புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
31 Posts - 55%
heezulia
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
17 Posts - 3%
prajai
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
4 Posts - 1%
jairam
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணிருந்தும் குருடா!


   
   
ponneeinselvan1@gmail.com
ponneeinselvan1@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 12/10/2012

Postponneeinselvan1@gmail.com Sun Dec 23, 2012 4:19 pm

பெண்ணை தெய்வமாக மதிக்கும் போதிக்கும் நாடு நாடு .அது.காரைக்குடியாய் இருந்தாலும் சரி,கல்கத்தாவா இருந்தாலும் சரி ,தலைநகராய் இருந்தாலும் சரி .
பெண் தெய்வம் ....

பெண்ணுக்கு ஒரு கொடுமை நடந்தால் ,அங்கம் துடி துடிக்க ,பங்கப் படுத்தியவனை ,கண்டம் துண்டமாக வெட்டிப் போடனும் .அதை விட்டுப் போட்டு ,அவனை கட்டிப்போட்டு ஆலமரத்தடியில் குந்திண்டு,நீயும்,நானும்,அவஸ்தைப் படக் கூடாது .

ஆனால்-

தலை நகரில் நடந்த கொடுமைக்கு கோடி பிடித்த ஊடகமும்,அமைப்புகளும் , எங்கள் பெண்களுக்கு ,நடந்த கொடுமைக்கு,நடந்து கொண்டுருக்கும் கொடுமைக்கு எந்த ஊடகமாவது,ஒரு கண்டனம் ,எதிர்ப்பு குரல் கொடுத்ததுண்டா!

ஊடகம் பூடகமாத்தானே இருக்கிறது .

ஏன்?விவரம் போதாதா? இல்லை ,கண்ணிருந்தும் குருடா!

நாங்கள் ஈழம் கண்ட ,உங்களை பின் தான் இறப்போம்,தமிழ் எங்கள் தாய் மொழி என்போம் ,துடுப்பாட்டத்திற்கு தலைமை ஏற்க்க ,வேற்று மொழிக்காரனைஅழைப்போம் ...

விவரம் கெட்டவர்களே! எத்தனை நாள் ஏமாற்றுவீர்கள் ..அரசியல் சாக்கடைகளில் (ஒரு சில தலைவர்களை தவிர்த்து) மனிதர்களை ,உங்களை மதித்த மனிதர்களை ,புழுக்களாக நினைக்க வேண்டாம் ..

அவர்கள் புலிகளாக இருக்கக் கூடும் ,மாறக் கூடும் ...

மதுவை ஒழிக்க வேண்டும் என்பாய் ,மதுக் கடையை திறந்து வைத்துக் கொண்டு .

பெண்ணை கண்ணாய் மதிக்கிற இந்நாடு ,மாநிலம் மாநிலம் ,மாறுபடுகிறதா? எங்கு கொடுமை நடந்தாலும்,குரல் கொடு,கெடுத்தவனை தண்டனை கொடு. கால அவகாசம் தேவை இல்லை ..அதற்கும் சிலவு ஆயிரம் கோடி ...

உண்மைகள் உறங்காது .
எத்தனையோ எரிச்சல்களில் சின்ன சொரிச்சல் ,விளைச்சல் செய்ய ,தண்ணிர் நாடிப் போனால்,மோடி வித்தை காட்டுகிறார்கள் ..மொத்துப் பட்டு வருகிறார்கள் .
ஒருமைப் பாடு எங்கே இருக்கிறது? நீ சாவு ,நான் பார்க்கிறேன் என்ற கதையாக இருக்கிறது ...ஒருமைப்பாடான தேசம் உரக்க சொல்லாதிர்கள் .சொன்னால் ,நீங்களும் ,நானும் சேது ..

மோசம் போவது உன் தலையெழுத்து என்றால்,நாசமாப் போ .

எவ்வளவு வேடதாரிகள் அலைகிறார்கள் ,நீயும்,நானும்,நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு ,முதுகில் குத்த .

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 23, 2012 4:32 pm

என்ன பன்றது சார் இது ஜனநாயக நாடு இங்கே பேச்சு சுதந்திரம் இருக்கு அதான் எல்லோருமே பேசிகிட்டே மட்டும் இருக்காங்க போலிருக்கு பேசாம பாகிஸ்தாணுல பொறந்து தொலச்சிருக்கலாம் ஒரே ஒரு விரோதியோட போயிருக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணிருந்தும் குருடா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 23, 2012 8:22 pm

இது கவிதையா நண்பரே ,அதற்க்கான இலக்கணம் இருப்பது போன்று தெரியாவில்லையே

ponneeinselvan1@gmail.com
ponneeinselvan1@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 12/10/2012

Postponneeinselvan1@gmail.com Fri Jan 04, 2013 12:51 am

வணக்கம்ஆதங்கத்தில் எழுதிய ,ஒரு குற்றப் பத்திரிகை .சட்டம் என்ன செய்யப்போகிறது?பத்துத்தோடு பதினொன்று ,அத்தோடு இது ஓன்று .இருக்குமோ! இல்லை ,சட்டத்தை இறுக்குமோ!

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Jan 04, 2013 10:31 am

கரூர் கவியன்பன் wrote:இது கவிதையா நண்பரே ,அதற்க்கான இலக்கணம் இருப்பது போன்று தெரியாவில்லையே

அவர் புதியவர் . பதிவை மாற்றி பதிந்துவிட்டார் என நினைக்கிறேன் ........



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 04, 2013 10:46 am

V.BABU wrote:
கரூர் கவியன்பன் wrote:இது கவிதையா நண்பரே ,அதற்க்கான இலக்கணம் இருப்பது போன்று தெரியாவில்லையே
அவர் புதியவர் . பதிவை மாற்றி பதிந்துவிட்டார் என நினைக்கிறேன் ........
நன்றி பதிவை சரியான பகுதியில் பதியுங்கள் நண்பரே
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக