம்தான் விட்டுவிடுமா..?
இல்லை சமுதாயத்தை தகர்த்தெறியும் மனிதர்களா நாம்..?
அழகான கேழ்வி..?
சகோதரருக்கு என் நன்றி.
தமிழ் தாயின் மைந்தன் பாரதி தேடிய உலகிற்கு செல்லும் முதல் படியின் பெயர்தான்
இது.
நாம் அனைவரும் ஒருவரிடம் அடிமையாக வேலை பார்க்கும்பொது நமக்குள் இருந்த ஒற்றுமை இன்று எங்கே போய்விட்டது..?
சுதந்திரம் கிடைத்தவுடன் மதப்பிரிவு.
பிறகு மதத்திற்குள் சாதிப்பிரிவு.
இன்றைய நிலைமையில் இந்தியர்களில் இருக்கும் பிரிவுகள் அன்று இருந்திருந்தால்
இன்றும் சுகந்திரம் கிடைத்திருக்காது. இது உண்மை.
அந்த ஒற்றுமை எங்கே.?
ரத்தத்தாலும் சதையாலும் எலும்பாலும் ஆன அழியக்கூடிய இந்த உடம்பிற்கு முட்டாள்கள் இட்ட பெயர்தான் "ஜாதி".
முதலில் மதங்கள் ஒன்றுபட வேண்டும், அல்லாவோ, இயேசுவோ.சிவனோ,கிருஷ்ணரோ,
இவர்கள் கூறுவது ஒன்றுதான். அதுதான் "அமைதி"
இறைவனின் பல பெயர்கள்தான் அது. அனைத்து மதமும் சமம்தான்.
பைபிள், குரான்,பகவட்கீதை, இம்முன்று வேதங்களும் ஒரே கருத்தை கொண்டவை. ஆனால் வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டவை.
மத இறைவனில் இருக்கும் ஒற்றுமை மத மனிதரில் இல்லை.
முதலில் மதங்கள் ஒன்றுபட வேண்டும்.
அதற்கு ஜாதிகளும் ஒன்றுபட வேண்டும்,
குறிப்பாக தமிழ்நாட்டில் முன்னேற்றத்தையும் ஒற்றுமையையும் முடக்கும்
நச்சு வைரஸ் பெயர்தான் ஜாதி.
இரு ஜாதியினர் ஒன்றாக சேர்ந்து அம்மன் கோவிலில் வழிபடலாம்,
அதே அம்மன் இரு ஜாதியினருக்கும் சமமாக அருள்பாலிப்பார்.
அதே அம்மன் இரு வீட்டிலும் பூஜை அறையில் புகைப்படமாக வீற்றிருப்பார்.
ஆனால் தாழ்ந்தோர் வீட்டில் சாப்பிட்டால் எங்க சாமிக்கு ஒத்துக்காது.
அவங்க என்ன அந்த அம்மன் சாமிய குத்தகைக்கு எடுத்துருக்காங்களா..?
சாப்டகூடாதுன்னு வேதங்கள் சொல்லிருக்கா..?
சுத்தமா இருந்த எங்கயும் சாப்டலாம்.
"போர், போட்டி,பொறாமை,நம்பிக்கை துரோகம், ஜாதி வெறி, மத வெறி"
இதற்கெல்லாம் காரணம் ஒன்றுதான்
"""""" மனிதனின் அறியாமை""""""
"கலியுகமல்லவா" அப்படித்தான் இருக்கும்.
தமிழ் நாடு அரசு கலப்பு திருமணத்திற்கு
சலுகைகள் செய்கிறது. சரிதான்,
ஆனால் அதில் என்ன புண்ணியம்..?
கோடி ரூபாய் கொடுத்தாலும் கலப்பு திருமணம் நடந்த தம்பதியினரின் ஜாதி என்ன..?
இந்த கேள்விய கேட்டுட்டுதான் அரசு பணம் கொடுக்குது.பள்ளியில் பையன் சேரும்முன்னே இதே கேள்வி..?
அந்த விண்ணப்பத்தில் பல ஜாதி,
எல்லாம் சமமுமுனு
நான் இந்தியன் என்ற ஒரு ஜாதி இருக்கா.?
ஒரு மாற்றமும் இல்லையே. என்ன ஒரே ஒரு பெண்ணை ஜாதி மாத்திருக்காங்க.
அவ்வளவுதான்,
இக்கலியுகத்தை காக்க வந்த கடவுளான பாரதி, வள்ளுவன் பெரியார் கண்ட கனவெல்லாம் நிஜமாக வேண்டுமா..?
என்ன செய்வது..?
"கலப்பு திருமணத்தை ஆதரிப்போம்"
"ஏற்ற தாழ்வுகளை தகர்ப்போம்"
ஒரே ஜாதி நான் ஒரு
இந்தியன் என்றாக வேண்டும்.
"ஒற்றுமையே பலம்"
"இதுவே தமிழ் வளர்சிக்கு முதற்படி"
"வள்ளுவ பாரதியே தெய்வம்"
நன்றி.
என்னை ஈன்றெடுத்த தாய்மொழிக்கு எனது உயிர் அர்ப்பணம்..
என்னை தாங்கிய என் பாரத பூமிக்கு என் உடல் அர்ப்பணம்..
வாழிய தமிழ் வாழிய..!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|